தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக! வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!

BJP to cause religious riots in Tamil Nadu! Tragedy for Muslim woman at the polls!

தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக! வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு நேற்றுடன் நடந்து முடிந்தது. இன்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிளும் வாக்குப் பதிவு தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் அவரது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சமீபத்திய செய்தியாக நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுவது முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது குறித்து தான். கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வரும் பெண் பிள்ளைகள் பர்தா … Read more

முக்கிய திமுக வேட்பாளர் திடீர் உயிரிழப்பு! தேர்தல் நேரத்தில் பெரும் இழப்பை சந்திக்கும் ஆளுங்கட்சி!

Leading DMK candidate dies suddenly The ruling party will face huge losses at election time!

முக்கிய திமுக வேட்பாளர் திடீர் உயிரிழப்பு! தேர்தல் நேரத்தில் பெரும் இழப்பை சந்திக்கும் ஆளுங்கட்சி! இரண்டு ஆண்டு காலமாக கொரோனா என்ற பெருந்தொற்றால் மக்கள் பெருமளவு அவதிப்பட்டனர். தற்போது வரை அதற்கென மொழியின் பல்வேறு வளர்ச்சி அடைந்து வருகிறது. வருடந்தோறும் புதுப்புது பரிமாற்றத்தை உருவாக்கி மக்களை பீதியடையச் செய்கிறது. இதில் பாமர மக்களை விட அதிக பிரபலம் அடைந்தவர்களே பலியாகின்றனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. … Read more

சூப்பர் நியூஸ் குடும்பத் தலைவிகளே! மாதம் 1000 ரூபாய் வாங்க ரெடியா? தயாராகிறது பட்டியல்!

சூப்பர் நியூஸ் குடும்பத் தலைவிகளே! மாதம் 1000 ரூபாய் வாங்க ரெடியா? தயாராகிறது பட்டியல்!

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் அனைத்தும் விருவிருப்பான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளுங்கட்சியான திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒருபுறம் பரபரப்பாக செயல்பட்டு வாக்கு சேகரித்து வருகிறது. அதேபோல எதிர்க்கட்சியான அதிமுக ஒருபுறம் விறுவிறுப்புடன் வாக்கு சேகரித்து வருகிறது இதற்கிடையே அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியே வாக்குகளை சேகரிக்க … Read more

ஓஹோ அவ்வளவு ஆச்சா? கட்சித் தலைமை எடுத்த அதிரடி முடிவு கதறும் உடன் பிறப்புகள்!

ஓஹோ அவ்வளவு ஆச்சா? கட்சித் தலைமை எடுத்த அதிரடி முடிவு கதறும் உடன் பிறப்புகள்!

தமிழ்நாட்டிலிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் சென்ற மாதமே அறிவித்துவிட்டது. அதன்படி சென்ற மாதம் 28ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நன்றாக ஆறாம் தேதி முடிவடைந்து தற்சமயம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. ஆகவே இந்த தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு கட்சி அலுவலக வாசலில் வந்து நிற்கிறார்கள். … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! தேர்தல் ஆணையத்தை வைத்து மறைமுகமாக காய் நகர்த்தும் ஆளும் தரப்பு! கனவுகள் பலிக்குமா?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! தேர்தல் ஆணையத்தை வைத்து மறைமுகமாக காய் நகர்த்தும் ஆளும் தரப்பு! கனவுகள் பலிக்குமா?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று பலமுறை உச்ச நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும், பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த 26ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது.அதனைத் தொடர்ந்து கடந்த 28ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி கடந்த 5ஆம் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான அறிவிப்பு சென்ற … Read more

பரபரப்பு! அந்தக் காரியத்தை செய்தது எதற்காக தெரியுமா? காவல்துறையிடம் உண்மையை உளறிய குற்றவாளி!

பரபரப்பு! அந்தக் காரியத்தை செய்தது எதற்காக தெரியுமா? காவல்துறையிடம் உண்மையை உளறிய குற்றவாளி!

நள்ளிரவில் சென்னை தியாகராய நகரில் இருக்கின்ற பாஜகவின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தற்போது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலமாக கண்காணித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தார்கள்.மேலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தொடர்ந்து கமலாலயம் உள்ள பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு சம்பவ இடத்திற்கு விரைந்த டி நகர் காவல்த்துறை துணை ஆணையர் … Read more

அதிரும் தமிழகம்! பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் திமுகவின் பங்கு? பாஜகவின் அதிரடி குற்றச்சாட்டு !

அதிரும் தமிழகம்! பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் திமுகவின் பங்கு? பாஜகவின் அதிரடி குற்றச்சாட்டு !

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்காக தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள். அதோடு கடந்த 28ம் தேதி இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி சென்ற 6ம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை விட்டு விலகி தனித்து களம் காண இருக்கிறார்கள். தமிழகத்தைப் … Read more

அட என்னம்மா சொல்ற நீ? அமைச்சர் கீதா ஜீவனால் அதிர்ந்துபோன எதிர்க்கட்சியினர்!

அட என்னம்மா சொல்ற நீ? அமைச்சர் கீதா ஜீவனால் அதிர்ந்துபோன எதிர்க்கட்சியினர்!

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கின்ற சூழ்நிலையில் கடந்த 28ம் தேதி அந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில், விறுவிறுப்பாக அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்து வந்தார்கள். வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் இறங்கியிருக்கிறார்கள். அந்த விதத்தில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்ற காரணத்திற்காக, ஆளும் தரப்பான திமுக பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது. அதன் … Read more

இந்த மருத்துவர்களுக்கு மட்டும் 50% இட ஒதுக்கீடு! பாகுப்பாட்டை ஏற்படுத்தும் தமிழக அரசு! 

50% reservation for these doctors only! Government of Tamil Nadu causing discrimination!

இந்த மருத்துவர்களுக்கு மட்டும் 50% இட ஒதுக்கீடு! பாகுப்பாட்டை ஏற்படுத்தும் தமிழக அரசு! தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியை அமைத்து அதிலிருந்து பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல சலுகைகளை அளித்துள்ளது. அந்த வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகள் படிப்பதற்கு அரசு மருத்துவர்களுக்கு மட்டும் சிறப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.அதில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அடுத்தடுத்து கட்டம் கட்டி தூக்கப்படும் அதிமுக வேட்பாளர்கள்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அடுத்தடுத்து கட்டம் கட்டி தூக்கப்படும் அதிமுக வேட்பாளர்கள்?

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் சென்ற மாதம் 28ம் தேதி தொடங்கி சென்ற வாரம் முடிவடைந்தது.இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் நகரம் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது.இந்த பரபரப்பான தேர்தல் களத்தில் திடீரென்று ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதாவது புதுக்கோட்டையில் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளரை சக வேட்பாளர் கடத்தியதாக புகார் எழுந்திருக்கிறது, அதேபோல விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 29வது … Read more