பள்ளிகள் திறக்கப்படுவதை விட மாணவர்களின் உடல் நலனும் உயிரும் நான் முக்கியம்! அமைச்சர் பேட்டி!

பள்ளிகள் திறக்கப்படுவதை விட மாணவர்களின் உடல் நலனும் உயிரும் நான் முக்கியம்! அமைச்சர் பேட்டி!

கொரோனா நோய்தொற்று பரவிவரும் காரணத்தினால் பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இன்னும் கொரோனா முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் பள்ளிகள் திறக்கப்பட வில்லை என்பது அனைவரும் அறிந்ததே.  தற்போது கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள், சென்னையிலுள்ள, அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உண்டான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது :  பள்ளிகள் திறப்பதை காட்டிலும் மாணவர்களின் உடல் நலனும், குழந்தைகளின் உயிரும் மிகவும் முக்கியமானது. அவர்களை பாதுகாக்கும் … Read more

அக். 15 முதல் பள்ளிகள் திறப்பு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: மத்திய அரசு!

அக். 15 முதல் பள்ளிகள் திறப்பு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: மத்திய அரசு!

பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. புதிய கல்வி ஆண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அந்தவகையில், தற்போது 5ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள … Read more

ஜே.இ.இ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !!

ஜே.இ.இ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !!

கொரோனா ஊரடங்கு காரணமாக நீட் , ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்கு இன்று முடிவுகள் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் நடக்கவிருந்த நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகள், ஊரடங்கு காரணமாக நடத்த இயலாமல் போனது .இதனை நடத்தும் முடிவில் மத்திய அரசும் தேர்வு முகாமையும் முடிவெடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்தது. அதில் நடந்த ஜே.இ.இ தேர்வு ,செப்டம்பர் 27-ஆம் தேதி இந்தியா முழுவதும் … Read more

துணை மருத்துவ படிப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

துணை மருத்துவ படிப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

துணை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் நேற்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங் (B.Sc. Nursing), பி.ஃபார்ம் (B.pharm), ரேடியோ டெக்னாலஜி (Radio Technology), ரேடியோ தெரபி (Radio Therapy), அனஸ்தீசியா (Anaesthesia), கார்டியாக் டெக்னாலஜி (cardiac Technology) உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்காக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நடப்பாண்டில் … Read more

இன்று தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு !

இன்று தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு !

இன்று பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இன்று பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இந்த தர வரிசை பட்டியலானது, செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு கோரியிருந்த நிலையில்,சான்றிதழ் பதிவு பதிவேற்றம் செய்யாத மாணவர்களுக்காக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. கொரோனாவால் மாணவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத மாணவர்கள் கால அவகாசம் கேட்டதனை தொடர்ந்து, வெளியிடப்பட்டிருந்த தரவரிசை பட்டியலானது தாமதமாக இன்று  வெளியிடப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் 458 கல்லூரிகளில் … Read more

அக்.1 முதல் பள்ளிகள் திறப்பு:!! மாணவர்கள் இதை வைத்திருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதி!

அக்.1 முதல் பள்ளிகள் திறப்பு:!! மாணவர்கள் இதை வைத்திருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதி!

அக்.1 முதல் பள்ளிகள் திறப்பு:!! மாணவர்கள் இதை வைத்திருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதி! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டிருக்கின்றன.ஆனால் மாணவர்களின் நலனைக் கருதி,ஆன்லைன் வாயிலாகவும் டிவி வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பாடச் சுமையை குறைக்கும் வகையில் பொது தேர்வு பாடங்கள் 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.இருந்த பொழுதிலும் மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாகச் சென்று தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளும் அளவிற்கு ஆன்லைன் வகுப்போ அல்லது … Read more

ஆன்லைன் வகுப்புகள் நிறுத்திவைப்பு! பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை வெளியீடு!

ஆன்லைன் வகுப்புகள் நிறுத்திவைப்பு! பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை வெளியீடு!

கொரோனா  பெரும் தொற்று காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் ஜூன் 20 20 முதல் இணைய வழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இணைய வழிக் கல்விக்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன.இவற்றை பின்பற்றியு வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வருடத்தில் ஒருமுறை செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் காலாண்டு தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுப்பு அறிவிப்பது நடைமுறையாகும். இணைய வழி வகுப்புகள் நடைபெறும் இந்த சூழ்நிலையில் செப்டம்பர் 21 முதல் 25 … Read more

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்திற்கு:! பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள மிகமுக்கிய அறிவிப்பு!

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்திற்கு:! பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள மிகமுக்கிய அறிவிப்பு!

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்திற்கு:!பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் மாதத்திலேயே தொடங்கியிருக்க வேண்டிய 2020-2021 கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி இதற்குமேல் பள்ளிகளை திறந்து அனைத்து பாடத்திட்டங்களையும் முடித்து பொதுத் தேர்வுகளை நடத்துவது என்பது நடக்காத காரியமாகும்.எனவே மாணவர்களுக்கு பாடச்சுமையை குறைக்கும் வகையிலும்,நேரமின்மை காரணமாகவும்,பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் குழு மாணவர்களின் 1 முதல் 12-ஆம் வகுப்பு … Read more

+1 பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்: செப். 16-ல் வெளியீடு!!

+1 பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்: செப். 16-ல் வெளியீடு!!

+1 தேர்வில் மறுக்கூட்டல், மறுமதிப்பீடு கோரியவர்களின் மதிப்பெண் பட்டியல் செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற +1 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் நாளை மறுநாள் (செப். 16) பிற்பகல் வெளியாக உள்ளது. மதிப்பெண்களில் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். பட்டியலில் … Read more

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பில், பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப். 21 முதல் 26 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் நாளை (செப்.15) முதல் ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் விண்ணப்ப எண்ணை தவறவிட்ட மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்கள் ஹால்டிக்கெட்களை … Read more