ஸ்கெட்ச் போட்டு தூக்கப்படும் செந்தில் பாலாஜி: சுற்றி வளைக்கப்பட்ட 3 முக்கிய புள்ளிகள் – அடுத்தது என்ன?
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தொடர்ந்து நடைபெறும் இந்த சோதனை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனைக்கு உள்ளான முக்கிய இடங்கள்: எம்.சிஎஸ் சங்கர் ஆனந்த் வீடு – அரசு ஒப்பந்ததாரர் கொங்கு மெஸ் மணி வீடு – ராயனூர் பகுதி சக்தி மெஸ் கார்த்திக் வீடு – கோதை நகர் இந்த சோதனையில், கேரளா மற்றும் … Read more