பித்தப்பை கற்கள் மாயமா மறையணுமா?? அப்போ தினமும் இதை குடிங்க!!

பித்தப்பை கற்கள் மாயமா மறையணுமா?? அப்போ தினமும் இதை குடிங்க!! கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி, நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிருந்து உள்ளங்கை வரை வலி பரவும். இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும். இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல், உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது. அது போல் … Read more

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!! வெந்தயம் நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். வெந்தயம் நமது சமையலுக்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வெந்தயம் நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார … Read more

ஒருமுறை சாப்பிட்டால் போதும்!! சளி இருமல் கரைந்து வெளியேறி விடும்!!

ஒருமுறை சாப்பிட்டால் போதும்!! சளி இருமல் கரைந்து வெளியேறி விடும்!! குழந்தைகளுக்கான சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு துளசி கசாயத்தின் மருத்துவ குணங்கள். துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும். துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது. துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி … Read more

மரு இருக்கின்றது என்று கவலையா! ஒரே வாரத்தில் குணமாக சூப்பர் டிப்ஸ்!

மரு இருக்கின்றது என்று கவலையா! ஒரே வாரத்தில் குணமாக சூப்பர் டிப்ஸ்! உடம்பில் உள்ள மருவினை குணப்படுத்தும் முறைகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.மருவானது நம் உடலில் சிறிதாக தோன்றும் அவை காலப்போக்கில் வளர்ந்து கொண்டே செல்லும் இதனால் உடல் ரீதியாக பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அழகு ரீதியாகவும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மருவானது கழுத்துப் பகுதியில் அதிகமாக தோன்றும் இதனை நம் முன்னோர்கள் மருந்துகள் வருவதற்கு முன் இதனை குணப்படுத்திக் கொண்டனர் . நம் … Read more

தொடர்ந்து இருமல் வருகின்றதா? ஏலக்காய் போதும்!

தொடர்ந்து இருமல் வருகின்றதா? ஏலக்காய் போதும்! தற்போது மழைக்காலமும் குளிர்காலமும் சேர்ந்து வருவதினால் பெரும்பாலானோருக்கு சளி, இரும்பல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றது. மேலும் இவை தொற்று வைரசினால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அவ்வாறு தொடர்ந்து இருமல் வந்தால் அதனை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். ஏலக்காய் என்பது அனைத்து வகையான இனிப்பு பண்டங்களிலும் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்றாக உள்ளது. ஏலக்காயில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளது. … Read more

தயிர் மட்டும் இருந்தால் போதும்! இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு!

தயிர் மட்டும் இருந்தால் போதும்! இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு! அன்றாடம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் தயிரின் மருத்துவ குணங்கள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம். ஜீரண சக்தி தற்போது உள்ள காலகட்டத்தில் பல்வேறு விதமான உணவுகளை நாம் உட்கொள்கிறோம். அவ்வாறு நாம் எடுத்துக் கொண்ட உணவுகள் எளிதில் செரிமானமாக மூன்று அல்லது ஐந்து டீ ஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வாயு பிரச்சனைகள் தீரும். மேலும் தயிரில் லாக்டிக் … Read more

பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகள்! இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்!

பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகள்! இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்! அனைத்து பழத்திலும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது அந்த வகையில் பப்பாளி பழத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வருபவர்கள் இதய நோயிலிருந்து விடுபடலாம். அதன் பிறகு பப்பாளியை தினமும் உண்டு வந்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படாது. உணவு உண்ட பின்பு பப்பாளி பழத்தை சாப்பிட்டால் உணவு நன்கு செரிமானமடைந்து வயிறு உப்புசமாகமல் இருக்கும். … Read more

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்!

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்! பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாகற்காய் அல்லது இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை அகற்றும். பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். பாகற்காயில் … Read more

அச்சச்சோ!!!வயிறு வலியா இருக்கா?அல்சர் நோய் ஏற்பட முக்கிய காரணம் இதுதானா?

அச்சச்சோ!!!வயிறு வலியா இருக்கா?அல்சர் நோய் ஏற்பட முக்கிய காரணம் இதுதானா?   நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் ஒன்று சுரக்கும்.இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண்களை உண்டாக்கும்.இந்த அமிலத்தால் ஏற்படுவதுதான் அல்சர் என்ற குடல் புண் ஆகும்.அல்சரின் வகைகள் இரைப்பையில் புண் ஏற்பட்டால் கேஸ்ட்ரிக் அல்சர் என்றும் முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் டியோடினல் அல்சர் … Read more

நீங்க இரவு சாப்பிட்ட உடனே தூங்குவீர்களா? இதனால் ஏற்படும் பின் விளைவு! உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

நீங்க இரவு சாப்பிட்ட உடனே தூங்குவீர்களா? இதனால் ஏற்படும் பின் விளைவு! உடனே மிஸ் பண்ணாம பாருங்க! இந்த உலகின் வேகமான வாழ்க்கை முறையில் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நேரம் ஒதுக்காமல் பலர் தவித்து வருகின்றனர். அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே பலர் படுக்கைக்கு செல்கின்றனர். உண்மையில் சாப்பிட்ட உடனேயே தூங்குவதால் உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும். மேலும் பல நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உணவு மற்றும் உறக்கத்தை சரியான முறையில் கடைப்பிடிப்பது … Read more