உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி 2023!  வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!!

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி 2023!  வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!   நடைபெற்று வரும் 4வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா வெற்றியுடன் இந்த ஆண்டை தொடங்கியுள்ளது.   4வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நேற்று அதாவது ஜூன் 13ம் தேதி தொடங்கியது. 17ம் தேதி வரை நடைபெறும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரிகள் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.   முதல் பிரிவில் … Read more

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!..

Horrible fire in the Christian temple! 41 people were killed by burning bodies on the spot!..

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!.. கெய்ரோ அருகே இம்பா பாவில் இந்த அபு செஃபின் தேவாலயம் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. இந்த தேவாலயத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலி வழிபாட்டில் 5000 மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த மின் கசிவு காரணமாகத்தான் தீ விபத்து நிகழ்ந்திருக்கின்றது. வாயிலில் தீயால் … Read more

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து…

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து… கொய்ரோ எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோஹாக் மாகாணம் ஜுஹைனா மாவட்டத்திலிருந்து பயணிளை ஏற்றிக்கொண்டு பேருந்து  ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அங்குள்ள அதிக வளைவு கொண்ட நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து  சாலையில் தாறுமாறாக சென்றது. தறிக்கெட்டு ஓடிய பேருந்து  எதிர்திசையில் வந்து கொண்டிருந்த  லாரி மீது … Read more

விஷ தேள்கள் கொட்டி தீர்ப்பதால் 500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு! காரணம் இதுதானாம்!

More than 500 affected by poisonous scorpion spill This is the reason!

விஷ தேள்கள் கொட்டி தீர்ப்பதால் 500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு! காரணம் இதுதானாம்! தற்போது பருவநிலை மாறுபாட்டின் காரணமாக உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏதோ ஒரு இயற்கை பாதிப்பு ஏற்பட்டு மக்களை பாதித்து வருகிறது. அதன் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டும் வருகிறது. ஒன்றா எரிமலை வெடித்து சிதறி அதனால் எரிமலை குழம்பு கடலில் கலக்கிறது. அல்லது கன மழை பெய்து மாநிலமே நீரில் மூழ்கும் அபாயம் தொடர்கிறது. சுனாமி பேரலை மற்றும் நிலச்சரிவு போன்ற பல்வேறு … Read more

3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட அவல நிலை! விரக்தியால் தாய் செய்த செயல்!

Tragedy for a 3 month old baby! The action of the mother out of frustration!

3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட அவல நிலை! விரக்தியால் தாய் செய்த செயல்! வர வர உலகில் அனைவருக்கும் எதற்கு இவ்வளவு கோபம் வருகிறது என தெரியவில்லை. குற்ற சம்பவங்கள் நடைபெற ஒரு மனிதனுக்கு ஏற்படும் குரோத எண்ணமே காரணமாக அமைகிறது. இந்த சம்பவத்தில் கூட அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட ஆத்திரமே விபரீதபாக போய் முடிந்து விட்டது. இதற்கு தான் ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். கணவன் … Read more

சூயஸ் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டாலும் எகிப்துக்கும், உரிமையாளருக்கும் தலைவலியாக உள்ள கப்பல்!

suez canal mega ship

சூயஸ் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டாலும் எகிப்துக்கும், உரிமையாளருக்கும் தலைவலியாக உள்ள கப்பல்! உலக பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான கடல் வழித்தடமாக உள்ளது சூயஸ் கால்வாய். இதில் கடந்த மாதம் 23ஆம் தேதி ஜப்பானை சேர்ந்த எவர் கிவன் என்ற சரக்குப் பெட்டகக் கப்பல், கால்வாயின் இரு கரையை அடைத்தவாறு சிக்கியது. கால்வாயில் இருந்து எந்த கப்பலும் செல்ல முடியாத அளவுக்கு சிக்கிக் கொண்டதால் எகிப்து அரசு திணறியது. இழுவைக் கப்பல்கள் உதவியுடன் பெரும் போராட்டத்திற்குப் பிறகு, 6 … Read more

எகிப்து நாட்டை சேர்ந்த பெண்ணின் செயலை கண்ட மக்கள் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர்!

எகிப்து நாட்டில் ஒரு இளம்பெண் செய்கின்ற செயல் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த இளம்பெண்ணிற்கு செவித்திறன் குறைபாடு இருக்கிறது என்பது வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாக இருந்தாலும், இப்பெண்ணிடம் அக்குறைபாட்டை மறைக்கும் சக்தி இருக்கிறது எனவே கூறலாம். இந்தப் பெண்ணின் பெயர் ‘ஹாகர் காமல்’. இந்த பெண்ணிற்கு தனது சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீதும் நடிப்பின் மீதும் பற்று இருந்ததாம். இந்தப் பெண் இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடுகிறாள். அதாவது இந்தப் பெண் நடனத்திலும், நடிப்பிலும் … Read more

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 135 டன் பெரிய வெங்காயம் இறக்குமதி!

தற்போது வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வரும் லாரிகள் தமிழகத்திற்கு வர தடை உருவாகியுள்ளது. இதனால் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு ஏற்கனவே விற்கப்பட்டு இருந்தது.  ஆனால் புதிய லோடுகள் வராததால் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர் சூழ்நிலையை தவிர்ப்பதற்கு எகிப்திலிருந்து பெரியவெங்காயம் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அதாவது … Read more