தமிழக அரசு இதில் 500 கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறது! அதிரடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழக அரசு இதில் 500 கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறது! அதிரடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர்!

திமுக அரசு தற்சமயம் பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கி இருக்கிறது, இதில் எல்லாமே தரமற்ற பொருளாக இருந்தது. 15 முதல் 16 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன எடை குறைவாக இருந்தது. பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலுக்கு திமுக அரசு 1300 கோடி ஒதுக்கி இருக்கிறது. இதில் சுமார் 500 கோடி முறைகேடு நடைபெற்று இருக்கிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் நடைபெற்ற முறைகேடுகளை மறைப்பதற்காக … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்! அதிரடியாக பதில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

பொங்கல் பரிசு தொகுப்பு கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்! அதிரடியாக பதில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழக அரசின் சார்பாக மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்ந்து தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் பொங்கல் தொகுப்புக்கான கரும்பு, வெல்லம், துணிப்பை, உள்ளிட்டவை கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்து இருக்கின்ற சூழ்நிலையில், தற்போது அதற்கான பணிகள் நியாயவிலைக் கடைகளின் மூலமாக மிகவும் விறுவிறுப்பாக … Read more

இதற்கான அவசியம் தற்போது என்ன வந்தது? கூட்டுறவு சங்க கலைப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சரமாரி கேள்வி!

இதற்கான அவசியம் தற்போது என்ன வந்தது? கூட்டுறவு சங்க கலைப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சரமாரி கேள்வி!

கடந்த 4ஆம் தேதி முதல் தமிழக சட்டசபை நடைபெற்று வருகிறது இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் நாளே சட்டசபையில் இருந்து வெளியேறியது எதிர்க்கட்சியான அதிமுக. இவ்வாறான சூழ்நிலையில், நேற்றைய தினம் தமிழக சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. அதனை அடுத்து அவைக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்த அவர் தெரிவித்திருப்பதாவது, 5 ஆண்டுகள் ஆயுள் காலம் இருக்கின்ற கூட்டுறவு சங்கங்களின் ஆயுதக்காலத்தை மூன்றாண்டுகளாக குறைப்பதற்கு சட்ட … Read more

இந்த விவகாரத்தில் அரசுக்கு நிச்சயமாக உறுதுணையாக இருப்போம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி! சட்ட சபையில் எழுந்த சிரிப்பலை!

இந்த விவகாரத்தில் அரசுக்கு நிச்சயமாக உறுதுணையாக இருப்போம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி! சட்ட சபையில் எழுந்த சிரிப்பலை!

தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது, அதன் நிறைவாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த கட்சி உறுப்பினரே தற்சமயம் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்கான மத்திய அரசின் அரசாணை என்னிடம் உள்ளது என்று தெரிவித்தார். இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் செல்வபெருந்தகை இதற்கு பதிலளிக்க … Read more

இதை உடனே தொடங்குங்கள்! மாநில அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த எதிர்க்கட்சித் தலைவர்!

இதை உடனே தொடங்குங்கள்! மாநில அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த எதிர்க்கட்சித் தலைவர்!

நீலகிரி மாவட்டத்தை சார்ந்த ஜெயா என்ற மாணவி நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று அதன் காரணமாக, தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். அதேபோல தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த துளசி என்ற மாணவி 2020 ஆம் வருடம் நீட் நுழைவுத்தேர்வு எழுதி மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி அதன் காரணமாக, இந்த வருடம் தனியார் பள்ளியில் இருக்கின்ற நீட் நுழைவுத் தேர்வு மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். ஆனால் மருத்துவ படிப்பில் சேர இயலாத சூழ்நிலையில், தனியார் … Read more

இனி ரேஷன்  கடையில் மலிவு விலை காய்கறிகளா? ஓபிஎஸ் யின் அடுத்த குமுறல்!

Cheap vegetables in the ration shop anymore? The next roar of the OBS!

இனி ரேஷன்  கடையில் மலிவு விலை காய்கறிகளா? ஓபிஎஸ் யின் அடுத்த குமுறல்! பொதுமக்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக பெரும் ஆபத்துக்கள் தொடர்ந்த வண்ணமாக தான் உள்ளது. இந்த வகையில் முதலில் கரோனா என்ற தொற்று பாதிப்பு உருவானது. இது மக்களை விடாமல் துரத்தி வருகிறது. மக்களும் இதில் இருந்து மீண்டு வரும் பொழுதெல்லாம் கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பருவமழை காரணமாக சென்னை ஆந்திரா கேரளா உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. … Read more

தீவிரமாகும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை! சிக்குகிறாரா எதிர்க்கட்சித் தலைவர்?

தீவிரமாகும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை! சிக்குகிறாரா எதிர்க்கட்சித் தலைவர்?

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையில் சற்று சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறதா என்று பேச்சு அரசியல் வட்டாரங்களில் இருந்த சூழ்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட் ஊழியர்கள் முதல் அரசு உயரதிகாரிகள் வரையில் 3 நாளில் 22 மணிநேரம் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கிறார்கள் நீலகிரி மாவட்ட காவல் துறையினர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோட்டையான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி இரவு … Read more

தேர்வுகளை இப்படித்தான் நடத்த வேண்டும்! அரசுக்கு வலியுறுத்திய எதிர்கட்சி தலைவர்!

This is how the exams should be conducted! Leader of the Opposition urged the government!

தேர்வுகளை இப்படித்தான் நடத்த வேண்டும்! அரசுக்கு வலியுறுத்திய  எதிர்கட்சி தலைவர்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செமஸ்டர் தேர்வுகள் குறித்தும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் குறித்தும் ஒரு அறிக்கையை அறிவித்துள்ளார். அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ‌ கொரோனா நோய்த்‌தொற்றின்‌ காரணமாக சுமார்‌ 20 மாதங்களுக்கும்‌ மேலாக, பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌ இயங்காமல்‌ மூடப்பட்டிருந்தன. சுமார்‌ 15 மாதங்களுக்கு மேலாக ஆன்லைன்‌ வகுப்புகள்‌ கூட நடத்தப்படாமல்‌ இருந்தன. பிறகு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி, பொறியியல்‌ கல்லூரிகள்‌ … Read more

அதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!

அதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியில் மழை நீர் சூழ்ந்திருக்க கூடிய பகுதிகளை நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருக்கின்ற பொது மக்களுக்கு அரிசி காய்கறி உட்பட பல நிவாரண பொருட்களை வழங்கினார் என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார் அப்போது அவர் தெரிவித்ததாவது, தற்போதைய அரசு சரியான முறையில் திட்டமிட்டு செயல்படாததன் காரணத்தால், மழைநீர் … Read more

மழை வெள்ள பாதிப்பு! டெல்டா மாவட்டங்களில் நாளை பார்வையிடும் ஓபிஎஸ் இபிஎஸ்!

மழை வெள்ள பாதிப்பு! டெல்டா மாவட்டங்களில் நாளை பார்வையிடும் ஓபிஎஸ் இபிஎஸ்!

மழைக்காலம் என்று வந்துவிட்டாலே அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்வதற்கு வேறு விஷயமே தேவைப்படாது என்று ஒரு சிலர் தெரிவித்தாலும், இந்த மழைக் காலங்களில் தான் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரையில் பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் ஒரு பொன்னான காலமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் மற்ற சமயங்களில் அமைச்சர்களும், முதலமைச்சரும், சாதாரண பொதுமக்களை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சந்திப்பது இல்லை. ஆனால் இந்த மழைக்காலங்களில் மட்டும் எதிர்க்கட்சியினரின் வாயை அடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவாவது சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல … Read more