எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக! தற்போதைய பாஜக மாநில தலைவர் தான் அண்ணாமலை. இவர் இந்த பதவி பொறுப்பை ஏற்கும் முன் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் பதவி பொறுப்பேற்ற முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். தற்பொழுது தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாவட்டங்களை கொண்டு நிவாரணம் அளித்து வருகிறது. தற்பொழுது … Read more

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமா?

பண்ருட்டி அருகில் முந்திரி ஆலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் இவர் திமுகவை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிசிஐடி விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட இவர் சிறையில் உள்ள வழியே தொடர்ச்சியாக ஜாமின் மனுக்களை பெற்று வருகின்றார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரமேஷ் மீது எதற்காக நடவடிக்கை … Read more

அறிமுகம் செய்யப்பட்ட வலிமை சிமெண்ட்! தமிழ்நாடு கழகத்தின் சார்பாக மு. க. ஸ்டாலின்!

Introduced Strength Cement! On behalf of the Tamil Nadu League. Stalin

அறிமுகம் செய்யப்பட்ட வலிமை சிமெண்ட்! தமிழ்நாடு கழகத்தின் சார்பாக மு. க. ஸ்டாலின்! தமிழக அரசின் தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்படும் அரசு சிமெண்ட்டானது இன்று முதல் வலிமை என்று பெயரிடப்பட்டு வெளிச் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிமெண்டின் சில்லரை விற்பனை விலை மேலும் குறையும் என்று அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சிமெண்டின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 23 ம் தேதி தமிழக தொழில் துறை … Read more

அரசு வேலைகளில் இவர்களுக்கு தான் முன் உரிமை! அரசாங்கம் வெளியிட்ட அதிரடி!

This is a working day for government employees! Sudden announcement!

அரசு வேலைகளில் இவர்களுக்கு தான் முன் உரிமை! அரசாங்கம் வெளியிட்ட அதிரடி! தமிழக அரசு 1970 ஆம் ஆண்டு வேலைவாய்ப்புகளில் யாருக்கெல்லாம் முதலில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அரசாணையை வெளியிட்டத்து.அந்த அரசாணையே 51 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது.அந்த அரசாணையில் தற்போது பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.குறிப்பாக கொரோனா என்ற பெரும் தொற்று மக்களை பெருமளவு பாதித்தது.அதிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் பல உயிர்களை இழக்க நேரிட்டத்து.அதனால் அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை இன்றுவரை செய்து வருகிறது. அந்த  கொரோனா … Read more

துணிச்சலாக செயல்பட்ட சிங்கப்பெண்ணுக்கு முதல்வர் நேரில் சந்தித்து பாராட்டு!

Chief Minister meets and praises the brave lioness!

துணிச்சலாக செயல்பட்ட சிங்கப்பெண்ணுக்கு முதல்வர் நேரில் சந்தித்து பாராட்டு! சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற 22 வயது இளைஞர் அப்பகுதியில் கல்லறை தோட்டத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழையில் நனைந்துள்ளார். அதன் காரணமாக நேற்று வேலைக்கு வந்த உடன் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் அங்கேயே மயங்கி விழுந்து விட்டார் என்ற தகவலை அறிந்ததும், டி.பி சத்திரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் … Read more

மழையை வைத்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள்! தண்ணீரில் தத்தளிக்கும் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் எல்லா விஷயங்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பது, அதனை வைத்து அரசியல் செய்வது உள்ளிட்டவை வாடிக்கையாகிவிட்டது. அது இந்த மழை காலங்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்க ஆனால் அரசியல் கட்சியினர் வழக்கம் போல தங்களுடைய பாணியில் இந்த மழையை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களின் மீது கவனம் செலுத்துவதை விட இந்த மழையை வைத்து அரசியல் செய்வதை தான் முழு நேர வேலையாக … Read more

சென்னையில் சிறப்பு மழைக்கால முகாமை ஆரம்பித்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Chief Minister MK Stalin has started a special monsoon camp in Chennai!

சென்னையில் சிறப்பு மழைக்கால முகாமை ஆரம்பித்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! தற்போது சென்னையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பொழிந்து வருவதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் மழையின் அளவு அதிகரித்து, கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையே வெள்ளக்காடாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து குளம், குட்டை என எல்லவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி வைத்துள்ளதால், தண்ணீர் வடிய வசதி இல்லாத காரணத்தினாலும் அனைத்து வீடுகளைச் சுற்றிலும், பல பகுதிகளில் தண்ணீர் … Read more

குழுவில் இடம் பெறாத முக்கிய அமைச்சர்! காரணம் என்ன?

தமிழகத்தில் ஆட்சி மாறியவுடன் செய்தித் துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக ஆதரவு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் திமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் யாரும் இல்லை இதன் காரணமாக, தலைமை செயலகத்தில் சென்ற காலத்தில் பணியாற்றிய உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் உள்ளிட்டவர்களை மாற்ற வில்லை. இருந்தாலும் அவர்களை உயர் அதிகாரிகள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதுடன் அவமரியாதையாக நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். பேரிடர் காலங்களில் கூடுதல் … Read more

இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்!

This is the government for the people! Or something else? I don't know! Gayathri Raghuram first raised the question!

இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ளதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னை நீரில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் முதல்வரான திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ள சாலைகளில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த கன மழையின் காரணமாக, வெள்ள நீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வர முடியாத … Read more

காரைக்கால் பாமக செயலாளர் கொலையில் மேலும் 2 கூட்டாளிகள் அதிரடி கைது!

2 more accomplices arrested in Karaikal murder case

காரைக்கால் பாமக செயலாளர் கொலையில் மேலும் 2 கூட்டாளிகள் அதிரடி கைது! காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி. 53 வயதான இவரை  கடந்த 22-ந் தேதி திருநள்ளாறில் உள்ள கட்சி அலுவகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்ப மோட்டார் சைக்கிளில் செல்லும் போது மர்ம நபர்களால் வழிமறித்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், அவரிடம் இருந்த ஒரு இடம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கூலிப்படையை ஏவி தேவமணியை … Read more