குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!!

குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!!

குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!! வருடத்திற்கு ஒருமுறையாவது நாம் குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும். குலதெய்வத்தை வழிபட தனியாக செல்லாமல் நம் உற்றார் உறவினர் மற்றும் நம் உடன் பிறந்தவர்கள் இப்படியாக நம் குடும்பத்தோடு சென்று வழிபடுவது இன்னும் சிறப்பு. நாம் மற்ற சில கோயில்களுக்கு செல்லும் போது தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து அர்ச்சனை மட்டும் செய்து விட்டு வந்து விடுவோம். ஆனால் குலதெய்வத்திற்கு பூஜை செய்வதற்கு முன்பு பொங்கல் வைத்து வழிபட … Read more

குலதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்..?

குலதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்..?

குலதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்..? குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழுந்து கொள்ளும். ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா, பாட்டி, தாய், தந்தையர் போன்றவர்கள் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குல தெய்வத்தை அடியோடு மறந்து வேறு இஷ்ட தெய்வங்களை மட்டுமே வணங்க தொடங்கி குலதெய்வ கோயிலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து விட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும். அதேபோல் … Read more

மாணவர்களே இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் தேர்வில் பர்ஸ்ட் மார்க் எடுப்பது கன்பார்ம்..!!

மாணவர்களே இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் தேர்வில் பர்ஸ்ட் மார்க் எடுப்பது கன்பார்ம்..!!

மாணவர்களே இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் தேர்வில் பர்ஸ்ட் மார்க் எடுப்பது கன்பார்ம்..!! மாணவர்களுக்கு அவர்கள் எடுக்கும் மதிப்பெண் தான் அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறது. வருடம் முழுவதும் தேர்வுக்காக கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் படித்தது மறந்து போகாது. நல்ல படியாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். பரிகாரம் செய்யும் முறை… முதலில் ஒரு … Read more

இந்தியாவின் குக் கிராம பெண்களுக்கு வந்த தடை.. ஆடை அணியக்கூடாது!! மீறினால் தண்டனை!!

India's Kuk village women banned.. not to wear clothes!! Penalty for violation!!

இந்தியாவின் குக் கிராம பெண்களுக்கு வந்த தடை.. ஆடை அணியக்கூடாது!! மீறினால் தண்டனை!! ஒவ்வொரு மாநிலத்திலும் சாங்கியம் மற்றும் சம்பிரதாயங்கள் மாறுபட்டு வரும் வேளையில் இந்தியாவில் ஒரு கிராமத்தில் பண்டிகை முடியும் வரை பெண்கள் ஆடை அணிய கூடாது என்ற வினோதமான பழக்கம் இருப்பதாகவும் இதனை இவர்கள் பழங்காலத்தில் இருந்து பின்பற்றி வருவதாகவும் கூறுகின்றனர். இமாச்சலப் பிரதேசத்தில் குழு என்ற மாவட்டத்தில் பினி என்ற கிராமத்தில் வருடம் தோறும் லாஹூ கோண்ட் என்னும் தெய்வத்தை போற்றும் வகையில் … Read more

வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?வாங்க தெரிந்து சொல்வோம்!..

வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?வாங்க தெரிந்து சொல்வோம்!..

வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?வாங்க தெரிந்து சொல்வோம்!..   விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும் யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி நாளில் … Read more

நம் வாழ்வில் நோய்கள் நீங்கி.. மோட்சம் கிடைக்க.. வரும் சிவராத்திரியில் எம்பெருமானை வழிபடுங்கள்..!!              

நம் வாழ்வில் நோய்கள் நீங்கி.. மோட்சம் கிடைக்க.. வரும் சிவராத்திரியில் எம்பெருமானை வழிபடுங்கள்..!!              

நம் வாழ்வில் நோய்கள் நீங்கி.. மோட்சம் கிடைக்க.. வரும் சிவராத்திரியில் எம்பெருமானை வழிபடுங்கள்..!!   வாழும் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருவதுண்டு. இந்த நாளில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற முடியும். சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன. சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி ஆகும். … Read more

இந்த வாரம் யாருக்கு லாபம்? யாருக்கு யோகம்? யாருக்கு அதிர்ஷ்டம்? உங்களின் ராசியா இது?..

இந்த வாரம் யாருக்கு லாபம்? யாருக்கு யோகம்? யாருக்கு அதிர்ஷ்டம்? உங்களின் ராசியா இது?..

இந்த வாரம் யாருக்கு லாபம்? யாருக்கு யோகம்? யாருக்கு அதிர்ஷ்டம்? உங்களின் ராசியா இது?..   மேஷ ராசி அன்பர்களே.. இந்த வாரம் வியாபார பணிகளில் பொறுமையை கையாளுவதன் மூலம் லாபகரமான வாய்ப்புகளை உருவாக்க முடியும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் திறமைக்கு உண்டான உயர்வும், பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். உஷ்ணம் தொடர்பான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். பேச்சுக்களில் … Read more

இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!..

இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!..

இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!.. கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழவில்லையா வாழவில்லையா? இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு இருக்க?குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை வருகிதா?இப்படி பல கஷ்டம் இருக்கா.. அப்போ இதை செய்து பாருங்க. உங்க ஊரில் உள்ள அரசமரம் இருக்கக்கூடிய ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.எந்த கோவிலில் அரசமரம் இருந்தாலும் நல்லதுதான். அரச மரத்திற்கு அடியில் விநாயகர் சிலை இருந்தாலும் இன்னும் சிறந்தது.அந்த மரத்தின் அடியில் இரண்டு மண் … Read more

பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம் நீங்க..இன்று ஆடி தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்…!!

பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம் நீங்க..இன்று ஆடி தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்...!!

  பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம் நீங்க..இன்று ஆடி தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்…!!   மற்ற எல்லா தமிழ் மாதங்களை காட்டிலும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த தினங்கள் அதிகம் கொண்ட ஒரு மாதமாக ஆடி மாதம் இருக்கிறது. இந்த ஆடி மாதம் என்பது சூரிய பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையும் காலமாக இருக்கிறது. கடக ராசி சந்திர பகவானுக்குரிய ராசியாகும். அதில் சந்திரனுக்கு நட்பு கிரகமான சூரியன் வருதல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. … Read more