Crime, District News, News
சேட்டைகள் செய்ததால் சிறுமி கொலை!! விழுப்புரத்தில் திடுக்கிடும் கொலை சம்பவம்!!
districtnews

இனி மது பிரியர்களுக்கு திண்டாட்டம்!!இல்லத்தரசிகளுக்கு கொண்டாட்டம்!! என்னவென்று தெரியுமா?!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வெகுவாக பாதித்து வந்தது. இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. அப்பொழுது கடைகள் எதுவும் செயல்படவில்லை. மேலும் பள்ளி, ...

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையெனில், உதவித்தொகை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த ...

சேட்டைகள் செய்ததால் சிறுமி கொலை!! விழுப்புரத்தில் திடுக்கிடும் கொலை சம்பவம்!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரிகரை பகுதியில் ஷமிலுதீன் என்ற ஒருவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ...

பிறந்த குழந்தையை தலையில் அடித்து கொன்று புதைத்த கொடூர தாய்!! பெண் குழந்தை பிறந்ததால் கொலை!!
தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டம் அருகே பிறந்து ஒரு வாரம் ஆன குழந்தை தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்பவத்திற்காக தாய் கைது செய்யப்பட்டு உள்ளார். நாமக்கல் ...

50 பைசா அஞ்சல் அட்டைகளை வைத்து பாடம் கற்பிக்கும் ஆசிரியை!! புகழ்ந்து தள்ளும் பொதுமக்கள்!!
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றது. இந்த சூழலில், ஸ்மார்ட் போன் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்காக அஞ்சலட்டை மூலமாக கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி ...

வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் எறிந்த நிலையில் சடலமாக மீட்பு!! மயிலாடுதுறையில் நடந்த கொடூரம்!!
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் என்ற இடத்தை சேர்ந்தவர் அறிவுடைநம்பி. அவருக்கு வயது 58 ஆகும். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு மேலாளராக செயலாளராக ...

ஒருவர் பின் ஒருவராக மரணம்., பெண்களுக்கு நேர்ந்த துயரம்!! முதலமைச்சர் இரங்கல்!!
திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புகுப்பம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ...

ஆபத்தான குழிகளை உடனடியாக மூடுக! நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை!
ஆபத்தான குழிகளை உடனடியாக மூடுக! நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை!

மாவுபூச்சி தாக்கத்தால் விவசாயிகள் வேதனை! மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
மாவுபூச்சி தாக்கத்தால் விவசாயிகள் வேதனை! மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

உடனடி நிவாரணம் வேண்டும்! விரக்தியில் படகுகளை எரித்து மீனவர்கள் வேண்டுகோள்!
உடனடி நிவாரணம் வேண்டும்! விரக்தியில் படகுகளை எரித்து மீனவர்கள் வேண்டுகோள்!