சரக்கு மற்றும் கஞ்சா விலை ஏறியதால் போதைக்காக இளைஞர்கள் செய்த காரியம்
சரக்கு மற்றும் கஞ்சா விலை ஏறியதால் போதைக்காக இளைஞர்கள் செய்த காரியம் திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக இளைஞர்கள் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் தகவல் கொடுத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து போலீசாரும் கண்காணிப்பில் செயல்பட்டு வருகின்றார்கள். திருச்சி மாநகர் ரயில்வே கேட்டின் பின்புறத்தில் போதைக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் … Read more