வருகிறது பாராளுமன்ற தேர்தல்! வந்தது மின்னணு வாக்குப்பதிவு! இயந்திரங்கள் மற்றும் வி வி பேட் மிஷின்!!

வருகிறது பாராளுமன்ற தேர்தல் வந்தது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேட் மிஷின்! பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளதை ஒட்டி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்ட்ரோல் யூனிட் மற்றும் யாருக்கு நாம் வாக்களிக்கிறோம் என்பதை வாக்காளர்கள் பார்ப்பதற்காக பயன்படுத்தப்படும் விவி பேட் ஆகியவை இந்திய தேர்தல் ஆணையத்தால் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக ஏற்கனவே மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் … Read more

சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!! 

சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!! சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் மற்றும் அவரது இரண்டு மகள்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.பாதுகாப்பு பணியிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து காவல்துறையின விசாரணையில் பொன்னம்மாளுக்கு சொந்தமான ஒன்றை ஏக்கர் நிலம் … Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளர் துறை உதவி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை!! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளர் துறை உதவி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மேலும் பொதுமக்களின் மனுக்கள் மீது மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் … Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து! இந்த மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கப்படுமா??

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து! இந்த மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கப்படுமா?? மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொங்கலுக்காக பொது மக்களுக்கு வழங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பரிசு மற்றும் வேட்டி சேலைகள் எரிந்து நாசம் ஆகியுள்ளன. மதுரை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது எடுத்து அலுவலக வளாகத்தில் தங்கியிருந்த இரவு நேர காவலர்கள் தீயணைப்பு பொதுத்துறைக்கு தகவல் கொடுத்தனர். … Read more

அரசு பள்ளியாக மாற்ற வேண்டும்! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவிகள் போராட்டம்! 

It should be converted into a government school! girls protest in front of the district collector's office!

அரசு பள்ளியாக மாற்ற வேண்டும்! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவிகள் போராட்டம்! அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் போன்ற படிப்புகளில்சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர்உத்தரவிட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவ படிப்பிற்கு சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் … Read more

கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு தேடி வரும் வாய்ப்பு!

the-action-order-issued-by-the-education-department-opportunity-for-students-who-do-not-pursue-higher-education

கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு தேடி வரும் வாய்ப்பு! கல்வித் துறை மாணவர்களின் விவரங்களை சேகரித்து வந்தது.மேலும் கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் 2021-22ஆம் கல்வியாண்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதிய பிறகு அடுத்ததாக 2022-23ஆம் கல்வியாண்டில் உயர்கல்வியை தொடராத மாணவ –மாணவிகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது.அந்த விவரங்களின் அடிப்படையில் 8 ஆயிரத்து 249பேர் இந்த ஆண்டு உயர்கல்வியை தொடராமல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டு தற்போதைய … Read more

  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! பெண் மயக்கம் அப்பகுதியில் பரபரப்பு !

District Collector's office siege! Sensation of women in the area!

  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! பெண் மயக்கம் அப்பகுதியில் பரபரப்பு ! கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த வினிஷ். இவர்  ஒரு வழக்கிற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த நிலையில் அவர் மன உளைச்சலில் பூதப்பாண்டி சுடுகாட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வினிஷ் பூதப்பாண்டி போலீசார் பொய் வழக்கில் தன்னை அலைக்கழிப்பதாக ஆய்வாளருக்கு புகார் எழுதிய கடிதத்தை வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. அந்த கடிதத்தை வைத்து கொண்டு அவருடைய தாய் … Read more