கோடநாடு கொலை வழக்கு! திடீரென்று ஏற்பட்ட திருப்புமுனை அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!
தற்சமயம் ஆட்சிக்கு வந்திருக்கின்ற திமுக கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை செய்துவருகின்றது. இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதற்கிடையில் இந்த கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் அரசு தரப்பு சாட்சியாக இருந்தவர் இந்த வழக்கில் கூடுதல் விசாரணையை நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் கொடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துவதற்கு காவல் துறைக்கு அதிகாரம் … Read more