அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரியவில்லை!! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு!!

Annamalai does not know the beauty of Edappadi Palaniswami!! Minister Sellur Raju sensational speech!!

அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரியவில்லை!! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு!! தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் மைச்சர் செல்லூர் ராஜு, எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதாவது, அண்ணாமலை என்பவர் பாஜகவின் மாநில தலைவர் மட்டும்தான். எங்களுக்கு இவர் முக்கியமே கிடையாது. பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் ஜெபி நட்டா ஆகியோர்கள் தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள். கூட்டணி கட்சி கூட்டத்தில் … Read more

தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பும் அரசியல் கட்சிகள்!! மக்களவை தேர்தலில் நடக்கப்போவது என்ன??

Political parties turning to southern districts!! What will happen in Lok Sabha elections??

தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பும் அரசியல் கட்சிகள்!! மக்களவை தேர்தலில் நடக்கப்போவது என்ன?? தமிழகத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் நான்கு கட்சிகள் கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கிறது. அதாவது, வடக்கு திசையில் திமுகவின் பலம் உயர்ந்துள்ளது. அதேப்போல, மேற்கு திசையில் எப்போதுமே அதிமுக தான் கால் பதித்துள்ளது. தெற்கில் திமுக மற்றும் அதிமுக என இரண்டுமே சமமான நிலையில் உள்ளது. இதனைப்போலவே, கன்னியாகுமாரி, திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி … Read more

அண்ணாமலையின் நடைப்பயண விழாவில் எடப்பாடி இல்லையா!! நடந்தது என்ன?

Edappadi or not in the walking festival of Annamalai!! what happened?

அண்ணாமலையின் நடைப்பயண விழாவில் எடப்பாடி இல்லையா!! நடந்தது என்ன? அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெரும் வெறியோடு பாஜக தீவிரமாக தனது தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறது. அந்த வகையில், பாஜகவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தை அனைவரிடமும் பெருமைப்படுத்தும் நோக்கோடு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234  தொகுதிகளுக்குமே பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். … Read more

அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு எடப்பாடிக்கு அழைப்பு!! உரசல்கள் உறவாக மாறியதா??

Edappadi or not in the walking festival of Annamalai!! what happened?

அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு எடப்பாடிக்கு அழைப்பு!! உரசல்கள் உறவாக மாறியதா?? அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெரும் வெறியோடு பாஜக தீவிரமாக தனது தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறது. அந்த வகையில், பாஜகவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தை அனைவரிடமும் பெருமைப்படுத்தும் நோக்கோடு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234  தொகுதிகளுக்குமே பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். … Read more

தக்காளிக்கு பதிலாக ஆப்பிளா?? எடப்பாடி பழனிசாமியின் புத்திசாலித்தனமான கருத்து!!

Apple instead of tomato?? A brilliant comment by Edappadi Palaniswami!!

தக்காளிக்கு பதிலாக ஆப்பிளா?? எடப்பாடி பழனிசாமியின் புத்திசாலித்தனமான கருத்து!! தமிழகம் முழுவதும் தற்போது பொது மக்களுக்கு பெரிய அளவில் எழுந்துள்ள ஒரு பிரச்சனை தான் விலைவாசி உயர்வு. அத்தியாவசியப் பொருட்களின் விலை தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது. காய்கறிகளின் விலை, பால் விலை மற்றும் மளிகை பொருட்களின் விலை என அனைத்தும் தற்போது தாறு மாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை அதிகளவு உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூபாய் இருபது முப்பது என்று … Read more

பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் சங்ககிரியில் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான ‘வள்ளி கும்மியாட்டம்’ நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் நடைபெற்ற கொங்கு மண்டல பாரம்பரிய கலையான கும்மியாட்ட நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டார்.இக்கலையின் சிறப்பம்சமே பல பெண்கள் சேர்ந்து ஆடி பாடுவதுதான்.இவ்வாட்டத்தை பார்ப்பதற்க்கு அவ்வளவு உத்வேகமாக இருக்கும். சொல்லப்போனால் வேடிக்கை பார்ப்பவர்களையும் நடனமாட ஈர்க்கும்.அத்துணை சிறப்பம்சங்களை கொண்ட … Read more

குடும்ப அரசியல் செய்யும் திமுக!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!!

DMK doing family politics!! Upset Edappadi Palaniswami!!

குடும்ப அரசியல் செய்யும் திமுக!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!! அதிமுக சார்பில் நேற்று ஆறு பகுதிகளில் கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் கோரணம்பட்டி என்னும் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி செய்து வரும் திமுக அரசு மக்களிடம் கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாடகம் ஆடி வருகிறது. தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் … Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு இதற்கு தகுதியில்லை!! எடப்பாடி பழனிசாமி பேட்டி!!

மக்களவை தேர்தலில் 330 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி https://www.dailythanthi.com/News/India/bjp-alliance-will-win-330-seats-in-lok-sabha-elections-edappadi-palaniswami-interview-in-delhi-1011179

முதல்வர் ஸ்டாலினுக்கு இதற்கு தகுதியில்லை!! எடப்பாடி பழனிசாமி பேட்டி!! டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லிக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது.உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு முற்றிய நிலைமையில் கூட இந்தியாவில் அதை குறைக்க மோடி பெரிதும் பணியாற்றினார். இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய கட்சி பெரிய கட்சி என்று பாரபட்சம் … Read more

குறி வைத்து தாக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை!! அதிமுகவின் நிலை என்ன??

BJP leader Annamalai is attacking!! What is the status of AIADMK??

குறி வைத்து தாக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை!! அதிமுகவின் நிலை என்ன?? கடந்த 2019  மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் ஒரே கூட்டணியாக இருந்த அதிமுகவும், பாஜக வும் சில நாட்களாக நட்பு இல்லாமல் இருக்கின்றனர். இதற்கு பாஜக தலைவராக அண்ணாமலை பணியமர்த்தப்பட்டது தான் காரணம் என்று அனைவரும் குற்றம் கூறி வருகின்றனர். அந்த வகையில், தற்போது டெல்லியில் நடைபெற இருக்கின்ற தேசிய ஜனநாயக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தலைவர் … Read more

தமிழகத்தில் ஜூலை 20 அன்று கண்டிப்பாக இது நடந்தே தீரும்!! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!!

This will definitely happen in Tamil Nadu on July 20!! EPS Action Announcement!!

தமிழகத்தில் ஜூலை 20 அன்று கண்டிப்பாக இது நடந்தே தீரும்!! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை மிகவும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலையானது நூறு ரூபாயை தாண்டி உச்சம் தொட்டு கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி, கேரட், பீன்ஸ் என அனைத்து காய்கறிகளுமே விலை ஏறிவிட்டது. இதனையடுத்து தற்போது மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என அனைத்து மளிகை பொருட்களின் விலையும் … Read more