துருக்கி- சிரியா பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 2300ஐ தாண்டிய கொடூரம்! 

துருக்கி- சிரியா பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 2300ஐ தாண்டிய கொடூரம்!  துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2000ஐ தாண்டியது. துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நாட்டின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் தாக்கியது. கடந்த 100 ஆண்டுகளில் இந்த பகுதியில் … Read more

அதிகாலை பயங்கரம் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!  நூற்றுக்கணக்கான பேர் தூக்கத்திலேயே பலியான பரிதாபம்! 

அதிகாலை பயங்கரம் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!  நூற்றுக்கணக்கான பேர் தூக்கத்திலேயே பலியான பரிதாபம்!  துருக்கி நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் அதிர்ந்து இடிந்து விழுந்தது. துருக்கி சிரியா எல்லையில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் 500 பேருக்கு மேல் பலியானதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது. துருக்கி, மற்றும் … Read more

உத்தர்காசியில் தீடீர் நிலநடுக்கம்! பீதியில் பொதுமக்கள்

உத்தர்காசியில் தீடீர் நிலநடுக்கம்! பீதியில் பொதுமக்கள்   இன்று அதிகாலையில் உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்காசியில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்காசியில் இன்று அதிகாலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.   உத்தர்காசியிலிருந்து கிழக்கு தென்கிழக்கில் சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 1.50 மணியளவில் … Read more

ஏழு முறை தொடர்ந்து உணரப்பட்ட நிலநடுக்கம்! அச்சம் அடைந்த ஊர் மக்கள்!

Seven consecutive earthquakes! Frightened villagers!

ஏழு முறை தொடர்ந்து உணரப்பட்ட நிலநடுக்கம்! அச்சம் அடைந்த ஊர் மக்கள்! வேலூர் அருகே இன்று அதிகாலை 4.17 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறி வெளியே வந்தனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி வரை இந்த நில அதிர்வு இன்று அதிகாலை நேரத்தில் லேசாக ஏற்பட்டது. லேசானாலும், கனமானாலும் நில அதிர்வு ஏற்பட்டதை நினைத்து மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். அதாவது வேலூரில் … Read more

கர்நாடகத்தை புரட்டியெடுக்கும் மழை வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் :

கர்நாடகா : கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடி மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த, கனமழையால் பெங்களூரு விமான நிலையம் வெள்ளநீரில் தத்தளித்து வருகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பலர் விமான நிலையத்திற்கு வெளியே டிராக்டரில் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. பெங்களூருவில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு … Read more

ஹவாய் தீவில் அடுத்தடுத்து வந்து அதிரவைத்த நிலநடுக்கம்…!!

ஹிலோ:   ஹவாய் தீவின் கடற்கரை பகுதியில் நேற்று தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதல் நிலநடுக்கம் நாலேஹுவுக்கு தெற்கே 17 மைல் தொலைவில் 6.1 ரிக்டர் அளவிலும், அதன்பின், சுமார் 20 நிமிடம் கழித்து அதே பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் இரண்டாவதாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.    இந்த நிலநடுக்கத்தால் கட்டிங்கள் குலுங்கின. அப்பகுதியின் வீட்டிலுள்ள பொருட்கள் கீழே விழுந்தன.இந்த தொடர் நிலநடுக்கம் மக்களை கடுமையாக … Read more

லடாக்கில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் பொதுமக்கள்!

Earthquake to continue in successive countries! Which country will be attacked next?

லடாக்கில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் பொதுமக்கள்! அதிக அளவு அழுத்தம் உருவாகும் பொழுது அதன் சக்தியானது பெரும்  அதிர்வுகளாக வெளியேற்றப்படும். 3 ரிக்டறுக்கு குறைவாக ஏற்பட்டால் நிலநடுக்கங்களை உணர்வது மிகவும் கடினம். 7 ரிக்டறுக்கு அதிகமாக ஏற்பட்டால் அது அதிக அளவு சேதத்தை உண்டாக்கும். அந்த வகையில்தான் நேற்று காலை மூன்றரை மணியளவில் பாகிஸ்தான் தென் மேற்கு பகுதியில் பெரும் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது 6.7 ரிக்டர் அளவுகோலில் அது பதிவாகியது.அதனால் பாகிஸ்தான் தென் மேற்கு … Read more

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்! கண்ணிமைக்கும் நேரத்தில் இத்தனை பலி எண்ணிக்கை!

Earthquake to continue in successive countries! Which country will be attacked next?

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்! கண்ணிமைக்கும் நேரத்தில் இத்தனை பலி எண்ணிக்கை! பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அதிகாலை மூன்றரை மணி அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால் மக்கள் அனைவரும் கதி கலங்கினர். நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் அருகே 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லையான பலுசிஸ்தான் முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் … Read more

ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அதிகரித்த பலி எண்ணிக்கை!

Increased death toll due to earthquake in Haiti!

ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அதிகரித்த பலி எண்ணிக்கை! வட அமெரிக்கக் கண்டத்தில், கரீபியன் கடலில் உள்ள சிறிய தீவு நாடான ஹைதி உள்ளது. இந்த தீவு நாட்டில் தென்மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத் தக்கது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக கடற்கரை நகரமான ஹைதி முழுவதும் குலுங்கல் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்தபடி தெருவில் … Read more

ஐ.நா குழு இன்று வெளியிடும் முக்கிய அறிக்கை! எதிர்கால காலநிலை இப்படிதான் இருக்கும்!

Key report released by UN panel today! The future climate will be like this!

ஐ.நா குழு இன்று வெளியிடும் முக்கிய அறிக்கை! எதிர்கால காலநிலை இப்படிதான் இருக்கும்! கடந்த சில வருடங்களாகவே நம் நாட்டில் காலநிலை மாற்றங்கள் பல மாறுதல்களை சந்தித்து வருகிறது. அறிவியலாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். உலகம் வெப்பமயமாதலை குறைக்கவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நாமோ யாரோ என்னமோ சொல்லுங்கள் என்று மரங்களை வெட்டி வீழ்த்தி நமக்கு தேவையான இடங்களில் எல்லாம் கட்டிடங்களை எழுப்பி வருகிறோம். ஆனால், உலகமோ நானும் என் பங்குக்கு உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று … Read more