புழக்கத்தில் இருந்த ரூ 2000 நோட்டுகள்!! 87 சதவீதம் திரும்ப பெற்ற மத்திய அரசு!!

Rs 2000 notes in circulation!! Central government got 87 percent return!!

புழக்கத்தில் இருந்த ரூ 2000 நோட்டுகள்!! 87 சதவீதம் திரும்ப பெற்ற மத்திய அரசு!! பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த ரூ 2000 நோட்டுகள் மூன்றில் இரண்டு பங்கு சதவீதம் திரும்ப பெறப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்  தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கி ,கடந்த 2016 ம் ஆண்டு முதலில் ரூ 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்பு இதனை திரும்ப பெறுவதாக ஜூன் 19 ம் தேதி அறிவித்திருந்தது. திரும்ப பெரும் ரூ.2000 நோட்டுகளை … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு  வெளிவந்துள்ள சூப்பர் நியூஸ்! வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல் !! 

Super news for people with disabilities! Information released by District Collector to improve livelihood!!

மாற்றுத்திறனாளிகளுக்கு  வெளிவந்துள்ள சூப்பர் நியூஸ்! வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல் !!  மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் சூப்பரான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகளின் நலன்களை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் தங்களது சொந்த முயற்சியில் முன்னேற தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு மட்டுமில்லாமல், நிதி சார்ந்த உதவிகள் மற்றும் மானியங்களையும் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. … Read more

கங்கை அமரனின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இளையராஜா! சொந்த தம்பியின் வளர்ச்சியையே கெடுத்தாரா? இசைஞானி! 

கங்கை அமரனின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இளையராஜா! சொந்த தம்பியின் வளர்ச்சியையே கெடுத்தாரா? இசைஞானி!  தமிழ் சினிமாவில் 1976-ம் ஆண்டிற்கு முன்னாள் திரைப்பட பாடல்கள் என்பது சிறிதளவே ஒலித்து கொண்டிருந்த நிலையில், மதுரை பண்ணபுரத்தில் இருந்து திரைப்பட இசை வாய்ப்பினை தேடி சகோதரர்கள் சிலர் சென்னை வந்தனர். பல இடங்களில் இசை வாய்ப்பு தேடியும் கிடைக்கவில்லை என்றாலும் மனம் தளராமல் தன்னுடைய தொடர் முயற்சியால் தன்னுடைய நெருங்கிய நண்பரான பஞ்சு அருணாசலத்தின் உதவியால் அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் … Read more

நாங்கள் ஓயாது உழைப்போம்! ஒரு போதும் தூங்கி விட மாட்டோம்! ஸ்டாலின் எழுதிய கடிதம் இதோ!?..

We will work tirelessly! We will never fall asleep! Here is the letter written by Stalin!?..

நாங்கள் ஓயாது உழைப்போம்! ஒரு போதும் தூங்கி விட மாட்டோம்! ஸ்டாலின் எழுதிய கடிதம் இதோ!?.. சென்னையில் உள்ள மு.க ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தில் ஓயாது உழைப்போம் மக்களின் நற்சான்றிதழை பெற்றிடுவோம் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.அதில் நாங்கள் மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்து அந்த குறைகளை எளிதில் தீர்த்திடுவோம்.என்று அந்த  கடிதத்தில் திமுக தலைவர்கள்  மற்றும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அவர்கள்  தெரிவித்துள்ளார்கள். திமுக தொண்டர்களுக்கு … Read more

ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா! தமிழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு!

Asia's biggest industrial park in tamilnadu

ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா! தமிழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு! தமிழகத்தில் தொழிற்பூங்காக்கள் சென்னை,மதுரை,கோவை என பல நகரங்களிலும் இயங்கி வருகிறது.இதில் பல்வேறு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மேலும் அனைத்துத் துறைகளிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா ஒன்றை விரைவில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழகத்தின் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில்துறை அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டமானது நடைபெறுவது வழக்கம்.இந்த கலந்தாய்வுக் கூட்டமானது கோவையில் நேற்று கோயின்டியா வளாகத்தில் நடைபெற்றது.இந்த … Read more