அரசு பேருந்தை தாக்கிய மர்ம நபர்கள்? என்ன நடந்தது!?

Mysterious persons who attacked the government bus? What happened!?

அரசு பேருந்தை தாக்கிய மர்ம நபர்கள்? என்ன நடந்தது!? பண்ருட்டியிலிருந்து பாலூர் வழியாக கடலூரை நோக்கி அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூர் ஓட்டேரி பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று மர்ம  நபர்கள்  பேருந்தின் பின்பக்க கண்ணாடியின் மீது கல் எறிந்து விட்டு சென்றனர். அப்போது பலத்த சத்தத்துடன் பேருந்தின் பின் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் பேருந்தில் உள்ளிருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறி கத்தினார்கள். பேருந்தின் … Read more

கடலூரில் மர்ம நபர்  ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை?

A woman committed suicide in Cuddalore because a mysterious person spoke obscenely?

கடலூரில் மர்ம நபர்  ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை? கடலூர் அருகே சன்னியாசி பேட்டை சேர்ந்தவர் கோட்டையம்மாள் இவர்களுடைய வயது 32. இவருக்கும் ராமராஜன் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் அவ்வப்போது சண்டையிட்டு கொள்வார்கள். கணவன் ராமராஜனுக்கும் கோட்டையம்மாளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது.இதன் காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர் .இதில் கோட்டையம்மாள் கடந்த ஒரு வருடமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரண்டு மர்ம  நபர்கள் கோட்டையம்மாளை தொலைபேசியில்  அழைப்பை … Read more

தமிழில் எழுத படிக்க தெரியாதவர்களா? கவலையை விடுங்க உங்களுக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!

  தமிழில் எழுத படிக்க தெரியாதவர்களா? கவலையை விடுங்க உங்களுக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது!! கடலூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை புதிய வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்பானது சமையலர் மற்றும் சலவையாளர் பணிக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 16 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கின்றனர். விண்ணப்பதாரர்கள் 5 7 2022 ஆகிய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த … Read more

காதல் மோகத்தால் கற்பை இழந்த இளம் பெண்! மகளிர்  போலீசாரிடம் தஞ்சம்!!

Young woman who lost her virginity due to love affair! Women seek refuge with the police !!

காதல் மோகத்தால் கற்பை இழந்த இளம் பெண்! மகளிர்  போலீசாரிடம் தஞ்சம்!! கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா வயது நாற்பத்தி மூணு. இவர் சேடப்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமணமான 28 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு இதே பகுதியில் வீடுமனை ஒன்றை  வாங்கியுள்ளார். பின்னர் அந்த வீட்டு மணிக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக அங்கு பணிபுரியும் இளையராஜாவை அணுகினார் . அப்போது அந்தப் … Read more

 பண்ருட்டியில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்!ஊரே சேர்ந்து  செய்த காரியம்!

Heart-wrenching incident! What the people of the town did!

பண்ருட்டியில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்! ஊரே சேர்ந்து  செய்த காரியம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகம் காணப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். அந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி  அருகே கூடலூரை சேர்ந்தவர் சங்கீதா இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்நிலையில் அவரது தாய் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கீதாவின் தாய் உயிரிழந்த காரணத்தால் திருமணம்மானது நடக்கவில்லை. இவர் தனது பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்து  வந்தார். சங்கீதாவின் பாட்டி வறுமையில் … Read more

திருமணம் நடக்காத விரக்தியால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்! கடலூரில் வெறிச்செயல்!

தற்போதுள்ள சூழ்நிலையில் 2000களில் பிறந்த குழந்தைகளுக்கு கூட திருமணம் மிக எளிதில் நடைபெற்று விடுகிறது. ஆனால் 90களில் பிறந்தவர்களுக்கு 30 வயதை நெருங்கிக் கொண்டிருந்தாலும் திருமணம் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. இதற்க்கு பெண் கிடைக்காதது தான் முக்கிய காரணம் என்றாலும் கூட அவர்களின் பெற்றோர் செய்யும் மிகப்பெரிய தவறும் இதில் அடங்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும், இன்னும் சொல்லப்போனால் 90களில் பிறந்தவர்களுக்கு பெரிய அளவில் சொல்லும்படியாக அசையும், அசையா, சொத்துக்கள் எதுவும் இருப்பதில்லை. காரணம் … Read more

இனிமே இதுதான் ரூல் அதிரடியாக அறிவித்த தனியார் பள்ளி! அதிர்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்!

கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்திலிருந்து நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே பள்ளிகள் அனைத்தும் செயல்படாமல் இருந்தன. பின்பு மெல்ல, மெல்ல, நோய்த்தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பள்ளிகள் செயல்பட தொடங்கினர். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் நோய் தொற்று மீண்டும் அதிகரித்ததையடுத்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுவது தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில், சமீபத்தில் பள்ளிகள் அனைத்தும் செயல்படத் தொடங்கினர். அதோடு கல்லூரிகள் உள்ளிட்டவையும் செயல்படத் … Read more

நேற்றுவரை பயன்படுத்திய பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது! கடலூரில் அதிர்ச்சி!

The school building that was used until yesterday collapsed! Shock in Cuddalore!

நேற்றுவரை பயன்படுத்திய பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது! கடலூரில் அதிர்ச்சி! தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. எனவே ஊரடங்கில் தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  பல்வேறு நடவடிக்கைகளை மீண்டும் செயல்படவும் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் தற்போது நவம்பர் மாதம் முதலிலிருந்தே வடகிழக்கு பருவமழை தொடர்ந்துள்ளதன் காரணமாக தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் கனமழை மக்களை வாட்டி எடுத்து வருகிறது. மேலும் பல பெரிய … Read more

இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த தென்பெண்ணை அணைகள்.

ThenPennai Dam - News4 Tamil Online Tamil News

விழுப்புரத்தில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை இரண்டாவது முறையாக உடைந்து நீர் முழுவதும் வெளியேறி வருவது குறித்து அந்த மாவட்ட ஆட்சியர் மோகன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆய்வு செய்தனர். கடந்த ஓராண்டுக்கு முன்பாக விழுப்புரம் அருகிலுள்ள தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனதிரிமங்கலத்திற்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டபபட்டது. தடுப்பணை கட்டிய ஒரு மாதத்திற்குள்ளாகவே பெய்த கனமழை காரணமாக தடுப்பணையில் ஒரு பகுதியான … Read more

கனமழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை.!!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் காரணமாக, … Read more