உள்மூலம் வெளிமூலம் சில தினங்களில் குணமாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

உள்மூலம் வெளிமூலம் சில தினங்களில் குணமாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

உள்மூலம் வெளிமூலம் சில தினங்களில் குணமாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க! மூல நோய் 40 வயது கடந்தவர்களை தான் அதிகம் பாதிக்கும். ஆனால் இன்றைய மோசமான வாழ்க்கை முறையால் இளம் வயதினர் கூட இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். மூல நோயில் உள்மூலம், வெளிமூலம் என்று இரு வகைகள் இருக்கின்றது. இதில் உள்மூலம் மலக்குடலுக்குள் வரும் பாதிப்பாக உள்ளது. அதேபோல் வெளிமூலம் ஆசனவாய் பகுதியில் வரக் கூடியவையாக இருக்கின்றது. இந்த மூல நோய் பாதிப்பால் ஆசனவாய் … Read more

எப்பேர்ப்பட்ட மூல நோயையும் அசால்ட்டாக குணமாக்கும் மருத்துவம் இது!

எப்பேர்ப்பட்ட மூல நோயையும் அசால்ட்டாக குணமாக்கும் மருத்துவம் இது!

எப்பேர்ப்பட்ட மூல நோயையும் அசால்ட்டாக குணமாக்கும் மருத்துவம் இது! நவீன காலத்தில் இளம் தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் நோயாக மூலம்(பைல்ஸ்) உருவெடுத்து விட்டது. இந்த மூலம்… மலச்சிக்கல் பாதிப்பை சந்திக்கும் நபர்களை குறி வைக்கிறது. செரிமானம் ஆகாத உணவை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படும். இதனால் உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இல்லையென்றால் நிச்சயம் அறுவை சிகிச்சை … Read more

மூல நோயை அடியோடு அறுத்து எறியும் பவர்புல் நாட்டு வைத்தியம்!

மூல நோயை அடியோடு அறுத்து எறியும் பவர்புல் நாட்டு வைத்தியம்!

மூல நோயை அடியோடு அறுத்து எறியும் பவர்புல் நாட்டு வைத்தியம்! மூல நோய் உருவாக பல வித காரணங்கள் இருக்கின்றது. மலம் கழித்தலில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும் இந்த மூல நோயை குணப்படுத்த தெரியாமல் பலரும் அல்லல் பட்டு வருகின்றனர். உணவு பழக்க வழக்கம் மாறிவிட்டதால் இது போன்ற பல வித நோய் பாதிப்புகள் உருவெடுத்து வருவது சாதாரண ஒன்றாகிவிட்டது. இந்த மூல நோயை பைசா செலவின்றி குணமாக்கி கொள்ள நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்திய … Read more

பைல்ஸ் 1 நாளில் குணமாக இந்த மூலிகை வைத்தியம் தான் பெஸ்ட்!

பைல்ஸ் 1 நாளில் குணமாக இந்த மூலிகை வைத்தியம் தான் பெஸ்ட்!

பைல்ஸ் 1 நாளில் குணமாக இந்த மூலிகை வைத்தியம் தான் பெஸ்ட்! நீண்ட காலம் மலச்சிக்கல் பாதிப்பு இருந்தால் மூல நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இந்த மூல நோய் பாதிப்பு வந்துவிட்டால் மலத்துடன் இரத்த கசிவு, ஆசனவாய் பகுதியில் அரிப்பு, எரிச்சல் உணர்வு, இரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். மூல நோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்து கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இதை சரி செய்ய மூலிகை வைத்தியத்தை முயற்சிக்கவும். … Read more