குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் தாயாரினால் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

Sudden twist by the mother in the case of the woman who committed suicide by killing the children!

குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் தாயாரினால் ஏற்பட்ட திடீர் திருப்பம்! ஆவடியை அடுத்த திருநின்றவூர் என்ற ஊரில் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர், ரமேஷ் 28 வயதான இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவரது மனைவி கௌரி 24 வயதான இவர், இவர்களுக்கு தீக்க்ஷிதா என்ற 3 வயது குழந்தையும், அஸ்வின் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர். கடந்த 18ம் தேதி தனது … Read more

முன்விரோதம் காரணமாக நடந்த கொலை! சரண் அடைந்த கொலையாளிகள்!

Murder due to prejudice! Surrendered killers!

முன்விரோதம் காரணமாக நடந்த கொலை! சரண் அடைந்த கொலையாளிகள்! சேலம் மாவட்டத்தில் பெரிய சோரகை அருகே உள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், மணிகண்டன் ஆகியோர் பெரிய சோரகை பொன்னப்பன் காலனியில் வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்களுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி பொன்னப்பன் காலனியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று … Read more

ஓட்டுனரின் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட விபத்து! ஸ்தம்பித்த சென்னை!

Accident due to negligence of driver! Stopped Chennai!

ஓட்டுனரின் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட விபத்து! ஸ்தம்பித்த சென்னை! சென்னையில் மேடவாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து எண்ணூர் நோக்கி கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் லாரி, நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் அடையாறு வழியாக சென்றுகொண்டிருந்தது. அடையாரில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் அருகே சென்றபோது, எதிர்பாராமல், திடீரென சாலை தடுப்பு சுவரில் மோதிய லாரி நிலையான கட்டுப்பாடு இல்லாமல் கவிழ்ந்து விட்டது. இதனால் டேங்கரில் இருந்து கச்சா எண்ணெய் … Read more

அதற்கு பதில் இது? அவ்வளவுதான்! என்று கூலாக சொல்லும் கல்லூரி மாணவர்கள்!

Is this the answer? That's it! College students who say that coolly!

அதற்கு பதில் இது? அவ்வளவுதான்! என்று கூலாக சொல்லும் கல்லூரி மாணவர்கள்! கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்களிடம் போதை ஊசி எடுத்துக் கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் அந்த நேரத்தில் கூட மதுவின் விலையும் அதிகமாக இருந்த காரணத்தினால், போதை ஊசி விற்பனையும் அதிகரித்துள்ளது. இதற்கு மாற்று யோசனையாக மருந்து நிறுவனங்களிடம் குறிப்பிட்ட சில மாத்திரைகளை வாங்கி செலைன் கலந்த நீரின் மூலமாக … Read more

மனைவி தற்கொலை! மது போதை தலைக்கேறியக் கணவன்!

Wife commits suicide! Husband addicted to alcohol!

மனைவி தற்கொலை! மது போதை தலைக்கேறியக் கணவன்! கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலணியைச் சேர்ந்தவர் மாலதி, பெரம்பலூர் மாவட்டம் பாடலூரைச் சேர்ந்தவர் தனசேகர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாலதியும் தனசேகரனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்பொழுது இந்த தம்பதிகளுக்கு நான்கு வயதில் ஆசித் என்ற மகன் உள்ளான், தனசேகரன் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒருபோதை ஒழிப்பு மையத்தில் மேனேஜராக பணியாற்றுகிறார். மாலதி மாயனூரில் தனது தாய் தமிழரசி வீட்டில் தன் மகனுடன் வசித்து வருகிறார். … Read more

காதல் மனைவி கொலை! தாயின் செயலால் வெளிவந்த உண்மை!

Love wife murder! The truth revealed by the mother's action!

காதல் மனைவி கொலை! தாயின் செயலால் வெளிவந்த உண்மை! காதலித்தாலும் முடிவில் திருமணம் தான், வீட்டில் பார்த்து வைத்தாலும், முடிவில் திருமணம் தான் ஆனால் எல்லா இடங்களிலுமே சந்தேகம் என்பது ஆண்களுக்கே உரித்தான ஒன்றுதான். ஏதோ ஒரு காரணத்திற்காக பெண்களை அல்லது  மனைவியை சந்தேகப்படுகின்றனர். அவர்கள் மீது நம்பிக்கை வைக்க மறுக்கின்றனர். கல்யாணத்தின் முன் இருந்த அந்த நம்பிக்கை கல்யாணம் ஆன பின் எங்கே காணாமல் போகிறது. அப்படி ஒரு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூரில், போலீஸ் … Read more

சுத்தியலால் தாக்கப்பட்ட வங்கி ஊழியர்! கணவனின் வெறிச்செயல்!

Bank employee beaten with a hammer! Husband's hysteria!

சுத்தியலால் தாக்கப்பட்ட வங்கி ஊழியர்! கணவனின் வெறிச்செயல்! தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒன்றா வீட்டில் அல்லது வெளியிடங்களில், பெண்கள் என்னதான் செய்வார்கள். எதற்கும் இல்லை என்று சொல்லக்கூடாது, அவர்கள் சொல்வதை எல்லாம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி சொல்லும் போது பெண்கள் என்னதான் செய்ய முடியும். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளமுடியுமா அவர்களும் ஒரு மனுஷ ஜென்மம் தானே? ஏதோ ஒரு முறையில் பெண்களை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதே … Read more

திருமணம் ஆகும் முன்பே பெண்ணின் தடாலடி பதிலால் அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்!

The incident that shocked the woman with her tadalafil response before the marriage!

திருமணம் ஆகும் முன்பே பெண்ணின் தடாலடி பதிலால் அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்! தற்போதுள்ள சூழ்நிலைக்கு பெண்கள் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும். பரவாயில்லை! சரியாக போய்விடும் என்று நினைத்தால் எதுவும் மாறாது. மேலும் திருமணம் முடிந்த கையோடு எல்லாம் நாங்கள் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறி விடுவார்கள். இந்த பெண் மிகவும் தைரியசாலிதான். இதை போல் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும். 22 வயதான இளம் பெண் ஒருவருக்கு, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள … Read more