அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் போட்ட கடிவாளம்!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக இருந்துவருகிறது. இதற்கிடையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆகிய மாநிலங்களில் இதுவரையில் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தில் மட்டும் ஏழு கட்ட தேர்தல் இதுவரையில் முடிந்திருக்கிறது. எட்டாம் கட்ட தேர்தல் நாளை தினம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்கு … Read more

தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு போட்ட அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் தமிழகம்!

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நோய்தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விதத்தில் தமிழகத்தில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என மாநில அரசு விதித்திருக்கிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை போல சனிக்கிழமைகளிலும் இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உயிர்காக்கும் ஆக்சிசன் தமிழகத்தில் குறைவாக இருப்பதன் காரணமாக, உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மத்திய அரசிடம் மாநில அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதற்கான … Read more

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க முடிவு!! தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தும் உயர்நீதிமன்றம்!! தொடரும் அதிரடி குற்றச்சாட்டு!!

Decided to suspend the counting of votes !! High Court charges Election Commission with murder Continuing Action Charge !!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க முடிவு!! தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தும் உயர்நீதிமன்றம்!! தொடரும் அதிரடி குற்றச்சாட்டு!! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பரவல் பொதுமக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்ப்படுத்தியது. இதனால் மாக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸின் 2 ஆம் அலை இந்த வருடம் பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கி தற்போது மக்களிடையே வேகமாக பாரவி வருகிறது. இதனால் மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது பொது … Read more

தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! அரசியல் கட்சிகள் ஷாக்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த ஆறாம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த சூழ்நிலையில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில் மர்மநபர்கள் வந்து செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால் தற்சமயம் வாக்கு எண்ணிக்கை வைக்கப்பட்டிருக்கின்ற மையங்களில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் ஆணையத்தை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் துணை ராணுவ படை … Read more

வாக்கு எண்ணிக்கையை பற்றி வெளிவந்த அதிரடி தகவல்! தேர்தல் ஆணையரின் உத்தரவு!

Action information released about the number of votes! Election Commissioner's order!

வாக்கு எண்ணிக்கையை பற்றி வெளிவந்த அதிரடி தகவல்! தேர்தல் ஆணையரின் உத்தரவு! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில்,கட்சி வேட்பாளர்கள் பரப்புரை மூலம் மக்களிடம் சென்று வாக்குகளை தங்களுக்கு செலுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.அந்தவகையில் பரப்புரையில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.அதற்கடுத்து பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் வாக்குபதிவு நடத்தினர். இதுவரை நடந்த தேர்தலைக்காட்டிலும் இந்த தேர்தலானது வித்தியாசமானது.ஏனென்றால் இரு பெரிய கட்சிகளின் தலைவர்கள் இன்றி … Read more

தோல்வி பயத்தில் விழி பிதுங்கி நிற்கும் எதிர்க்கட்சி!

MK Stalin

கடந்த 6ஆம் தேதி தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபைத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்தவுடன் அனைத்து வாக்குப் பெட்டிகளும் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்கே துணை ராணுவப் படையின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பில் இருந்து வருகின்றன. ஆனால் எதிர்க்கட்சியான திமுகவோ தற்போது … Read more

உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி!

Staff

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தபால் ஓட்டு செலுத்தும் பணி கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 4.36 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் சுமார் … Read more

குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு! நடுக்கத்தில் வேட்பாளர்கள்!

நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்பது தேர்தல் ஆணையத்தின் மரபு. அதன்படி ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் 6 முதல் 10 ஆண்டுவரை தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும் ஆகவே தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும் சமயத்தில் அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தில் இருந்து வரும் நடைமுறை3 ஆகவே இந்த நடைமுறைப்படி … Read more

முடிந்தது வேட்புமனு பரிசீலனை! இன்று வெளியாகிறது வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல்!

தமிழகத்திலேயே விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்புமனு தாக்கல் தேர்தல் பிரச்சாரம் என்று மிகவும் பிசியாக இருக்கிறார்கள். இதனால் தமிழகமே மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.சென்ற மாதம் தமிழகத்திற்கான தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதனைத்தொடர்ந்து சென்ற 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள். அதன் பிறகு சென்ற 19ஆம் தேதி மாலை … Read more

அடேங்கப்பா!! 1.59 லட்சம் பேரா?… திக்குமுக்காடும் தேர்தல் ஆணையம்!!

Election

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக குஜராத் கொரோனா பரவலின் போது வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்த 2 அதிகாரிகளையும் தமிழக தேர்தலை கண்காணிக்க நியமித்துள்ளனர். கொரோனா பரவலின் காரணமாக தேர்தல் தேதியை அறிவிக்கும் போதே தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் … Read more