எழுமலையான் பக்தர்களுக்கு வேதஸ்தானம் கொடுத்த ஷாக்!! இனி தரிசனம் இல்லை!!

The shock given by the Vedasthan to Egumalaiyan devotees!! No more darshan!!

எழுமலையான் பக்தர்களுக்கு வேதஸ்தானம் கொடுத்த ஷாக்!! இனி தரிசனம் இல்லை!!  பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.மேலும் திருப்பதிக்கு   செல்ல இந்த நாள் மிகவும் உகர்ந்த நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் … Read more

மிக குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் கூடிய ஆன்மீக ஆடி மாத சுற்றுலா!! ஏற்பாடு செய்த தமிழக அரசு!!

Spiritual Adi Month Tour with Lunch at very low cost!! Organized by Tamil Nadu Government!!

மிக குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் கூடிய ஆன்மீக ஆடி மாத சுற்றுலா!! ஏற்பாடு செய்த தமிழக அரசு!! தமிழகத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலர் கோவில்களுக்கு செல்வது வழக்கம். இதனால் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆடி மாதம் என்பதால் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் சேரும்.இந்த வகையில் இந்து சமைய அறநிலையத்துறை சார்பில் அம்மன் திருக்கோவில்களுக்கு பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். இந்த வருடம் … Read more

திருப்பதியில் இதற்கு தடை!! பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை!!

This is banned in Tirupati!! Devasthanam officials warn devotees!!

திருப்பதியில் இதற்கு தடை!! பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை!! உலகப்புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கக்கூடிய திருப்பதி ஏழுமலையான் கோவில். இதை உலகின் மிகப்பெரிய பணக்காரக் கடவுள் என்று கூறுவார்கள். இங்கு தினமும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருகின்றனர். எனவே எப்பொழுதும் இங்கு கூட்டம் நிறைந்தே காணப்படும். திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அதிக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த … Read more

திருப்பதியில் தரிசனம் கிடையாது!! பக்தர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!!

There is no Darshan in Tirupati!! Shocking information released to devotees!!

திருப்பதியில் தரிசனம் கிடையாது!! பக்தர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!! ஆந்திர மாநிலம் என்றாலே நம் அனைவருக்கும் தெரிந்தது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் மிகுந்தே காணப்படும். இந்த திருப்பதியில் உள்ள ஏழுமலையானை உலகின் பணக்காரக் கடவுள் என்று அழைப்பார்கள். இங்கு விடுமுறை நாட்கள் பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டமானது குவிய துவங்கியுள்ளது. இங்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய இம்மாநிலம் மட்டுமல்லாமல் … Read more

ஆலயத்திற்கு மேலே இதற்கு தடை!! சாஸ்திரத்திற்கு எதிரானதால் பக்தர்கள் கவலை!!

This is prohibited above the temple!! Devotees are worried because it is against Shastra!!

ஆலயத்திற்கு மேலே இதற்கு தடை!! சாஸ்திரத்திற்கு எதிரானதால் பக்தர்கள் கவலை!! ஆந்திரா என்றாலே அனைவருக்கும் தெரிந்தது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு தினமும் கோடிக்கணக்கான மக்கள் பெருமாள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது திருப்பதியில் ஆலயத்திற்கு மேலே ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் எதுவும் பறக்க கூடாது என அறிவிக்க வேண்டி திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கோவிலுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதால் 24 மணி நேரமும் துப்பாகியுடன் படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!!

Tomorrow is Ani month full moon Krivalam!! Extension of trains to Thiruvannamalai!!

நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!! நாளை திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடத்தப்படுவதால் மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வரை ரயில்கள்  நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனி மாத பவுர்ணமி என்பதால்  திருவண்ணாமலையில் கிரிவலம் நடத்தப்பட உள்ளது. இந்த பவுர்ணமியானது நாளை இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை  5.49  மணிக்கு நிறைவு பெரும் என்று கூறப்படுகின்றது. இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.மேலும் திருவண்ணாமலைக்கு  செல்ல இந்த நாள் மிகவும் … Read more

திருப்பதியில் வெளிவந்த புதிய அப்டேட்!! இனி பக்தர்கள் சுலபமாக சாமி பார்க்கலாம்!!

New Update in Tirupati!! Devotees can easily see Sami!!

திருப்பதியில் வெளிவந்த புதிய அப்டேட்!! இனி பக்தர்கள் சுலபமாக சாமி பார்க்கலாம்!! உலகின் பணக்கார கோவில்களில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் எழுந்தருளி இருக்கும் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் மிகுந்து காணப்படும். இதற்கு ஆந்திர மாநிலம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத் என அனைத்து மாநில மக்கள்களும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் … Read more

திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை! பக்தர்கள் குற்றச்சாட்டு!!

திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை! பக்தர்கள் குற்றச்சாட்டு! இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவிலாக இருக்கும் திருமலை திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தியாவில் புனித தலமாக இருக்கும் திருப்பதியில் பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக மலைக்கு மேல் அனுப்பப்படுகின்றனர். அங்கு வரும் பக்தர்களின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு பிறகே கொடுக்கப்படுகின்றது. வாகன்ஙகள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்கு பிறகே மலைக்கு மேல் அனுப்பப்படுகின்றது. இந்நிலையில் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் … Read more

உலகிலேயே மிகவும் பிரமாண்டமான நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவையொட்டி தேர் வீதிகள் அமைக்க பக்தர்கள் கோரிக்கை!

உலகிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் திருக்கோவில் தேர் திருவிழாவிற்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தேர் ஓடும் சாலைகளை செப்பனிட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா விழா வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. 48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தில் 480 டன் எடை கொண்ட பிரம்மாண்ட தேர் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து … Read more

ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு பக்தர்கள் கொளுத்திய சூடம்!! பூட்ஸ் காலால் அணைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்!!

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவில் பக்தர்கள் கொளுத்திய சூடத்தை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் மிதித்து அணைத்து தள்ளிய சம்பவம் பக்தர்கள் மனதை புண்படுத்தியுள்ளது – தற்பொழுது அந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. திருச்சி, ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோவில் சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேர் சித்திரை வீதிகளில் வலம் வந்த பொழுது பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பழம், பூ வைத்து, தேங்காய் … Read more