எம்ஜிஆர் உணர்ந்ததை போல ஓபிஎஸ்ஸூம் உணர்ந்து கொள்வார்- நாசுக்காக போட்டுடைத்த புகழேந்தி!

எம்ஜிஆர் உணர்ந்ததை போல ஓபிஎஸ்ஸூம் உணர்ந்து கொள்வார்- நாசுக்காக போட்டுடைத்த புகழேந்தி! எம்ஜிஆர் உணர்ந்து கொண்டதை போல பாஜவை பற்றி ஓபிஎஸும் உணர்ந்துகொள்வார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24ம் தேதி காலமானார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், அவரது தாயாரின் உருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் எம்.பியான கே.சி.பழனிசாமி, ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை … Read more

அதிமுகவில் ஓபிஎஸ் அணியினருக்கு இடம் உண்டு, ஆனால் ஓபிஎஸ், டிடிவிக்கு இடம் இல்லை- இபிஎஸ்

அதிமுகவில் ஓபிஎஸ் அணியினருக்கு இடம் உண்டு, ஆனால் ஓபிஎஸ், டிடிவிக்கு இடம் இல்லை- இபிஎஸ் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனுக்கு எப்போதும் இடம் இல்லை எனவும் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த, எடப்பாடி பழனிசாமி கூறினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் பிரியதர்ஷினி-முரளி உள்பட 51 ஜோடிகளுக்கு, மதுரை டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்து மணமக்களை … Read more

ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் முக்கிய ஆலோசனை!

ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் முக்கிய ஆலோசனை! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை இன்று வழங்கியது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெரியகுளம் … Read more

ஓபிஎஸ்க்கு விழுந்த மரண அடி!! பட்டாசு வெடித்து கொண்டாடும் இபிஎஸ் ஆதரவாளர்கள்..

Double leaf symbol is for us!! OPS team administrator action speech!!

ஓபிஎஸ்க்கு விழுந்த மரண அடி!! பட்டாசு வெடித்து கொண்டாடும் இபிஎஸ் ஆதரவாளர்கள்.. ஓபிஎஸ்க்கு அடுத்தடுத்து அடி விழுந்து கொண்டிருக்கிறது. அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ் எடுக்கும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிவதால் ஓபிஎஸ் அணியினர் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் திணறுகின்றனர். சமீபகாலமாகவே ஓபிஎஸ் அணியினர் இபிஎஸ் அணிக்கு வருவதும் அல்லது வேறு கட்சிக்கு தாவுவதும் வழக்கமாகிவிட்டது. அதோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் வெவ்வேறு வேட்பாளர்களை அறிவித்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் … Read more

ஓபிஎஸ்ஸின் அடுத்த அதிரடி திட்டம்! இபிஎஸ்க்கு வரும் புதிய சிக்கல்

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

ஓபிஎஸ்ஸின் அடுத்த அதிரடி திட்டம்! இபிஎஸ்க்கு வரும் புதிய சிக்கல் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் 106 பேர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருககின்றனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்ஸுக்கும் இபிஎஸ்க்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது … Read more

OPS அரசியல் வாழ்க்கை அவ்வளவு தானா? அதிருப்தியில் கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்

OPS அரசியல் வாழ்க்கை அவ்வளவு தானா? அதிருப்தியில் கொந்தளிக்கும் ஆதரவாளர்கள் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தொடர்ந்ததில் இருந்தே ஓபிஎஸ்க்கு பிரச்சனை தொடர்கதையாகி விட்டது என்று கூறலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பெரும்பான்மையை நிரூபித்து காட்டினார். இது ஓபிஎஸ்க்கு பெரிய அடியாக இருந்தது. ஓபிஎஸ் தரப்பினர் கொஞ்சம் கொஞ்சமாக இபிஎஸ் பக்கம் சாய்வதும், அல்லது ஓபிஎஸ் மீது நம்பிக்கை இழந்து வேறு கட்சிக்கு தாவுவதும் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல். … Read more

தென் மாவட்டங்களில் சிக்கலா? எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிரடி வியூகம்! பன்னீர்செல்வம் தரப்பு அதீத அமைதி என்ன நடக்கிறது அதிமுகவில்?

அதிமுகவில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தகவல் பரப்பப்பட்டு வருகின்ற நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு இடையே அதிகார மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்று அவர்களுக்கே தெரியாமல் இருந்து வருகிறது. அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் புது, புது திருப்பங்களும் … Read more

இப்படி பண்ணிட்டீங்களே பன்னீரு! ஆறுமுகசாமி ஆணையத்தின் ரிப்போர்ட்டால் அப்செட் ஆன சசிகலா!

ஒரு விசாரணை அறிக்கை மூன்று வருட நீண்ட விசாரணைக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை அதிமுகவின் ஒட்டுமொத்த அணிகளையும் ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறது. சசிகலா அணி தினகரன் அணி எடப்பாடி பழனிச்சாமி அணி பன்னீர்செல்வம் அணி என்று ஒவ்வொரு அணியும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை காரணமாக வைத்து நடுநடுங்கி போய் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளியாக இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதில் சசிகலா கே எஸ் சிவக்குமார் அப்போதைய சுகாதாரத்துறை … Read more

அவரைப் பற்றி எதுவும் பேசக்கூடாது! அதிமுகவினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவில் அதிகார மோதல் உண்டாகி ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு பிரிவுகளாக பிரிந்து இருக்கின்ற நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தில் அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும், பன்னீர்செல்வம் தொடர்பாகவும் எதுவும் பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் உண்டான அதிகார மோதல் சுமார் ஐந்து வருடங்கள் கடந்த பிறகும் முடிவுக்கு வராத நிலை தான் இருக்கிறது. கண்ணாடியில் விழுந்த விரிசல் போல இருந்த ஓபிஎஸ் இபிஎஸ் வெளியிட்டவரின் முதல் … Read more

எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயகத்தையும் மறந்து சர்வாதிகாரியை போல செயல்படுகிறார்! முன்னாள் எம்எல்ஏ போர்க்கொடி!

அதிமுகவில் எப்போது பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு குறைய தொடங்கி சட்டசபை உறுப்பினர்கள் முதல் சாதாரண கிளை செயலாளர் வரை அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் திரும்ப தொடங்கினார்களோ அந்த நொடியிலிருந்து பன்னீர்செல்வம் சசிகலாவின் பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பினார். இதனால் சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பல இடங்களில் கருத்தை தெரிவித்து வந்தார்கள் அதாவது எடப்பாடி பழனிச்சாமி துரோகி என்றும் பன்னீர்செல்வம் விசுவாசி என்றும் தெரிவித்தார்கள். ஆனால் சசிகலா தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த … Read more