பிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து – உளவுத்துறை.

இந்திய தலைநகர் டில்லியில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரச்சாரத்துக்கு அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. பா.ஜ.க வின் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார். இதற்காக டில்லி ராம் லீலா மைதானத்தில் பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் டில்லியில் அங்கீகாரம் இல்லாத குடிசை பகுதிகளை முறைப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பிரதமர் விளக்கவுள்ளார். இந்நிலையில் பிரதமர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், பாகிஸ்தானை … Read more

மத்திய அரசு நிர்பந்திக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த அந்நாட்டைச் சோ்ந்த மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டில்லியில் செய்தியர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி “இந்தியர்களை எந்த வகையிலும் இந்த சட்டம் பாதிக்காது என் பார்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா … Read more

’தளபதி 64’ வதந்தியை உண்மையாக்கிய விஜய்!

’தளபதி 64’ வதந்தியை உண்மையாக்கிய விஜய்! தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நடித்துவரும் அடுத்த படமான ‘தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு தற்போது கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு 21 நாட்கள் நடைபெற்ற நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் உள்ள ஒரு முக்கிய பொறியியல் கல்லூரியில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று … Read more

இந்தியா-வங்காளதேசம் இடையேயான கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்! நடந்தது என்ன?

20 over cricket match between India and Bangladesh Instructions-News4 Tamil Latest Online Sports News in Tamil Today

இந்தியா-வங்காளதேசம் இடையேயான கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்! நடந்தது என்ன? இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி … Read more

பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடமே கொள்ளை! விரைந்து செயல்பட்ட காவல்துறை

பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடமே கொள்ளை! விரைந்து செயல்பட்ட காவல்துறை பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்த கொள்ளையன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து, திருடிய பொருள்கள் அனைத்தும் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.  பிரதமர் மோடியின் அண்ணன் மகள் தமயந்தி பெண் மோடி. அவர், டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியிலுள்ள குஜராத் சமாஜ் பவனுக்கு ஆட்டோவில் சென்று இறங்கியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் தமயந்தி பெண் மோடி வைத்திருந்த ஹேண்ட் பேக்கை … Read more

நாளை மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

நாளை சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு பாரத பிரதமர் நாளை மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுடன் திடீர் சந்திப்பு ஏன் என்று பல்வேறு குழப்பங்கள் உருவாக்கிய சூழ்நிலையில் பாமகவின் சார்பாக இது குறித்த விரிவான அறிக்கை வெளியாகி உள்ளது.அதில் குறிப்பிட்டுள்ளதாவது. 7 தமிழர்களை விடுதலை செய்ய கோரிக்கை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் … Read more

370-வது பிரிவு ரத்தை எதிர்த்து சீமான் தலைமையில் டெல்லியில் போராட்டம்

370-வது பிரிவு ரத்தை எதிர்த்து சீமான் தலைமையில் டெல்லியில் போராட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370-வது நீக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு சீக்கியர் அமைப்புகளும் பங்கேற்றன. சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் … Read more

மூவர்ணக்கொடி பறக்கும் முதல் சுதந்திர தின விழா!

73rd independence day-News4 Tamil Online Tamil News Channel

முழு இந்தியாவும் மூவர்ணக்கொடி பறக்கும் முதல் சுதந்திர தின விழா! டெல்லி: டெல்லி செங்கோட்டையில் 73 வது சுதந்திர தின விழா முப்படையினர் மரியாதையுடன் நடைபெற்று வருகிறது. பாரத நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் மூவர்ணக்கொடி யான தேசிய கொடியை செங்கோட்டையில் ஏற்றி வைத்து மரியாதை செலுத்த இருக்கிறார். இன்றைய தினம் அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தினம் ஆளுநர்கள் முந்நிலையில் முதலமைச்சர்கள் குடியேற்ற பல்வேறு அணிவகுப்புகளுக்குப்பின் சலுகைகள், பட்டங்கள் வழங்கி சிறப்பிக்க … Read more