உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!.

மக்களை மிகவும் அசிங்கமாக விமர்சித்து திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்கிற விமர்சனம் பல வருடங்களாக திமுகவின் மீது இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதாவாக இருந்தால் இதுபோன்ற விஷயங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுப்பார். எனவே, அதிமுக அமைச்சர்கள் மிகவும் கவனமாக பேசுவார்கள். ஆனால், திமுகவில் அப்படி இல்லை. குறைந்த பட்சம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதவியை பறிப்பார்கள். அதிக எதிர்ப்பு வந்தால் சம்பிராதயத்திற்கு மன்னிப்பு அல்லது வருத்தம் மட்டும் தெரிவிப்பர்கள். இதுதான் திமுகவில் காலம் காலமாக இருக்கும் நடைமுறை. … Read more

அதிமுக – பாஜக கூட்டணியை மற்ற கட்சிகள் ஏன் எதிர்க்கிறது?!. இதுதான் காரணமா?!…

eps

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. நேற்று மாலை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என கூறினார். மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் … Read more

தமிழக பாஜக தலைவர் பதவி விவகாரத்தில் திடீர் டிவிஸ்ட்!.. அண்ணாமலையே சொல்லிட்டாரே!…

bjp

எடப்பாடி பழனிச்சாமி எப்போது டெல்லிக்கு போய் அமித்ஷாவை சந்தித்தாரே அப்போதே தமிழக அரசியல் சூடுபிடிக்க துவங்கிவிட்டது. தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கினால் பாஜக கூட்டணியில் அதிமுக இணையும் என அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்ததாக சொல்லப்பட்டது. எனவே, தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்கிற செய்தி பரவியது. அதோடு, தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன் ஆகியோர் இந்த பட்டியலில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஒருபக்கம் சோகமான முகத்தோடு … Read more

அம்மா உணவகத்தின் வெஜ் குஸ்கா!.. அதிமுக பற்றி பேசாதது ஏன்?!. விஜயை நக்கலடிக்கும் பிரபலம்!….

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த நாள் முதலே திமுகவை பற்றி மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார். மறந்தும் அவரின் வாயில் அதிமுக என்கிற வார்த்தை வரவே இல்லை. இன்று கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோதும் திமுகவை மட்டுமே விமர்சித்தார். மேலும்.. ‘பார்த்து பண்ணுங்க சார்’ என பிரதமர் மோடிக்கு கோரிக்க வைத்தார். இந்நிலையில், பிரபல யுடியூப் மற்றும் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: … Read more

திடீரென டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி!. அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா?…

eps

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி கைக்கு சென்றுவிட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் அவர் இப்போது இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சியிலிருந்து கழட்டிவிட்டார்கள். அதன்பின் 4 வருடங்கள் முதல்வராகவும் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதேநேரம், பாஜகவுடன் கூட்டணி அமைந்து பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்றவர்களுடன் நெருக்கமாக காணப்பட்டார். எனவே, அதிமுக அடிமைகள் என கடுமையாக விமர்சனம் செய்தார் அப்போதையை … Read more

வாரிசு அரசியலுக்கு இனி வாய்ப்பில்லை!! இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் வச்சி செய்யவேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் !

Succession politics no more chance!! Former minister Sellur Raju's passionate speech should make DMK a people's party in the by-elections!

வாரிசு அரசியலுக்கு இனி வாய்ப்பில்லை!! இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் வச்சி செய்யவேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் ! மதுரை மாநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் டி எம் கோர்ட் பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய போது, தற்போதைய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நாம் தமிழ் மொழிக்காக தனது உயிரை நீர்த்து தியாகம் செய்தவர்களை … Read more

தேனியில் கோலாகலமாக கொண்டாடப்படும் கலைஞர் பிறந்தநாள்! ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை!

தேனியில் கோலாகலமாக கொண்டாடப்படும் கலைஞர் பிறந்தநாள்! ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை! தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு இலவச வேட்டி சேலைகளை பயனாளிக்கு வழங்கி திமுக … Read more

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்குமா? எந்த ரேசன் கார்டுக்கு கிடைக்கும்? 

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்குமா? எந்த ரேசன் கார்டுக்கு கிடைக்கும்? தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். திமுக அரசு வெற்றி பெற்று தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். ஆனால் குடும்ப தலைவிக்கு ரூ.1000 திட்டம் நிறைவேற்றாமல் இருந்தார். இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் இத்திட்டத்தை … Read more

இந்த நேரத்தில்தான் டாஸ்மாக் கடைகள் இயங்கும்! பணிக்குச் செல்வதா? பாருக்கு செல்வதா? மது பிரியர்களின் ஆதங்கம்?

This is the time when Tasmac stores are running! Going to work? Going to the bar? The possession of wine lovers?

இந்த நேரத்தில்தான் டாஸ்மாக் கடைகள் இயங்கும்! பணிக்குச் செல்வதா பாருக்கு செல்வதா மது பிரியர்களின் ஆதங்கம்? தமிழகத்திற்கு அதிக வருமானம் ஈட்டி தருவதே இந்த டாஸ்மாக் கடைகள் தான். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக டாஸ்மாக் கடை திறக்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் கருணா தோற்றமானது ருத்ரதாண்டவம் எடுத்த நேரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் சிறிது நாட்களுக்கு மூடி வைக்கப் பட்டது. அதனை … Read more

இம்முறை ரூ.1000 இல்லை!வெறும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பு மட்டுமே!  அரசிடம்  கேள்வி எழுப்பும் மக்கள்! 

Not Rs.1000 this time! Only 20 items in one package! People questioning the government!

இம்முறை ரூ.1000 இல்லை! வெறும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பு மட்டுமே!  அரசிடம்  கேள்வி எழுப்பும் மக்கள்! தமிழர் திருநாளாக அனைவரும் கொண்டாடுவதுதான் தைத்திங்கள் பொங்கல். மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் அரசு வருடம் தோறும் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வருவர்.அந்த வகையில் வருடந்தோறும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி பருப்பு முந்திரி ஏலக்காய் ஆகியவற்றை வழங்குவர். அத்துடன் புடவை வேஷ்டி போன்றவையும் வழங்குவார்கள். மேலும் பரிசு தொகையாக ரூ 1000 வழங்கப்படும். … Read more