மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பட்டாசு டிரோன்கள் விட தடை!

Action order issued by the District Collector! Ban more than fireworks drones!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பட்டாசு டிரோன்கள் விட தடை! திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 2018,2019, மற்றும் 2019 -2020 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும்.பல்கலைகழக வளாகத்தில் 300 நபர்கள் அமர கூடிய வளாகத்திற்கான ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார்.பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் … Read more

பழங்குடியினர் பக்கம் சாய்ந்த வழக்கு! கடவுள் அனைவருக்கும் பொதுவே ஐக்கோர்ட் உத்தரவு!

The case is biased towards the tribals! God's order for everyone in general!

பழங்குடியினர் பக்கம் சாய்ந்த வழக்கு! கடவுள் அனைவருக்கும் பொதுவே ஐக்கோர்ட் உத்தரவு! திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தில் வசித்து வருபவர் மணி.இவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில்  பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன் கோவில் மற்றும் செல்வ விநாயகர் கோவில் உள்ளது அங்கு பொது மக்கள் சென்று வழிபடுவது வழக்கம்.கடந்த பத்து வருடகாலமாக பழங்குடி இனத்தவர்கள் … Read more

விளையாடி கொண்டிருந்த மூன்று வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

tragedy-happened-to-a-three-year-old-child-who-was-playing-death-without-treatment

விளையாடி கொண்டிருந்த மூன்று வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே செம்மனாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்கண்ணன.இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருடைய மனைவி சிவகாமி ,இவர்களுக்கு தீபா ,மோனிகா என்ற மகள்கள்  உள்ளனர்.மேலும் இவர்களுக்கு மூன்று வயதில் வெற்றிவேல் என்ற மகனும் உள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வெற்றிவேல் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தார்.அப்போது வெற்றிவேலின் கையில் செந்தேள் கடித்துள்ளது. அந்நிலையில் வெற்றிவேல் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார்.அதனை … Read more

பற்றி எரியும் அரசு பேருந்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

About burning government bus! One died on the spot!

பற்றி எரியும் அரசு பேருந்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. திடீரென்று அந்த இருசக்கர வாகனம் அங்கு சென்ற அரசு பேருந்து மீது மோதியது. அவ்வாறு மோதியதில் அரசு பேருந்து தீப்பற்றி எறிய ஆரம்பித்துள்ளது. அரசு பேருந்தின் டீசல் டேங்க் மீது வேகமாக வந்த, இந்த இரு சக்கர வாகனம் மோதியுள்ளது. அவ்வாறு மோதியதும் தீயானது மளமளவென பற்றி எரிய தொடங்கிய உள்ளது. பேருந்தின் உள்ளே … Read more

ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்!

The government bus ran into the hotel! Two dead and many injured!

ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்! திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரைக்கு செல்லும் பேருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுனர் சசிகுமார்  என்பவர் இயக்கி வந்தார். இந்நிலையில் நத்தம் கோவில்பட்டி புளிக்கடை பேருந்து நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது  கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மேலும் பேருந்து நிலை … Read more

இதிலிருந்து தான் தொற்று பரவுகிறது! அச்சத்தில் ஊர் பொதுமக்கள்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

This is where the infection spreads! Town residents in fear! Officials who do not see!

இதிலிருந்து தான் தொற்று பரவுகிறது! அச்சத்தில் ஊர் பொதுமக்கள்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்! ஒரு பகுதியில் குளம் இருக்கிறது என்றால் அதில் தேவையற்ற கழிவுகள் கலந்து சுகாதாரமற்றவையாக மாறிவிடுகிறது. இதனால் அந்த குளத்தில் இருக்கும் நீரை உபயோகிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இவ்வாறு திண்டுக்கல்லில் அமர்ந்த நகரில் ஒரு குளம் உள்ளது. இதுக்குள்ள போனது வெகு நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. அதுமட்டுமின்றி குளத்தை சுற்றியுள்ள வீடுகள் அவர்களின் கழிவு நீரை அந்த குளத்தில் கலக்கும் படி விடுகின்றனர். … Read more