கோடநாடு கொலை வழக்கு! திடீரென்று ஏற்பட்ட திருப்புமுனை அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

கோடநாடு கொலை வழக்கு! திடீரென்று ஏற்பட்ட திருப்புமுனை அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

தற்சமயம் ஆட்சிக்கு வந்திருக்கின்ற திமுக கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை செய்துவருகின்றது. இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதற்கிடையில் இந்த கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் அரசு தரப்பு சாட்சியாக இருந்தவர் இந்த வழக்கில் கூடுதல் விசாரணையை நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் கொடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துவதற்கு காவல் துறைக்கு அதிகாரம் … Read more

முன்னாள் முதல்வரின் நிலைமை செப்2 ம் தேதி தெரியும்! கொடநாடு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு!

The situation of the former chief minister will be known on September 2! Postponement of judgment in Kodanadu case!

முன்னாள் முதல்வரின் நிலைமை செப்2 ம் தேதி தெரியும்! கொடநாடு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், அவர்களின் தோழி சசிகலாவும் ஆகியோருக்கு சொந்தமான இடம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ளது. அது நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் அமைந்துள்ளது. அங்கு 24.04.2017 ஆம் ஆண்டு அங்கு  வேலையில் இருந்த ஓம்பகதூர் காவலாளி கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த பங்களாவில் இருந்த பல பொருட்கள் பல கொள்ளையடிக்கப்பட்டு, காணாமல் போனதாக தெரிவிக்கப் பட்டது. எனவே இது தொடர்பாக … Read more

திருமணத்தில் ஏற்படவிருக்கும் திருப்புமுனை! அதிமுகவை தக்க வைப்பாரா எடப்பாடி பழனிச்சாமி?

திருமணத்தில் ஏற்படவிருக்கும் திருப்புமுனை! அதிமுகவை தக்க வைப்பாரா எடப்பாடி பழனிச்சாமி?

தினகரனின் மகள் ஜெயஹரிணி திருமணம் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற இருக்கின்றது. அந்த திருமணத்திற்கு அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதிமுக நிர்வாகிகள் இடையே தொலைபேசி மூலமாக உரையாற்றி அந்த ஆடியோவை தொடர்ச்சியாக வெளியிட்டு அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார் சசிகலா. இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக சசிகலாவுடன் உரையாற்றிய நபர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர்செல்வமும் … Read more

அதிமுகவின் முக்கிய புள்ளி மருத்துவமனையில் அனுமதி! சோகத்தில் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவின் முக்கிய புள்ளி மருத்துவமனையில் அனுமதி! சோகத்தில் எடப்பாடி பழனிச்சாமி!

முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான நத்தம் விஸ்வநாதன் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கிறார். அதோடு நத்தம் சட்டசபை தொகுதியில் சட்டசபை உறுப்பினராகவும், இருக்கிறார். தற்சமயம் அவர் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார். இந்த சூழ்நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென்று வயிற்று வலி உண்டானது உடனடியாக அவர் கிரீன்வேஸ் சாலையில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருடைய உடல் நிலையை பரிசோதித்து வருகிறார்கள். அவர் நல்ல நிலையில், இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நத்தம் … Read more

கொடநாடு விவகாரம் எடப்பாடிக்கு எதிராக சாட்டையை சுழற்றும் சசிகலா! தப்பிப்பாரா எதிர்க்கட்சித் தலைவர்?

கொடநாடு விவகாரம் எடப்பாடிக்கு எதிராக சாட்டையை சுழற்றும் சசிகலா! தப்பிப்பாரா எதிர்க்கட்சித் தலைவர்?

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் தீவிரமாகி வருகின்றது இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட் தொடர்பான முழு விவரங்கள் அறிந்து கொண்ட சசிகலா இது குறித்து ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை நடைபெற்று நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. அந்த வழக்கில் விசாரணை முடியும் நிலையில் ஆட்சி மாறிய சூழ் நிலையில், அந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது. அது தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி … Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்பட்ட பதற்றம்! செக் வைத்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகி!

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்பட்ட பதற்றம்! செக் வைத்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகி!

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று திமுகவின் ராசா முன்னர் தெரிவித்திருந்தார். அதேபோலவே கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையதாக அளித்த வாக்குமூலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை தெரிவிக்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது எடப்பாடி பழனிச்சாமி தானாக முன்வந்து இதனால் பதட்டம் அடைய வேண்டிய காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி. அவர் மேலும் தெரிவித்ததாவது, கொடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் யாராவது எடப்பாடி பழனிச்சாமி … Read more

மாட்டிக் கொள்ளப் போகிறோம் என அறிந்து திமுகவுக்கு ஐஸ் வைக்கும் ஓபிஎஸ்! ஆளுங்கட்சியை  தொடர்ந்து புகழாரம் சூட்டும் பன்னீர்செல்வம்!

OBS who puts ice on DMK knowing that they are going to get caught! Panneerselvam praises the ruling party!

மாட்டிக் கொள்ளப் போகிறோம் என அறிந்து திமுகவுக்கு ஐஸ் வைக்கும் ஓபிஎஸ்! ஆளுங்கட்சியை  தொடர்ந்து புகழாரம் சூட்டும் பன்னீர்செல்வம்! தற்பொழுது திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்த உடன் அவர்கள் அறிக்கையில் கூறிய அனைத்து செயல்களையும் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்த ஊழல்களை வெளிக் கொண்டு வருவதாகவும் கூறினாள். அப்படிப் பார்க்கும் பொழுது இரு தினங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி 2.37 டன் நிலக்கரி காணவில்லை என்று புகார் அளித்தார். மட்டுமின்றி … Read more

கொடநாடு விவகாரத்தை சட்டசபையில் விவாதிக்க அதிமுக தயங்குவது ஏன்? சிக்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி?

கொடநாடு விவகாரத்தை சட்டசபையில் விவாதிக்க அதிமுக தயங்குவது ஏன்? சிக்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி?

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்றையதினம் கவனயீர்ப்பு தீர்மானத்தை சபாநாயகரிடம் வழங்கி இருக்கின்றார்.கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொலை மற்றும் முக்கிய ஆவணங்களில் கொள்ளை உள்ளிட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், அது குறித்த கூடுதல் விசாரணை மேற்கொள்வதற்காக தற்போதைய திமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் சென்ற 18ஆம் தேதி … Read more

நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய திமுக! அவசர ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி!

நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய திமுக! அவசர ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி!

சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் கலைவாணர் அரங்கத்தில் எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற அறையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்தார். இன்று ஆரம்பித்த சட்டசபை கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் செல்வபெருந்தகை கொடநாடு விவகாரத்தில் 55ஆவது விதியின்கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கான மனுவை கொடுத்தார். இந்த சூழ்நிலையில் ,இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கும்போது அதனை சட்டப் பேரவையில் விவாதம் … Read more

திமுக முன்பு ஆட்சியில் இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? எடப்பாடி பழனிச்சாமி சரமாரி கேள்வி!

திமுக முன்பு ஆட்சியில் இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? எடப்பாடி பழனிச்சாமி சரமாரி கேள்வி!

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சுக்கு அமைச்சர்கள் குறுக்கீட்டு பதிலளித்தார்கள். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலினும் விரிவாக விளக்கம் கொடுத்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, கடந்த திமுக ஆட்சியில் இருந்தபோது நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருகிறோம் என்று சொன்னீர்களே, அனைவருக்கும் கொடுத்தீர்களா ஏதோ கணக்காக ஒரு சிலருக்கு கொடுத்து விட்டு அதனை அப்படியே கிடப்பில் … Read more