அம்மாவின் மறு உருவமே கொண்டாடும் ஆதரவாளர்கள்! கெத்து காட்டும் எடப்பாடி பழனிச்சாமி!

அம்மாவின் மறு உருவமே கொண்டாடும் ஆதரவாளர்கள்! கெத்து காட்டும் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் பலவிதமான வியூகங்களை வகுத்து அதன்படி செயல்பட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் பல யுத்திகளை கையாண்டு வருகிறார்கள்.அப்படிப் பார்த்தோமானால் தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் யுத்திகளை அப்படியே கையாண்டிருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவருடைய செயல்பாடு இருந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த சமயத்தில் என்னதான் அதிமுக … Read more

அதிமுக தலைமையின் திடீர் அறிவிப்பால் ஷாக்கான லால்குடி வேட்பாளர்!

அதிமுக தலைமையின் திடீர் அறிவிப்பால் ஷாக்கான லால்குடி வேட்பாளர்!

விரைவில் தமிழகத்தில் தேர்தல் வரவிருக்கிறது இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திப்பதற்காக பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் அந்த கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் அனைத்தும் ஒதுக்கி முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளை எதிர்பார்த்தது. இருந்தாலும் அந்த கட்சிக்கு அதிமுக தலைமை 6 தொகுதிகள் தான் ஒதுக்கியது. அந்த ஆறு தொகுதிகள் வருமாறு, பட்டுக்கோட்டை, திருவிக நகர், லால்குடி, தூத்துக்குடி, ஈரோடு, கில்லியூர், … Read more

கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது! பிரச்சாரத்தில் முதல் ஆளாக குதித்த முதல்வர்!

கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது! பிரச்சாரத்தில் முதல் ஆளாக குதித்த முதல்வர்!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது இதனைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம் ஆகிறது. இதற்கிடையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்றையதினம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக நாளை முதல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க இருக்கின்றார். இதன் காரணமாக, சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோயமுத்தூர் போகும் அவர், அங்கிருந்து கார் மூலமாக வாழப்பாடி போகின்றார். அதன்பிறகு … Read more

தடுப்பூசி போட்டுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தடுப்பூசி போட்டுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் சென்னையில் இருக்கின்ற ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் இந்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் மற்றும் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அதேபோல சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்களும் இந்த … Read more

தொகுதி மாறும் வேட்பாளர்கள்! அதிமுக போட்ட பலே திட்டம்!

தொகுதி மாறும் வேட்பாளர்கள்! அதிமுக போட்ட பலே திட்டம்!

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மற்றும் உடன்பாடு போன்றவற்றில் கையெழுத்து போட்டு இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 தொகுதிகளில் 177 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களமிறங்குகிறது. இந்த நிலையில், நாளை வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கிறது. இது போன்ற சமயத்தில் அதிமுக தன்னுடைய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலாக ஆறு பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை … Read more

திமுகவை பூஜ்யமாக்க 10 தொகுதிகளை வைத்து அதிமுக போட்ட பக்கா பிளான்!

திமுகவை பூஜ்யமாக்க 10 தொகுதிகளை வைத்து அதிமுக போட்ட பக்கா பிளான்!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு மிக குறைந்த நாட்களே இருக்கும் காரணத்தால், தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நமது தேர்தல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற இருக்கிறது. ஆகவே தமிழகத்தில் … Read more

டிடிவி தினகரன் ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்கள்! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிமுக தலைமை!

டிடிவி தினகரன் ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்கள்! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிமுக தலைமை!

அதிமுகவிற்கு எதிராக பேசிவந்த டிடிவிக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த விவகாரத்தில் சட்டசபை உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு அறந்தாங்கி ரத்தினசபாபதி விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் டிடிவிக்கு ஆதரவாக இருந்தாலும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அதோடு அவர்கள் தரப்பு வாதங்களையும் மற்றும் விளக்கங்களையும் சபாநாயகருக்கு அளித்தார்கள். இதன் காரணமாக அவர்கள் பதவி பறிப்பில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள். இந்த சூழ்நிலையில், எதிர்வரும் தேர்தலில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற … Read more

முக்கிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை! இன்று மாலை ஒப்பந்தம்!

முக்கிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை! இன்று மாலை ஒப்பந்தம்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக தன்னுடைய தேர்தல் அறிக்கை கூட்டணி தொகுதி பங்கீடு போன்ற வேலைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த விதத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று ஆலோசனை செய்து இருக்கிறார்கள். அதிமுகவின் கூட்டணியில் இப்போது வரையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளில் பாஜகவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதோடு தேமுதிக மற்றும் தாமாகா போன்ற … Read more

எடப்பாடியின் அதிரடி அறிவிப்பை பார்த்து திகைத்துப் போன ஸ்டாலின்

எடப்பாடியின் அதிரடி அறிவிப்பை பார்த்து திகைத்துப் போன ஸ்டாலின்

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணி கட்சிகளுமே மக்களை கவருவதற்காக பல பல கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் திமுக சார்பாக குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இந்த அறிவிப்பு வெளியானவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்ப பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் … Read more

அதிமுக தலைமை வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பு! மகிழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்!

அதிமுக தலைமை வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பு! மகிழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்!

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் மற்றும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக இறங்கி வருகிறார்கள். அந்த வகையில், எதிர்க் கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றார். இந்த நிலையில், அந்தக் கட்சியின் சார்பாக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி திருச்சி சிறுகனூர் பகுதியில் நடைபெற இருக்கும் ஒரு மிகப் பிரம்மாண்டமான மாநாட்டிற்கு ஏற்பாடுகள் நடைபெற்று … Read more