வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!! *வீட்டில் அரிசியும், கல் உப்பும் குறையாதிருந்தால் தரித்திரம் வராது. செல்வம் குறையாது. *காலையில் எழுந்த உடன் முதல் வேலையாக புளியை தொட்டால் ஐஸ்வர்யம் நீங்கி விடும். கல் உப்பை தொட்டால் செல்வம் பெருகும். *அரிசியையும், அன்னத்தையும் சிந்தவோ, வீணாக்கவோ கூடாது. செல்வ குறைவு வரும். *ரசம் போன கண்ணாடி அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தாது. அதை வீட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள். *பூஜை அறையில் உடைந்த சாமி படங்கள், காய்ந்த … Read more

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது??

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது?? தமிழகத்தில், சமீப நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. சேலம், சென்னை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இந்தக் கோடை காலத்தில் என்ன தான் ஏ.சி, மின்விசிறி இருந்தாலும் அனல் காற்று தான் வீசுகிறது. இந்தக் கோடை காலத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது … Read more

நம் செல்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?? இதோ முழு விவரம்!!

நம் செல்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?? இதோ முழு விவரம்!! நாம் பயன்படுத்தும் அழகிய ஸ்மார்ட் ஃபோன்கள் தவறுதலாக தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்பதை பார்க்கலாம்? என்ன செய்வது என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பது தான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டும். அதை இங்கு பார்க்கலாம். செய்யக்கூடாதது :- நாம் குளித்த முடித்த பிறகு ஹேர்-ரையர் மூலம் நம் தலைமுடியை காய வைப்போம். அதேபோல தண்ணீரில் விழுந்த ஆண்ட்ராய்டு … Read more