இனி இ-பாஸ் கட்டாயம்..அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!!

Now E-pass is mandatory.. High Court has ordered to take action..!!

இனி இ-பாஸ் கட்டாயம்..அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!! கொரோனா மற்றும் ஊரடங்கு சமயத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் முறை வழக்கத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவர நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் கிடையாது. வெறும் இரண்டு இடங்களுக்கு மட்டுமே. அதன்படி மே 7 ஆம் தேதி முதல் ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டுமென நீதிமன்றம் அதிரடி உத்தரவு … Read more

கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!

Kodaikanal E-Pass

கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் டாக்சி, ஆட்டோ உள்ளிட்டவை இ-பதிவு எனப்படும் இணையவழிப் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் எனப்படும் இணையவழி … Read more

ஒரே நேரத்தில் அனைவரும் முயற்சித்ததால் சர்வர் முடங்கியது! சரியானது என அமைச்சர் மனோ.தங்கராஜ் கூறினார்!

The server crashed because everyone tried at once! Minister Mano Thankaraj said it was correct!

ஒரே நேரத்தில் அனைவரும் முயற்சித்ததால் சர்வர் முடங்கியது! சரியானது என அமைச்சர் மனோ.தங்கராஜ் கூறினார்! தமிழகத்தில் முழுஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இறப்பு மற்றும் அவசர மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இ-பதிவு அனுமதிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான அனுமதி இருந்த நிலையில், அதிகமானோர் விண்ணப்பித்ததால் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது இதற்கிடையே ஊரடங்கு தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்தன. இதில் ஒரு முக்கியமான அம்சமாக எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கம்ப்யூட்டர் மற்றும் எந்திரங்களின் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுய தொழில் செய்வோரும் … Read more

இன்று தொடங்கும் முழு ஊரடங்கு! எதற்கெல்லாம் அனுமதி ?? செயல்படும் நேரம்??

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சகட்ட நிலையை எட்டி உள்ளதால் நேற்று ஒரு சில தளர்வுகள் அளித்து இன்று முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது, என்று அரசு அறிவித்தது இருக்கிறது. ஏற்கனவே அளித்தது போல் பால் , குடிநீர், பத்திரிகை போன்ற விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் மருத்துவக் குழுவிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இந்நிலையில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வராததால் மேலும் ஒரு முழு ஊரடங்கு … Read more

செல்போன் மூலம் இ-பாஸ்! ஓரிரு நிமிடங்களில்!

E-pass by cell phone! In a minute or two!

செல்போன் மூலம் இ-பாஸ்! ஓரிரு நிமிடங்களில்! கொரோனா தொற்றானது முடிவே இல்லாமல் தொடர்ந்து பரவி வருகிறது அரசாங்கமும் தடுப்பூசி கண்டுபிடித்தும் கட்டுப்படுத்த முடியா நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்தி விடுகின்றனர்.தற்போது இந்த கொரோனாவின் 2 வது அலை இந்தியாவை அசுர வேகத்தில் அழித்து வருகிறது.மக்கள் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் மக்கள் வெளியே நடமாடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.அந்தவகையில் வெளிமாநிலத்திற்கு செல்ல வேண்டுமென்றாலும் இ-பாஸ் இருந்தால் … Read more

இ-பாஸ் இல்லையா?  திரும்பி போ! ஏற்காடு மலைக்கு படையெடுக்கும் மக்கள்! திருப்பி அனுப்பும் போலீசார்!

இ-பாஸ் இல்லையா?  திரும்பி போ! ஏற்காடு மலைக்கு படையெடுக்கும் மக்கள்! திருப்பி அனுப்பும் போலீசார்! தமிழகம் முழுவதும் இ-பாஸ் ரத்து செய்து அனைத்து சுற்றுலா தளத்திற்கு செல்ல‌ அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஏற்காடு மலை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் குவிந்ததனால் இ-பாஸ் இல்லாத மக்களை போலீசார் திருப்பி அனுப்பியுள்ளனர். கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 5 மாதங்களாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. எட்டாம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரை அமல்படுத்தப்பட்டு … Read more

சுலபமாக இ-பாஸ் பெறுவது எப்படி? வெளியானது புதிய அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல கட்டங்களாக இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரி திறக்கபடுவதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும்  மாணவர்களின் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு … Read more

மாநில மாவட்டங்களுக்கிடையே தனிநபர் சரக்கு போக்குவரத்திற்கு ஈ பாஸ் தேவையில்லை – மத்திய உள்துறை அமைச்சகம்.

மாநிலங்களில் உள்ள மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைகளுக்குள் செல்ல இனி கட்டாயம் ஈ பாஸ் தேவை இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து, இது குறித்தான அறிக்கையை வெளியிட்டுள்ளது.   இது குறித்தான மத்திய அரசின் உத்தரவுகள், அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவலைக்கருத்தில் கொண்டு மாநிலங்கள் முடிவெடுக்கவும் அதிகாரமளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுமுடக்க நீட்டிப்பு வழிகாட்டுதல்கள் இன்னும் வெளியாகவில்லை.   மத்திய அரசு வெளியிட்டுள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கைகள் பின்வருமாறு,   … Read more