திமுக அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அண்ணாமலை ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை

திமுக அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அண்ணாமலை ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாஜக மற்றும் திமுக இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுக்கான காரணமாக பார்க்கப்படுவது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியலை குறித்த வார்த்தை போர் தான் டாப் கியரில் முழு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அண்ணாமலையிடம் திமுகவும், திமுகவிடம் அண்ணாமலையும் மாறிமாறி … Read more

பெண்களுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் இனி இலவச பேருந்து? பட்ஜெட்டில் வெளிவந்த அசத்தல் அப்டேட்!

Free bus not only for women but also for them? Crazy update on budget!

பெண்களுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் இனி இலவச பேருந்து? பட்ஜெட்டில் வெளிவந்த அசத்தல் அப்டேட்! 2023-24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 2023 24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் காகிதம் இல்லா இ பட்ஜெடை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். … Read more

பால் விலை அதிரடி உயர்வு! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!

Milk price action increase! The order issued by the company!

பால் விலை அதிரடி உயர்வு! வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் பாலின் கொள்முதல் விலையை உயர்தப்பட்டதால் பால் பாக்கெட்களின் விலை உயர்த்தி உள்ளனர்.அந்த வகையில் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை ரூ 60 ஆக விற்பனை செய்யப்படுகிறது.அதனை தொடர்ந்து ஆரோக்கிய பாலும் தனது விலையை உயர்த்தியது.இதனை தொடர்ந்து அமுல் நிறுவனமும் பாலின் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த மாதங்களில் அமுல் பாலின் விலையானது லிட்டருக்கு 61 இல் இருந்து 63 ஆக உயர்த்தப்பட்டது. அதுமட்டுமின்றி … Read more

பால் விலை அதிரடி உயர்வு? அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Milk price drastic increase? A sudden announcement by the government!

பால் விலை அதிரடி உயர்வு? அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலையில் மூன்று ரூபாயாக குறைத்தனர்.ஆனால் பாலினால் செய்யப்படும் பொருட்களின் விலைகள் அனைத்தும் உயர்ந்தது.அதனையடுத்து பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது.

அந்த போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு பால் கொள்ளுமுதல் விலையை உயர்த்தி உத்தரவிட்டது. அந்த அடிப்படையில் பால் கொள்முதல் விலை ரூ 32 ல்லிருந்து 35 ஆக உயர்த்தினர்.அதனையடுத்து எருமைப்பால் விலையை 41 லிருந்து 45ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஆவின் நிறுவங்களால் விற்கப்படும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை 52 ஆக இருந்து தற்போது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளனர். இந்த திடீர் பால் விலை உயர்வினால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பட்டைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது கேராளாவில் அரசு துறை நிறுவனமான மில்மா மூலம் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.பால் உற்பத்தியாளர்கள் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை அனைத்தும் நியாயமாக இருக்கின்றத என்பதனை நிர்ணயம் செய்ய குழு ஓன்று அமைக்கப்பட்டது.அந்த குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.அதில் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ 7 முதல் ரூ 8 வரை உயர்த்தலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கோரிக்கை மற்றும் குழு அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் முடிவு செய்ய உள்ளனர்.அதனை தொடர்ந்து இன்று தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கேரளாவில் பால் விலையை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.அதன் பிறகு தான் பால் விலையில் லிட்டருக்கு எத்தனை ரூபாய்  உயரும் என்று தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.

மாற்று திறனாளி என்றெல்லாம் பாரபட்சம் கிடையாது! மனிதாபிமானமற்ற திமுக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்!

மாற்று திறனாளி என்றெல்லாம் பாரபட்சம் கிடையாது! மனிதாபிமானமற்ற திமுக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் ,வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் தமிழக போக்குவரத்து துறை சார்பில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 900 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளத்துடன் கூடிய 1,771 நகர பேருந்துகள் கொள்முதல் செய்ய அக்டோபர் பத்தாம் தேதி டெண்டர் கேட்கப்பட்டது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் 400 முதல் 650 மில்லி … Read more

அதிமுகவில் இருந்து விலகிப் போன துரோகிகளுக்கு மீண்டும் இடமில்லை! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

திமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொள்ள வந்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு வழங்கினார்கள் இதனை தொடர்ந்து சூளகிரி பகுதியில் 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் கழக கொடியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார். அதன் பிறகு அங்கே பொதுக்கூட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டு பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி … Read more

குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பாஜக! சத்திரியர்கள் மற்றும் சூத்திரர்கள் யார் என்பதை விளக்கும் சிபிஎஸ்இ சிலபஸ்!

BJP will sow caste discrimination in children's curriculum! CBSE Syllabus Explains Who Are Chatriyas And Shudras!

குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பாஜக! சத்திரியர்கள் மற்றும் சூத்திரர்கள் யார் என்பதை விளக்கும் சிபிஎஸ்இ சிலபஸ்!  திமுக துணை பொது செயலாளர் ஆன ஆ ராசா இந்துக்களை குறித்து வன்மையாகப் பேசினார். பொதுமக்கள் மற்றும் பாஜக வினர் அதனை பெரிதும் கண்டித்தனர். இவ்வாறு இருக்கையில் தற்போது சிபிஎஸ்இ ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நான்கு வர்ண கோட்பாடு குறித்து கூறியுள்ளனர். அதில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என தரம் பிரித்து தனித்தனியாக குறிப்பிட்டுள்ளனர். … Read more

திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா? தமிழக பாஜக தலைவர்  வெளியிட்ட அறிக்கை!

Has people lost faith in the DMK government? Tamil BJP leader K. Report issued by Annamalai!Has people lost faith in the DMK government? Tamil BJP leader K. Report issued by Annamalai!Has people lost faith in the DMK government? Tamil BJP leader K. Report issued by Annamalai!

திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா? தமிழக பாஜக தலைவர்  வெளியிட்ட அறிக்கை! கள்ளக்குறிச்சி தாலுக்கா சின்ன சேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி இறந்த சம்பவம் நேற்று வன்முறையாக வெடித்தது. அந்தப் போராட்டத்தில் சுமார் 500க்கும் இளைஞர்கள், மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் போராட்டம் வன்முறையாக வெடித்த காரணத்தால் கள்ளக்குறிச்சி பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று … Read more