தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!!

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!!

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!! ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் இன்று(நவம்பர்30) தெலுங்கான மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டசபை தேர்தல் காலம் முடிவடையவுள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி இந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நவம்பர் … Read more

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்? வெளிவந்த முக்கிய தகவல்!!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்? வெளிவந்த முக்கிய தகவல்!!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்? வெளிவந்த முக்கிய தகவல்!! ஆதார் அட்டையை அனைத்து இணைப்புகளுடனும் இணைக்க வேண்டும் என்று அவ்வபோது புதிய அறிவிப்புகள் வரும் வேளையில் வாக்காளர் அடையாள அட்டையுடனும் இணைக்க வேண்டும் என ஓர் வருடத்திற்கு முன்பே கூறினர். வாக்காளர் அடையாள அட்டையினால் ஏற்படும் குளறுபடிகள் போன்றவற்றை நிவர்த்தி செய்ய ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன் மூலம் குளறுபடிகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். ஆதார் அட்டை … Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருடன் மகராஷ்டிரா முதல்வர் சந்திப்பு! 2024 தேர்தல் கூட்டணியின் காரணமாக இந்த சந்திப்பா?

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருடன் மகராஷ்டிரா முதல்வர் சந்திப்பு! 2024 தேர்தல் கூட்டணியின் காரணமாக இந்த சந்திப்பா?

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருடன் மகராஷ்டிரா முதல்வர் சந்திப்பு! 2024 தேர்தல் கூட்டணியின் காரணமாக இந்த சந்திப்பா! மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார் அவர்களை சந்தித்து பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே அவர்களின் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரே அவர்களுக்கு எதிராக செயல்பட்டதை அடுத்து உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலகினார். … Read more

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு!! வெளிவந்த புதிய தகவல்!!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு!! வெளிவந்த புதிய தகவல்!!

இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டிடலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பதற்காக அவற்றை பெறும் பணி, கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் இந்த நடவடிக்கைகள் முடிவடையும் என்று இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது இந்த கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை நீடிக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் … Read more

இந்த ஆவணத்துடனும் ஆதார் இணைப்பது கட்டாயம்! மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம்?

Linking Aadhaar with this document is mandatory! March 31 deadline?

இந்த ஆவணத்துடனும் ஆதார் இணைப்பது கட்டாயம்! மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம்? ஆதார் என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறி வருகின்றது. அந்த வகையில் ஆதாரை பான் கார்டு, மின் இணைப்பு, வங்கி கணக்கு போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் அனைத்து மின் நுகர்வோரும் அவரவர்களின் மின் இணைப்பு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. அது மட்டுமின்றி  மத்திய அரசின் அறிவிப்பின்படி … Read more

ஈரோடு இடைத்தேர்தலில்  தேர்தல் ஆணையம் போட்ட திடீர் உத்தரவு! புகாரின் பேரில் அதிரடி! 

ஈரோடு இடைத்தேர்தலில்  தேர்தல் ஆணையம் போட்ட திடீர் உத்தரவு! புகாரின் பேரில் அதிரடி! 

ஈரோடு இடைத்தேர்தலில்  தேர்தல் ஆணையம் போட்ட திடீர் உத்தரவு! புகாரின் பேரில் அதிரடி!  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டதால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தயார் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் … Read more

வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் வழங்கிய முக்கிய விளக்கம்!

வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் வழங்கிய முக்கிய விளக்கம்!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என்று பொது மக்களை எச்சரிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளது. தேர்தலில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சட்ட திருத்தம் சென்ற வருடம் நடைமுறைக்கு வந்தது. அவரவர் சொந்த விருப்பத்தினடிப்படையில் இந்த இணைப்பை செய்து கொள்ளலாம் … Read more

அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள்! களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்!

அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள்! களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்!

அடுத்த வருடம் நடைபெற இருக்கின்ற ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக திட்டமிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் டெல்லியில் இருக்கின்ற தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது.கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஆலோசனை வழங்கினார். இதுதொடர்பாக உரையாற்றிய அவர் வெளிப்படைத்தன்மை மற்றும் சார்பின்மை உள்ளிட்டவை தேர்தல் நடத்துவதற்கு … Read more

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்!

Anup Chandra Pandey

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த சுனில் அரோரா கடந்த ஏப்ரல் 12ம் தேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்த இடம் காலியாக இருந்தது. இந்நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து மூன்று பேர் கொண்ட குழு அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த … Read more

அரசியல் கட்சிகளுக்கு அதிரடி செக் வைத்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் முக்கிய கட்சிகள்!

அரசியல் கட்சிகளுக்கு அதிரடி செக் வைத்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் முக்கிய கட்சிகள்!

அனைத்து மாநிலங்களிலும் மொத்தம் இருக்கின்ற தொகுதிகளில் குறைந்தபட்சம் 5 சதவீத தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமே தனி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருவேளை கட்சிகளுக்கு தனிச் சின்னம் ஒதுக்கப்படும் ஆனால் தேர்தலில் போட்டியிடும் சமயத்தில் அந்த அளவுக்கான எண்ணிக்கை குறைந்தால் வழங்கப்பட்ட பொது சின்னமானது ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் இருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தோடு இருக்கும் கட்சிகளைத் தவிர்த்து விட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் … Read more