போதைப்பொருள் மூலம் சம்பாதிக்கும் அந்த குடும்பம் தமிழகத்திற்கு வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் மறைமுக சாடல்..!!

போதைப்பொருள் மூலம் சம்பாதிக்கும் அந்த குடும்பம் தமிழகத்திற்கு வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் மறைமுக சாடல்..!! தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நர்சிம்மனை ஆதரித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒசூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் திமுகவை மறைமுகமாக தாக்கி பேசியிருப்பது பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது. அதன்படி நிர்மலா சீதாரமன் கூறியதாவது, “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்தால் ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் என்பதை … Read more

என்னை எதிர்க்க பெரும் பயம்.. இந்த காரணத்தினால் தான் சின்னம் போனது!! சீமான் குற்றச்சாட்டு!!

Great fear to oppose me.. This is the reason why the icon is gone!! Seaman accused!!

என்னை எதிர்க்க பெரும் பயம்.. இந்த காரணத்தினால் தான் சின்னம் போனது!! சீமான் குற்றச்சாட்டு!! விவசாய சின்னத்துடன் என்னை எதிர் கொள்ள பயம் எனவும், அதனால் தான் என் சின்னத்தை எடுத்து விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார் மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், நானா, நீயா என போட்டி போட்டுக் கொண்டு  அரசியல் கட்சியினர் அனல் பறக்க பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.அதன் … Read more

கேள்வி கேட்டால் இப்படித்தான் அடிப்போம்.. கோவை தொகுதியில் தொடரும் சர்ச்சை!! அண்ணாமலை மீது கைது நடவடிக்கை?

If you ask a question, we will hit you like this.. Controversy will continue in Coimbatore!! Arrest action on Annamalai?

கேள்வி கேட்டால் இப்படித்தான் அடிப்போம்.. கோவை தொகுதியில் தொடரும் சர்ச்சை!! அண்ணாமலை மீது கைது நடவடிக்கை? நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முறிவடைந்த நிலையில் இந்தத் தேர்தலில் பாஜக வெற்றிவாகை சூட முடியுமா என்ற பெரும் கேள்வி அனைவரும் மத்தியிலும் உள்ளது.அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பொழுது பாஜக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தது. தற்பொழுது அது இல்லாத காரணத்தினால் பாஜக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.இந்த … Read more

காவிரியை தாரைவார்க்க துணிந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

Chief Minister Stalin has dared to carpet Cauvery.. Anbumani Ramdas Kattam!!

காவிரியை தாரைவார்க்க துணிந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்!! தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டியை ஆதரித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என்று கூறினார். ஆனால் இப்போது வரை அவரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி … Read more

உதயநிதியால் கலையப்போகும் கூட்டணி.. அடிமேல் அடி சறுக்கும் திமுக!! இனி கட்டுமரம் மிதக்க வாய்ப்பே இல்லை!!

He deliberately left us in the campaign.

உதயநிதியால் கலையப்போகும் கூட்டணி.. அடிமேல் அடி சறுக்கும் திமுக!! இனி கட்டுமரம் மிதக்க வாய்ப்பே இல்லை!! தேர்தல் வந்துவிட்டாலே பிரச்சாரத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரே ஒரு செங்கலை வைத்து அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்தார்.இதனால் இவருக்கு செங்கல் மன்னன் என்று கூட பெயர் சூட்டலாம். அந்த அளவிற்கு அவரது பிரச்சாரமானது மக்களிடம் … Read more

கோவை தொகுதியை தன்வசப்படுத்துவாரா அண்ணாமலை? வெளியான கருத்துக்கணிப்புகள்!! 

Will Annamalai win Coimbatore? Polls released!!

கோவை தொகுதியை தன்வசப்படுத்துவாரா அண்ணாமலை? வெளியான கருத்துக்கணிப்புகள்!!  கோவை நாடாளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி தீவிரமாக உள்ள நிலையில்,யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ்நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதியான கோவையில்,களம் சூடுபிடித்துள்ளது. காரணம் 3 வேட்பாளர்கள் இங்கு கடுமையான போட்டியில் உள்ளனர். திமுகவில் கணபதி ராஜ்குமார் ஏற்கனவே களத்தில் இறங்கி தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.அதேபோல அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன்,சமூக ஊடகங்களிலும்,இளைஞர்கள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு பெற்றுள்ளார்.  பாஜகவின் அண்ணாமலையும் ஏற்கனவே பிரபலம் … Read more

மோடியின் ரோடு ஷோ வே பக்கா ஃப்ளாப் இதில் நான் வேறையா”.. பின்தங்கிய உள்துறை மந்திரி!! 

Modi's road show way baka flop Am I the only one in this".. Backward Home Minister!!

மோடியின் ரோடு ஷோ வே பக்கா ஃப்ளாப் இதில் நான் வேறையா”.. பின்தங்கிய உள்துறை மந்திரி!! நாடாளுமன்ற தேர்தலையொட்டி பரப்புரையானது மாநிலமெங்கும் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.குறிப்பாக பாஜக அதிமுக கூட்டணியில் இல்லாமல் தனித்து நிற்பதால் டெல்லியில் உள்ள தலைவர்கள் அனைவரும் தமிழகத்தை நோக்கி வருகை புரிந்த வண்ணமாகவே உள்ளனர்.மூத்த தலைவர்கள் அனைவரும் இங்கு உள்ள வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் வேட்பாளரை ஆதரித்து ரோடு … Read more

உள்ளே வரக்கூடாது வெளியே போங்க.. அமைச்சரை விரட்டிவிட்ட பொதுமக்கள்!! அடிசறுக்கும் திமுக!!                      

DMK is falling!!

உள்ளே வரக்கூடாது வெளியே போங்க.. அமைச்சரை விரட்டிவிட்ட பொதுமக்கள்!! அடிசறுக்கும் திமுக!! இம்முறை நாடாளுமன்ற தேர்தலானது பாஜக அதிமுக பாமக என்று தனித்து நின்றாலும் சில தொகுதிகளில் நேருக்கு நேரான மோதல் சற்று சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.அந்த வகையில் வேலூர் தொகுதியில் கடந்த முறையை போலவே இம்முறையும் திமுக சார்பாக கதிர் ஆனந்த போட்டியிட உள்ளார். இவருக்கு எதிராக பாஜக கூட்டணியில் ஏசி சண்முகம் நிற்க உள்ளார்.இவர்களின் போட்டி தான் வேலூர் தைகுதியையே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.இம்முறை கதிர் … Read more

ஆளுமையற்றதலைமை.. எடப்பாடி பழனிச்சாமி தலைமையை விமர்சித்த பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி..! 

Impersonal leadership.. BJP candidate Karthiyaini criticized Edappadi Palaniswami's leadership..!

ஆளுமையற்றதலைமை.. எடப்பாடி பழனிச்சாமி தலைமையை விமர்சித்த பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி..! தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் இந்த தேர்தலில் கூட்டணியை முறித்து கொண்டு தனித்தனி அணிகளாக பிரிந்து போட்டியிட்டு வருகிறார்கள். இரு அணிகளும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் … Read more

அரசு ஊழியர்கள் எடுத்த ரிவெஞ்.. ஆடிப்போன ஸ்டாலின்!! கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Revenge taken by government employees.. Stalin who was shaken!! Action order for party administrators!!

அரசு ஊழியர்கள் எடுத்த ரிவெஞ்.. ஆடிப்போன ஸ்டாலின்!! கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்கு  முடிவுகள் எதிர்பார்த்த அளவில் இல்லாததால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள முதலமைசார் ஸ்டாலின், அதனை சமாளிக்க பல்வேறு  அரசியல் யுக்திகளை கையாண்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல்  வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது.சுமார் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகள் செலுத்தும் … Read more