தகாத உறவில் பிறந்த குழந்தை! அந்த குழந்தையை தாய் என்ன செய்தார் தெரியுமா?

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் 22 வயது பெண் பெற்றோருக்கு தெரியாமல் தகாத உறவு கொண்டு குழந்தை பெற்று குழந்தையை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் ரயில்வே சாலையில் உள்ள ஒரு திரையரங்கு வளாகத்தில் குழந்தை ஒன்று எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளது. அதை பார்த்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத … Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் என கதறி அழுத மாணவி! மாணவி முதல் குடும்ப பெண்கள் வரை உல்லாசம்!

இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை தனது வலையில் விழ வைத்து அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து அதை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி மறுபடியும் உல்லாசம் அனுபவிப்பதற்காக 20 வயது பொறியியல் மாணவன் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் 20 வயது பொறியியல் மாணவணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேசி பழகி உடலுறவு வரை சென்றுள்ளனர். இருவர்கள் தனிமையில் … Read more

11 மாதங்களாக செய்யப்பட்ட 3 கிலோ தங்க கிரீடம் கடவுளுக்கு காணிக்கை! எந்த கோவிலுக்கு தெரியுமா?

3 கிலோ தங்க கிரீடத்தை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு நகை கடை உரிமையாளர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி உற்சவருக்கு தியாகராய நகரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஜெயந்திலால் சலானி என்பவர் 3 கிலோ தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார். இது பாண்டியன் கொண்டை என்று சொல்லப்படுகிறது. இந்த 3 கிலோ கிரீடத்தில் வைரம், மரகதம் போன்ற ஒன்பது வகையான விலை உயர்ந்த நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. 11 மாதங்களாக … Read more

அவனோட வேணாம் விட்டுடு! மனைவியை கண்டித்த கணவர்! கடைசியில் நேர்ந்த சோகம்!

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் என்ற பகுதியில் கள்ளக்காதலுடன் மனைவி தொடர்பு வைத்திருந்ததால் மனைவியை கண்டித்த கணவரை கள்ளக்காதலனும் மனைவியும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டம் அருகே பெத்தநாயக்கன்பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவருடைய மனைவி பெயர் உதயா. கடந்த 8 ஆம் தேதியன்று ரவி அருகில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குடும்ப தகராறு காரணமாக ரவி … Read more

ஈன்ற தந்தையே இதை செய்யலாமா? 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்!

தர்மபுரி காரிமங்கலம் அருகே சொந்த தந்தை தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலத்தை அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சியில் தொன்னையன் கொட்டாய் கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவருக்கு 37 வயதாகிறது. இவரது மனைவி தனலட்சுமி இவருக்கு வயது 28. இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். சண்முகம் மற்றும் தனலட்சுமிக்கு அடிக்கடி தகராறு வருவதாக கூறப்படுகிறது. சண்முகத்திடம் தகராறு ஏற்படும் பொழுதெல்லாம் தனலட்சுமி இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தாய்வீடான … Read more

சவுக்குத்தோப்பில் சடலத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டேன்.. அப்பறம் உடலை?

13 வயது சிறுவனை ஏமாற்றி ஓரினச் சேர்க்கை செய்து கொலை செய்து புதைத்த சம்பவம் விழுப்புரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தை சேர்ந்த நொச்சிக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் தேவன்ராஜ்13 வயது, 8-ம் வகுப்பு படித்துள்ளார். இப்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில்தான் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி அன்று தேவராஜ் காணவில்லை. விளையாட சென்றிருப்பான என அவரது பெற்றோர்கள் இருந்துள்ளனர். நேரம் நெருங்கி … Read more

10,12, டிகிரி படித்தும் வேலை இல்லையா? அரசு சார்பில் வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை!

வேலை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவித்தொகை வழங்க உள்ளது. அரசு சார்பில் படித்த வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மாதம் ஒன்றுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும் இளங்கலை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஊனமுற்றோர் மாணவ மாணவிகளுக்கான உதவித்தொகையை வழங்கி வருகிறது. இப்பொழுது அனைவருக்கும் வழங்க முடிவு செய்துள்ளது. … Read more

ஓட்டுநரை தாக்கி 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!! கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!

ஓட்டுநரை தாக்கி 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!! கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு! சென்னை பூந்தமல்லியில் இருந்து மும்பைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிச் சென்று கிருஷ்ணகிரி வழியாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.இந்நிலையில் அந்த லாரியானது இன்று 4:30 மணி அளவில் மேலுமலை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மூன்று லாரிகளில் வந்த மர்ம நபர்கள்,செல்போன்களை ஏற்றிச்சென்ற பார்சல் லாரியை வழிமறித்துயுள்ளனர். பின்னர் செல்போன் ஏற்றிச்சென்ற லாரியில் இருந்த இரண்டு ஓட்டுனர்களையும் கண்ணைக்கட்டி … Read more

சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்தடை!

மின் பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. சென்னையில் மின் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (அக். 21) காலை 9 மணி முதல் 2 மணி வரை சில முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: அயப்பாக்கம் பகுதி:  ஐ.சி.எப், அயப்பாக்கம் டி.என்.எச்.பி அலகு I, II & III, குப்பம், கலைவாணர் நகர், அயப்பாக்கம், திருவேற்காடு பிரதான சாலை, பவானி நகர், செல்லியம்மன் நகர், … Read more

சேலம்: ஓமலூர் அருகே கட்டையால் ஓங்கி பெண்ணை அடித்து கொலை!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இரண்டு குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலத்தகராரு காரணமாக 55 வயது உடைய பெண்ணை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காடையாம்பட்டி தாலுகா கோட்டைமேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் சென்னிமலை – மல்லியம்மாள் என்ற தம்பதிகள். இவர்கள் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். அதே பகுதியில் அவர்கள் நிலத்திற்கு அருகே, பக்கத்து வீட்டில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரின் விவசாய நிலம் உள்ளது. பல ஆண்டுகளாக இரு குடும்பத்தாருக்கும் நில பிரச்சினை … Read more