பிரதமருக்கு அவசர கடிதம்.எழுதிய முதல்வர்!

பிரதமருக்கு அவசர கடிதம்.எழுதிய முதல்வர்!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய நோய்த்தொற்று நாடுமுழுவதும் பரவியது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.இதனை தொடர்ந்து இந்த தொற்று இந்தியாவில் கட்டுக்குள் வரத்தொடங்கியது.கடந்த மார்ச் மாதம் வரை கட்டுக்குள் இருந்த தொற்று திடிரென அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஒரே நாளில் மூன்றரை லட்சம்பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.இந்த பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிகத்தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.அதே நேரம் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. … Read more

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர்! மருத்துவர்கள் கண்டிப்பான அறிவுரை!

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர்! மருத்துவர்கள் கண்டிப்பான அறிவுரை!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதாக சொல்கிறார்கள். அதோடு அப்போது அவர் அமைந்தகரையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பரிசோதனையின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குடலிறக்கம் பாதிப்பு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. ஆகவே மருத்துவமனையில் அவர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அப்போதே அவருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதன் காரணமாக, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற இயலாது … Read more

முதல்வரின் மகிழ்ச்சிக்கு தடைப்போட்ட முக்கியப்புள்ளி!

முதல்வரின் மகிழ்ச்சிக்கு தடைப்போட்ட முக்கியப்புள்ளி!

தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில் திமுக இந்த முறை ஆட்சி அமைப்பதில் உறுதியாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர்களுடைய நடவடிக்கை அந்த விதத்தில் தான் இருந்து வருகிறது.பிரசாந்த் கிஷோர் குடுத்த அறிக்கை ஒன்றை கையில் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார். எந்த துறைக்கு யாரை அமைச்சராக நியமனம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். ஆனால் மறுபுறம் ஆளும் கட்சியான … Read more

முதவர் பணியிலிருந்து 3 நாட்களுக்கு நீக்கம்!! நடந்தது என்ன??

Chief fired for 3 days !! what happened??

முதவர் பணியிலிருந்து 3 நாட்களுக்கு நீக்கம்!! நடந்தது என்ன?? குடலிறக்கம் காரணமாக நேற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டார். மேலும் முதல்வர் பழனிசாமி நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில் திட்டமிட்டப்படி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடித்தது என எடுக்க தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். குடலிறக்க … Read more

திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி! என்ன ஆனது அவருக்கு!

திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி! என்ன ஆனது அவருக்கு!

தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற சில தினங்களாகவே சோர்வாக காணப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு சூறாவளியாக பணியாற்றிவந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபகாலமாக சற்று சோர்வுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு அவர் அடிக்கடி ஓய்வில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது … Read more

முதல்வருக்கு கிடைத்த ஆய்வு ரிப்போர்ட்! மகிழ்ச்சியில் அதிமுகவினர்!

முதல்வருக்கு கிடைத்த ஆய்வு ரிப்போர்ட்! மகிழ்ச்சியில் அதிமுகவினர்!

கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து இருக்கின்ற நிலையில், சுமார் ஒரு மாத கால இடைவெளிக்கு பின்னர் மே மாதம் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.இந்த சூழ்நிலையில்,ஒவ்வொரு கட்சியின் சார்பாகவும் எக்ஸிட் போல் என்று சொல்லக்கூடிய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.தற்சமயம் ஆளுங்கட்சியாக இருந்து வரும் அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் வேட்பாளராக இருந்து வரும் சுனில் அதிமுகவிற்கு எக்சைட் போல் … Read more

அடுத்த முதல்வர் இவர்தான்!

அடுத்த முதல்வர் இவர்தான்!

கடந்த ஆறாம் தேதி நடபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது இந்த நிலையில், வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இது தொடர்பாக பலவகையான கருத்துக்கணிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீ காயநிர்மலேஸ்வரர் ஆலயத்திற்கு ஹரித்வார் ஸ்ரீகருட ஆனந்த சுவாமிகள் தரிசனம் செய்த பொதுமக்களுக்கு ஆசிவழங்கினார்..அதற்குப்பின் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி தந்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்வர் இ.பி.எஸ் … Read more

மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் முதல்வர்!

மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் முதல்வர்!

தமிழகத்தை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்சமயம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் தொற்றின் இந்த அதிகரிப்பானது பொதுமக்களின் அலட்சியம் காரணமாகவே உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில், தொற்றின் அதிகரிப்பை குறைப்பதற்காக முதல்வர் இ.பி.எஸ் தலைமையில் மருத்துவ வல்லுனர்களின் கலந்தாய்வுக்கூட்டம் நேற்றைய தினம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்றன செய்திக்குறிப்பு ஒன்றில், நேற்று நடந்த மருத்துவ வல்லுநர் குழு உடன் கலந்தாலோசித்த பின்னர் நோய்த்தொற்றின் வீதத்தை குறைப்பதற்காக சில உத்தரவுகள் மற்றும் … Read more

யுகாதிக்கு ஓபிஎஸ் தமிழ் புத்தாண்டிற்கு இபிஎஸ்! அதிமுக குள்ளே நடக்கும் வாழ்த்து போட்டி!

OBS for Yugadhi EPS for Tamil New Year! Congratulations to AIADMK!

யுகாதிக்கு ஓபிஎஸ் தமிழ் புத்தாண்டிற்கு இபிஎஸ்! அதிமுக குள்ளே நடக்கும் வாழ்த்து போட்டி! இன்று தெலுங்கு வருடபிறப்பான யுகாதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று யுகாதினால் என்பதால் அதிமுக துணை முதல்வர் ஓபிஎஸ் யுகாதி நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது,தெலுங்கு வருடபிறப்பான யுகாதி நாளை உவகையோடும்,உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் அனைவருக்கும் எனது உளமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டள்ளார். அதே போல நாளை தமிழர்கள் … Read more

துணை முதல்வரை சந்தித்த முதல்வர்!

துணை முதல்வரை சந்தித்த முதல்வர்!

அதிமுகவின் ஒருங்கினைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பி.எஸின் மாமியார் வள்ளியம்மாள் இரண்டு நாட்களுக்கு முன் மரணமடைந்தார். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கின்ற இரங்கல் செய்தியில், ஓ பன்னீர்செல்வம் தாயாரை இழந்து வாடும் விஜயலட்சுமி பன்னீர்செல்வம் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய சார்பாகவும், கழகத்தின் உடன்பிறப்புகள் சார்பாகவும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், தமிழக முதலமைச்சர் … Read more