Crime, District News, News
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்! தர்மபுரியில் நடந்த அவலம்!
Dharmapuri

ஆயிரக்கணக்கில் செத்துக் கிடக்கும் மீன்கள்! துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கடத்தூர் இல் அய்யனார் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது, என அதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை ...

டேய்!! என்னடா சொல்றிங்க!! கொரோனாவுக்கு “கழுதை பால்”.!!
தர்மபுரியை அடுத்த காரியமங்கலம் என்ற பகுதியில் சளி, இருமல், காய்ச்சலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லி கழுதை பால் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பாக ...

கனவில் வந்து சொன்ன காளியம்மன்! 101 குடம் தண்ணீர் கொண்டு பூஜை செய்த மக்கள்!
அரூர் அருகே கொரோனாவை தடுக்க காளியம்மன் மற்றும் மாரியம்மனுக்கு 101 குடம் தண்ணீர் ஊற்றி பெண்கள் வழிபட்டுள்ளனர். கொரோனா என்ற பெரும் நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. ...

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்! தர்மபுரியில் நடந்த அவலம்!
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்! தர்மபுரியில் நடந்த அவலம்! தர்மபுரியில் பாலக்கோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது ...

பாட்டி வீட்டிற்கு சென்ற பேரக்குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாப சாவு; காரணம் என்ன தெரியுமா?
தர்மபுரி மாவட்டத்தில் இருக்கின்ற பாப்பிரெட்டிப்பட்டி கௌரிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவர் விவசாயியாக இருக்கிறார். இவருடைய மனைவி இளையராணி இந்த தம்பதியருக்கு ராதிகா என்ற 5 வயது ...

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம் கனிமொழி பங்குபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற திமுகவின் பிரச்சார கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்ணுக்கு நேர்ந்த ...

1 லட்சம் பணத்துடன் சென்று பல்பு வாங்கிய தருமபுரி எம்பி! கடும் அதிருப்தியில் திமுக தலைமை! நடந்தது என்ன? போராளி குடும்பம் விளக்கம்
1 லட்சம் பணத்துடன் சென்று பல்பு வாங்கிய தருமபுரி எம்பி! கடும் அதிருப்தியில் திமுக தலைமை! நடந்தது என்ன? போராளி குடும்பம் விளக்கம் காலம் காலமாக வன்னியர்களுக்கு ...

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு அம்பலம் !!
கடந்த 2016 – 2019 ஆண்டில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் முக்குளம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் புகார் ...

அதிகரித்து வரும் காவிரி நீர்வரத்து !! 70 ஆயிரம் கன அடியாக உயர்வு !!
ஒகேனக்கல்லில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் ...

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் !
தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வரும் வேளாங்கண்ணி என்ற பெண்ணொருவர் ,தனது நிலப் பிரச்சனைக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ...