ஆசிரியர் சங்கங்களுக்கான பேச்சு வார்த்தை!! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா??

A talk for teachers unions!! Will the demands be met??

ஆசிரியர் சங்கங்களுக்கான பேச்சு வார்த்தை!! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?? தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் மாதம் பன்னிரெண்டாம் தேதி முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர்கள் சங்கம் சார்பாக ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் தொடர்பாக ஏராளமான கோரிக்கைகளை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான இரண்டு கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்த நிலையில், தற்போது இதற்கான … Read more

மின்சார வாரியத்தின் கடுமையான எச்சரிக்கை!! இனிமேல் இவர்களுக்கு சம்பளம் இல்லை!!

Electricity Board's severe warning!! They don't get paid anymore!!

மின்சார வாரியத்தின் கடுமையான எச்சரிக்கை!! இனிமேல் இவர்களுக்கு சம்பளம் இல்லை!!  தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது என மின்வாரியம் கடுமையாக எச்சரித்துள்ளது. ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை மின்சார ஊழியர்கள் நெடுங்காலமாக வைத்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு மின்வாரியம் இதுவரை ஊழியர்களின் கோரிக்கைகளை செவிமடுக்கவே இல்லை. இதனால் மின்வாரிய ஊழியர்கள் கடுமையான அதிருப்தயில் இருந்து வந்தனர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக போராட்டம் நடத்த … Read more

மக்களே எச்சரிக்கை! நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்!  

People beware! Banks strike across the country!

மக்களே எச்சரிக்கை! நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்! இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கடந்த 14ஆம் தேதி அன்றே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை ,ஊதியம் ,ஒப்பந்தம்,வங்கிகளில் கணினி மயமாக்குதல் ,ஒபந்தம் சேவையை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் நிறைவேற்றி உள்ளது. ஆனால் சில வங்கிகளில் இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டுகொள்ளாமல் தனியாக முடிவு எடுகின்றனர்.அதுமட்டுமின்றி ஒரு … Read more

தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்ற கேள்வி?

Postal workers strike! A question of whether or not the demands will be met?

தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்ற கேள்வி? ஈரோடு மாவட்டத்தில் தபால் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் வெள்ளியங்கிரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ஈரோடு தபால் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தபால் துறையை தனியார் மையமாக்கும் முடிவை கைவிட வேண்டும் போன்ற 20 அம்ச கோரிகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் உட்பட … Read more