முக்கிய ஆலோசனைவெளியாகபோகும் அறிவிப்பு!
தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பாதிப்பு அதிக சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நிலையில் , பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்த படாமல் இருக்கிறது. அதோடு நீட் தேர்வு மற்றும் ஜெ ஈ ஈ போன்ற நுழைவுத் தேர்வுகளும் நடத்தப் படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவது தொடர்பாக நேற்று மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முக்கிய கல்வி அதிகாரிகள் … Read more