பிரதமருக்கு அவசர கடிதம்.எழுதிய முதல்வர்!
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய நோய்த்தொற்று நாடுமுழுவதும் பரவியது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.இதனை தொடர்ந்து இந்த தொற்று இந்தியாவில் கட்டுக்குள் வரத்தொடங்கியது.கடந்த மார்ச் மாதம் வரை கட்டுக்குள் இருந்த தொற்று திடிரென அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஒரே நாளில் மூன்றரை லட்சம்பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.இந்த பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிகத்தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.அதே நேரம் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. … Read more