புதிய நாடாளுமன்றம் திறப்பு! 19 கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பு!!

புதிய நாடாளுமன்றம் திறப்பு! 19 கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பு!!

புதிய நாடாளுமன்றம் திறப்பு! 19 கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பு! புதிய நாடாளுமன்றம் கட்டிடம் திறப்பதற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காததால் காங்கிரஸ், திமுக உள்பட 19 கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் புதிதாக கட்டப்படடுள்ள நாடாளுமன்ற கட்டிடம் வரும் மே 28ம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசு … Read more

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் முக.ஸ்டாலின்! இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு!!

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் முக.ஸ்டாலின்! இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு!!

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் முக.ஸ்டாலின்! இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு! சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் அங்கு இன்று(மே 24ம் தேதி) மாலை நடக்கவிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் அங்கு இருக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனையில் சிங்கப்பூர் அமைச்சர்கள் ஈஸ்வரன், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் … Read more

மின்வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாதது ஏன் ? சிஐடியூ விளக்கம்!

மின்வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாதது ஏன் ? சிஐடியூ விளக்கம்!

மின்வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாதது ஏன் ? சிஐடியூ விளக்கம்! மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் சிஐடியு கையெழுத்து இடாததற்கு பல காரணங்கள் இருப்பதாக, சங்க நிர்வாகி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகி ஜெய்சங்கர், மின்வாரியத்தில் 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தியபோதும், அது குறித்து எந்த முடிவும் … Read more

ரூ.2,000 நோட்டு திரும்ப பெறும் விவகாரம்-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை கடிதம்!!

ரூ.2,000 நோட்டு திரும்ப பெறும் விவகாரம்-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை கடிதம்!!

ரூ.2,000 நோட்டு திரும்ப பெறும் விவகாரம்; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார் அண்ணாமலை எழுதி உள்ள கடிதத்தில் நிலையான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான தொடர் முயற்சியாக ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செப்டம்பர் 30-ந் தேதி வரை அரசு திரும்ப பெறும் என தெரிவித்துள்ளது. இதனை நாடு முழுவதும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏனெனில் சாமானிய மக்களின் நலனுக்காக இது. … Read more

கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

Will the opening of schools be delayed due to summer heat? Minister's announcement!!

கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. தற்போது தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டது. ஏப்ரல் 28ம் தேதி பள்ளிகளின் இறுதி வேலை நாளாக இருந்தது. பிறகு கோடை விடுமுறை விடப்பட்டது.  ஏற்கனவே கோடை விடுமுறை முடிந்து 6 … Read more

ஆகஸ்டு 15 ஆம் தேதி பிறகு மதுபான கடைகள் மூடல்.. அரசுக்கு விதித்த காலக்கெடு!!

Liquor shops will be closed after August 15.. The deadline set by the government!!

ஆகஸ்டு 15 ஆம் தேதி பிறகு மதுபான கடைகள் மூடல்.. அரசுக்கு விதித்த காலக்கெடு!! ஒவ்வொரு ஆட்சியிலும் பூரண மதுவிலக்கு வேண்டுமென மக்கள் கேட்டு வரும் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதனின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. ஏனென்றால், அதிமுக ஆட்சியின் போது பூரண மதுவிலக்கு என்பதை அமல்படுத்தாவிட்டாலும் அதனை குறைக்கும் விதத்தில் நேரம் மாற்றம் போன்றவற்றை கொண்டு வந்தனர். ஆனால் தற்போதைய ஆட்சியில் இருக்கும் திமுகவோ ஒவ்வொரு முறை பண்டிகை வரும்போதும் இத்தனை … Read more

நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!!

நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!!

நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி! தமிழகத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்ஙள் பாரபட்சம் பார்க்க கூடாது என்று அதிமுக தலைவர் ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் நடக்கும் விபத்துகளுக்கு அரசால் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகையானது விபத்துக்களை பொருத்து மாறுபடுகின்றது. சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு தொகையும், மின்சாரம் தாக்கி உயிரிவந்தவர்களுக்கு ஒரு தொகையும் என்று விபத்துக்குகளுக்கு தகுந்து இந்த … Read more

திமுக தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகள்! பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு!!

திமுக தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகள்! பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு!!

திமுக தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகள்! பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு! திமுக கட்சியுடன் தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக கட்சித் தலைவராக அண்ணாமலை அவர்கள் பொறுப்பேற்ற பிறகு கட்சி வளர்ச்சி பணி, தேர்தல் வியூகம் போன்றவை தொடர்பாக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் அண்ணாமலை அவர்கள் நேரடியாக மற்றும் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலமாக … Read more

கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி!!

கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி!!

கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி! நேற்று அதாவது மே 19ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். இதையடுத்து தொலைபேசியில் மாணவர் க்ரித்தி வர்மாவை அழைத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று … Read more

நமக்கு எதிரி திமுக மட்டும் தான் – முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேச்சு!!

நமக்கு எதிரி திமுக மட்டும் தான் - முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேச்சு!!

நமக்கு எதிரி திமுக மட்டும் தான், அனைவரும் ஒன்றாக செயல்பட்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்-முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேச்சு. திருப்பூர் மாநகர மாவட்ட கழகத்தில் திருப்பூர் வடக்கு,தெற்கு மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளுக்கான நகர, ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் உள்ள நிர்வாகிகளுக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, மண்டல பொறுப்பாளரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி … Read more