ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுப்பவர்களுக்கு வங்கியின் ஓர் முக்கியமான அறிவிப்பு !

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியினை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி தற்போது மிகப்பெரிய மோசடியில் இருந்து தனது வாடிக்கையாளர்களை காப்பாற்றும் நோக்கில் ஒரு பெரிய திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. அதாவது வங்கி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் முறையை மாற்றியுள்ளது, இந்த விதி விரைவில் எஸ்பிஐ ஏடிஎம்களில் அமலுக்கு வரும். இந்த விதி அங்கீகரிக்கப்படாத டிரான்ஸாக்ஷன்களுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பாக செயல்படும். இதுகுறித்து வங்கி கூறியுள்ளபடி, வங்கி … Read more

யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்ய இந்த எண் இருந்தால் போதும்! பயனர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்!

This number is enough to activate UPI account! Happy news for users!

யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்ய இந்த எண் இருந்தால் போதும்! பயனர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பஞ்சாப் நேஷனல் பேங்க் என்பது பொதுத்துறை வங்கியாக செயல்படுகிறது.முன்பாக யுபிஐ செயலியில் ஆக்டிவேட் செய்ய டெபிட் கார்டுடன் அதற்குரிய செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும் ஓடிபி எண்ணும் தேவை.மேலும் இந்த திட்டம் டெபிட் கார்டு கையில் வைத்திருக்காத பல வாடிக்கையாளருக்கு யுபிஐ சேவையை பயன்படுத்த தடையாக இருந்தது. இந்நிலையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் புதிய … Read more

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த உலகின் முதல் தங்க ATM…எப்படி வேலை செய்கிறது?

தங்க ஏடிஎம்-ல் தங்கத்தை வாங்க டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைத் தவிர ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு ஸ்மார்ட் கார்டுகளை வழங்குவதாக கோல்ட்சிக்கா நிறுவனம் கூறியுள்ளது. இன்றைய வேகமான உலகில் மக்களுக்கு ஏற்ப தொழில்நுட்பத்திலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது, அந்த தொழிநுட்ப முன்னேற்றங்களில் ஒன்றுதான் ஏடிஎம் மையங்கள். இன்றைய சூழலில் ஏடிஎம்கள் ஒருவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்றே கூறலாம். இதுவரை ஏடிஎம் மையங்களை நாம் பணம் எடுப்பதற்கும், பணம் போடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தி … Read more

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டில் பணம் திருடுவதை தவிர்க்க புதிய அப்டேட்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

RBI announced the new introduction of credit card and debit card!

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டில் பணம் திருடுவதை தவிர்க்க புதிய அப்டேட்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் தங்களது வங்கி விவரங்கள் மற்றும் தரவுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு  மூலமாக பணம் கொடுக்கும் போது உங்களது வங்கி விவரங்கள் அனைத்தும் திருடப்பட்டு மொத்த  பணத்தையும்  திருடிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. இது போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் … Read more