முக்கிய ஆலோசனைவெளியாகபோகும் அறிவிப்பு!

தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பாதிப்பு அதிக சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நிலையில் , பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்த படாமல் இருக்கிறது. அதோடு நீட் தேர்வு மற்றும் ஜெ ஈ ஈ போன்ற நுழைவுத் தேர்வுகளும் நடத்தப் படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவது தொடர்பாக நேற்று மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முக்கிய கல்வி அதிகாரிகள் … Read more

நோய்த்தொற்றை நிவாரண நிதி அடுத்த 2000 எப்போது? ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் நோய்த்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, மக்கள் தங்களுடைய அன்றாட தேவைக்காக அவதியுறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்றே நிவாரண தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி அதன் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணியானது கடந்த 15ஆம் தேதி ஆரம்பம் ஆனது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் வருகின்ற ஜூன் … Read more

அப்படி ஒரு தகவல் வந்தால் தான் எனக்கு மகிழ்ச்சி!

நோய் தொற்று தடுப்பு பணி காரணமாக, ஆய்வு செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு தினங்கள் பயணம் செய்தார். முதல் நாள் சேலம் மற்றும் திருப்பூர் சென்ற அவர் இரண்டாவது நாளாக மதுரை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். திருப்பூரில் 18 முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு நோய் தடுப்பூசி போடும் பணி போன்றவற்றை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் .அதோடு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் அதிகாரிகளுடன் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக … Read more

முதலமைச்சரின் திடீர் விசிட்டும்! நெட்டிசன்களின் கலாய்த்தலும்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சேலத்திற்கு வருகை தந்தார். அங்கே இருக்கும் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜனுடன் கூடிய 500 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்ட நோய் தடுப்பு சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு இருந்து திருப்பூர் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலின் செல்லும் வழியில் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென்று காரை நிறுத்தச் சொல்லி இருக்கின்றார். இந்த நிலையில், யாருமே எதிர்பாராத வண்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு … Read more

முன்னாள் முதல்வருக்கே டப் கொடுக்கும் இன்னாள் முதல்வர்! 

முன்னாள் முதல்வருக்கே டப் கொடுக்கும் இன்னாள் முதல்வர்! கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலமாக தமிழ்நாடு தற்போது உள்ளது.தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் இன்றி தினம் பலாயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.தற்போது அதிகமான பாதிப்பு தமிழ்நாட்டில் காணப்படுகிறது என கூறியதால் தற்போது முதல்வருக்கு பெருமளவு பொறுப்புகள் குவிந்துள்ளது. அந்தவகையில் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களான சேலம்,ஈரோடு,திருப்பூர்,கோயம்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு … Read more

மூதாட்டிக்கு உதவிய இளம்பெண்! நெகிழ்ந்துபோன முதலமைச்சர்!

சேலம் மாவட்டம் சேலநாயக்கனூர் பட்டியில் மூதாட்டி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து இருக்கிறார். அவரை அவருடைய மகன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஆனால் மூச்சுத்திணறல் காரணமாக அவர் வழியிலேயே மயங்கி விழுந்தார். நோய் தொற்று அச்சம் காரணமாக, அவருக்கு உதவி புரிய யாருமே முன்வராத நிலையில், சேலம் காட்டூர் பகுதியைச் சார்ந்த இளையராணி என்ற பெண் அந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி புரிந்தார். ஆனாலும் அவர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து … Read more

அதிரடியில் இறங்கிய முதல்வர்! 5 மாவட்டங்களில் ஆய்வு!

கடந்த காலங்களில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில் இந்த நோய் தொடரின் முதல் அலை மிக வேகமாக பரவி வந்தது.அதனை கட்டுப்படுத்தும் விதமாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வந்தா.ர் அதன் விளைவாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சரியாக இயங்க தொடங்கின. அதோடு நோய்த்தொற்று இருப்பவர்களுக்கும் உரிய சிகிச்சை கொடுக்கப்பட்டது. இதனால் அப்போது இந்த நோய்த்தொற்று … Read more

நெக்ஸ்ட் சிஎம் இவர்தான்! அதிரடி காட்டும் திமுக!

This is the next CM! DMK showing action!

நெக்ஸ்ட் சிஎம் இவர்தான்! அதிரடி காட்டும் திமுக! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.மக்கள் ஆவலுடன் இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவை நோக்கி காத்திருந்தனர்.ஏனென்றால் இரு மூத்த தலைவர்கள் இன்றி நடத்தும் முதல் தேர்தல் ஒரு பக்கம். இரண்டு தடவையாக ஆட்சி நடத்துபவர்கள் மீண்டும் ஆட்சி அமைப்பார்களாக அல்லது  எதிர்கட்சி அமைக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்தவகையில் வாக்கு எண்ணிக்கை மே-2ஆம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே திமுக முன்னிலை வகித்து … Read more

நாளை முதல் களத்தில் குதிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஆய்வு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிக துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் அந்த நோய் இந்தியாவை பொருத்தவரையில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் வரும் 24ஆம் தேதி வரையில் முழு … Read more

ஸ்டாலினின் ராஜதந்திர நடவடிக்கை!

சமீபத்தில் நடைபெற்ற தமிழகம்-கேரளா புதுவை போன்ற ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து பினராய் விஜயன் மீண்டும் முதல்வராக பதவியை தக்கவைத்துக் கொண்டார். இந்த நிலையில், இடது ஜனநாயக மூலிகை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மே மாதம் 20ஆம் தேதி அதாவது நாளை பதவியேற்க இருக்கிறார்கள் . தேர்தல் முடிந்த பின்னர் 18 தினங்கள் கழித்து நடைபெற இருக்கிறது இந்த பதவியேற்பு இந்த நிலையில் நேற்றைய … Read more