ஏலே ஏம்லே இப்படி பண்றீங்க! கோபத்தில் கொந்தளித்த சபாநாயகர் அப்பாவு!

அக்டோபர் மாதம் 17ஆம் தேதியான நேற்றைய தினம் தமிழக சட்டசபை கூடியது. முதல் நாளில் சமீபத்தில் மறைந்த சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தி நேற்றைய சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் சட்டப்பேரவை மீண்டும் கூடியது சட்டப்பேரவையில் சபாநாயகர் உரையை தொடங்கினார். உரையை தொடங்கியவுடன் அதிமுக உறுப்பினர்கள் கடும் காலையில் ஈடுபட்டு வந்தார்கள் இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த சபாநாயகர் அமலியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை அமலியில் … Read more

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்? சபாநாயக்கர் எடுத்த முடிவு! முதலிலேயே பின்னடவை சந்தித்த இபிஎஸ்! 

OPS as Deputy Leader of Opposition? Sabanayakar's decision! EPS that suffered setbacks in the first place!

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்? சபாநாயக்கர் எடுத்த முடிவு! முதலிலேயே பின்னடவை சந்தித்த இபிஎஸ்! தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒரு நாள் முழுவதும் கூட்டு தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சி தலைவராக யார் அமரப் போகிறார்? மேலும் அதிமுக ஆட்சியில் அரங்கேறிய ஜெயலலிதா அவர்களின் மரணம் … Read more

பவர் யாருக்கு? சபாநாயகரின் அதிர்ச்சி வைத்தியத்தால் சட்டசபை கூட்டத்தை முழுமையாக புறக்கணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு?

பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகருகே இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருப்பதால் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முழுவதுமாக புறக்கணிக்க அதிமுகவில் இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவில் உண்டாகியுள்ள ஒற்றை தலைமை தொடர்பான மோதல் காரணமாக, பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக மீண்டும் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வத்தை அதிரடியாக நீக்கினார். அதேபோல எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் அவர் … Read more

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்! முக்கிய அறிக்கைகளை தாக்கல் செய்ய திட்டம்!

2022 -23 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் மே மாதம் 10ம் தேதி வரையில் நடைபெற்று நிறைவடைந்த நிலையில், இந்த வருடத்திற்கான 2வது சட்டப்பேரவை கூட்டத்துடன் அக்டோபர் மாதம் 17ஆம் தேதியான இன்று ஆரம்பமாகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சனை மிகப் பெரிய சர்ச்சை என்ற நிலைக்கு வந்து தேர்தல் ஆணையத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அது தொடர்பான வழக்குகள் நிலுவையில் … Read more

கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய துடிக்கும் தமிழக அரசு! காத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான வடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடித்துள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய நண்பர் இளங்கோவனை கைது செய்ய தமிழக அரசு களமிறங்கியுள்ளது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்க்குள் புகுந்தது. அங்கே காவலாளியாக இருந்த உன் … Read more

தேவர் தங்க கவச விவகாரம்! உரிமையை பெறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிரடி வியூகம்!

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்வு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி நடைபெறுகிறது .அந்த நாளில் தென் மாவட்டங்களில் இருக்கின்ற தேவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவது வழக்கம். கடலூர் 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 13 கிலோ எடை கொண்ட தங்க கிரீடம் மற்றும் கவசத்தை … Read more

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு எடப்பாடியை நெருங்குகிறதா ஆபத்து?

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான ஆர் இளங்கோவன் என்பவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 3,78, 31,755 ரூபாய்க்கு சொத்துக்களை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இந்த வழக்கு குறித்து இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் பிரவீன் குமார் உள்ளிட்டோர் அறங்காவலர்களாக இருக்கும் முசிறியில் இருக்கின்ற சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை … Read more

பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு முதல் முறையாக இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! யார் யார் பங்கேற்பார்கள்?

அதிமுகவில் உண்டான ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் என்று இரு தரப்பாக அதிமுக பிளவுபட்டுள்ளது இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியும் இந்த பொதுக்குழுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகவே பன்னீர்செல்வம் அணி எடப்பாடி பழனிச்சாமி அணி என்று அதிமுக இரண்டாக செயல்பட்டு வருவதால் கட்சியின் அடிப்படை தொண்டர்கள் கடும் வேதனையில் இருந்து … Read more

கொடநாடு கொலை தொடர்பான வழக்கு! விசாரணையை கையில் எடுத்த சிபிசிஐவி தனிப்படை காவல்துறையினர்!

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் காலமான பிறகு அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற சந்தேகம் தமிழகம் முழுவதும் தொடங்கியது. இந்த கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் மெல்ல, மெல்ல முடிவு தெரிந்து கொண்டிருந்தது. அதாவது சசிகலாவால் முதல்வராக நியமனம் செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தற்போது அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக … Read more

அதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர்!

சென்னை ராயப்பேட்டையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி அதிமுக ஒன்றாக இணைந்து விட வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் உட்பட அனைவரும் விரும்பினார்கள். ஆனால் கொடநாடு வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே 100% இணைப்புக்கு வாய்ப்பே கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் என கூறியிருக்கிறார் புகழேந்தி. எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறார் சுயலாபத்திற்காக பன்னீர் செல்வத்துடன் இணைய மாட்டோம் என்று அவர் கூறி வருகிறார். மேலும் … Read more