அதிமுகவை சட்ட ரீதியாக மீட்டெடுக்க போகும் சசிகலா?

அதிமுகவை சட்ட ரீதியாக மீட்டெடுக்க போகும் சசிகலா?

‘மக்கள் திலகம்’ MGR அவர்கள் நடிப்புத்துறையில் வென்றது மட்டுமன்றி, அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுக வில் இணைந்தார். அறிஞர் அண்ணாவுக்கு MGR ம் , கருணாநிதியும் இரு கண்கள் போலவே இருந்தனர். அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் MGR அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியை ஆரம்பித்தார். அதன் பின்னர் MGR சட்டமன்ற தொகுதிகளிலும் தன்னுடைய வெற்றி என்னும் செங்கோலை நாட்டி வந்தார். அவருடைய மரணம் வரை முதலமைச்சராகவே … Read more

அதிமுக ஜாதிக்கட்சி.!! ஓபிஎஸ்-இபிஎஸை விமர்சித்த கருணாஸ்.!!

அதிமுக ஜாதிக்கட்சி.!! ஓபிஎஸ்-இபிஎஸை விமர்சித்த கருணாஸ்.!!

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை மதுரைக் கிளை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸ் பேசியதாவது, இந்த தீர்ப்பானது முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பாக எனது அமைப்பை சார்ந்த பாலமுருகன், ஸ்டாலின் என்பவர் கொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கல்லூரிகளில் மற்ற மாணவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்பதை அனைத்து சமுதாய மக்களும் உணர்ந்து விட்டுவிட்டார்கள். எனவே இந்த தீர்ப்பு. ஒரு மகத்துவமான தீர்ப்பு. ஒரு புள்ளிவிவரம் எடுத்தால் அதில், தமிழ்நாடு முழுவதும் … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி என்ன ஆனது எதிர்க்கட்சித் தலைவருக்கு?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி என்ன ஆனது எதிர்க்கட்சித் தலைவருக்கு?

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சரும் மற்றும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சென்னை நீலாங்கரையில் இருக்கக்கூடிய எம்ஜிஎம் மருத்துவமனையில் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஒருநாள் முழுமையான ஓய்வில் இருந்து விட்டு பின்னர் வீடு திரும்பினார். அப்போது தேர்தல் காலம் என்பதால் அவரால் பெரிய அளவில் ஓய்வு எடுக்க முடியவில்லை. தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருந்தது காரணமாக, … Read more

எடப்பாடி சசிகலாவிற்கு பூங்குன்றன் மறைமுக அறிவுரை!

எடப்பாடி சசிகலாவிற்கு பூங்குன்றன் மறைமுக அறிவுரை!

சசிகலா குறித்த விவகாரத்தில் அதிமுகவில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களிடையே மாறி ,மாறி கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் இப்படி உங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அது நாம் எதிரிகளுக்கு பாதையை அமைத்துக் கொடுத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை என்று ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனி உதவியாளராக பணிபுரிந்த பூங்குன்றன் வெளியிட்டிருக்கும் முகநூல் பதிவு ஒன்றில், தானாக முன்வந்து பிறருக்காகவும் அல்லது இறைவனுக்கு எதையும் … Read more

OPS – சசிகலா; பிளவுபட்ட அதிமுக ?

OPS - சசிகலா; பிளவுபட்ட அதிமுக ?

முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவர்களுக்கும் இடையே சசிகலா வி‌சயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய நிலையில், சசிகலா அவர்கள் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இருந்து ஒதுங்கி இருந்தார். தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்காமல் போனதால் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார் சசிகலா. தான் தான் அ.தி.மு.க … Read more

அதிமுகவில் சடுகுடு! திக்குமுக்காடும் தலைவர்கள்! கலக்கத்தில் தொண்டர்கள்!

Stunning leaders! Volunteers in turmoil!

அதிமுகவில் சடுகுடு! திக்குமுக்காடும் தலைவர்கள்! கலக்கத்தில் தொண்டர்கள்! தற்போது அதிமுகவில் ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு தலைவர்களுக்கும் உட்கட்சி பூசல் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றது. யார் பொறுப்பு ஏற்பார்கள்? யார் தலைவர் பதவியில் வகிப்பார்கள் என்ற வகையிலேயே அந்த சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதில் நான் தான் பெரியவர், நானே பெரியவர் என்று வாக்கு வாதங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 16ம் … Read more

விஜிலன்ஸுக்கே அல்வா கொடுக்க பார்த்த இளங்கோவன்!

விஜிலன்ஸுக்கே அல்வா கொடுக்க பார்த்த இளங்கோவன்!

முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமாக திகழ்ந்து வருபவர் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் அவருடைய வீடு உட்பட சுமார் 36 இடங்களில் நேற்றைய தினம் மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பெத்தநாயக்கன்பாளையம் அருகே இருக்கும் புத்திரகவுண்டன்பாளையம் தான் இளங்கோவனின் சொந்த ஊர் என்று சொல்லப்படுகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஜெயலலிதா பேரவையில் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக … Read more

வசமாக மாட்டிக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவரின் ஆதரவாளர்! என்ன செய்யப்போகிறது லஞ்ச ஒழிப்புத்துறை?

வசமாக மாட்டிக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவரின் ஆதரவாளர்! என்ன செய்யப்போகிறது லஞ்ச ஒழிப்புத்துறை?

தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையை கொண்டு அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனைகளின் மூலமாக தமிழகத்தில் அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் திமுக இறங்கி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை பொருத்தவரையில் ஆளுமை மிக்க தலைவர் இதுவரையில் அந்த கட்சிக்கு நியமிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. என்னதான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என நியமிக்கப்பட்டு இருந்தாலும் கூட … Read more

எதிர்க்கட்சித் தலைவரின் உருவ பொம்மையை எரித்த சசிகலாவின் ஆதரவாளர்கள்! திருவாரூரில் பரபரப்பு!

எதிர்க்கட்சித் தலைவரின் உருவ பொம்மையை எரித்த சசிகலாவின் ஆதரவாளர்கள்! திருவாரூரில் பரபரப்பு!

கடந்த 1972 ஆம் வருடம் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆர் அவர்களால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நிறுவப்பட்டது. அந்த கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழகத்தில் ஆங்காங்கு அந்த கட்சியை சார்ந்தவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போல தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் இந்த 50வது பொன்விழா ஆண்டை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இதற்கிடையில் சமீபத்தில் அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த சென்னை ராமாபுரம் … Read more

எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரை சந்தித்த ரகசியம் இதுதான்! மத்திய அரசின் உண்மை முகம் தெரிய வந்தது!

எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரை சந்தித்த ரகசியம் இதுதான்! மத்திய அரசின் உண்மை முகம் தெரிய வந்தது!

மேயர் நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட தலைவர்களை பொதுமக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் விதத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு முத்தரசன் கோரிக்கை வைத்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சேலத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த சமயத்தில் அதிமுக ஆட்சியின் போதே அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதனடிப்படையில் தற்சமயம் சோதனை நடைபெற்று வருகிறது தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவும், தங்களுடைய சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும் அதிமுகவின் தலைவர்கள் தற்சமயம் ஆளுநரை சந்தித்து வருகிறார்கள். … Read more