விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக பிரம்மாண்ட மாநாடு! அதிர்ச்சியில் திமுக!

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக பிரம்மாண்ட மாநாடு! அதிர்ச்சியில் திமுக!

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக எதிர்வரும் 28 ஆம் தேதி ஒரு பிரமாண்டமான மாநாடு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ,பாரதிய ஜனதா, அதிமுக மற்றும் தேமுதிக போன்ற அதிமுகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே … Read more

என் அனுபவம் தான் அவருடைய வயது! உதயநிதிக்கு சுளீர் பதிலளித்த முதலமைச்சர்!

என் அனுபவம் தான் அவருடைய வயது! உதயநிதிக்கு சுளீர் பதிலளித்த முதலமைச்சர்!

அதிமுகவின் அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று ஸ்டாலின் பச்சையாக பொய் சொல்லி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.அந்த சமயத்தில் அவர் தெரிவித்தபோது திமுக ஆட்சியையும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற அதிமுக ஆட்சியின் ஒப்பிட்டு பாருங்கள் அதிமுக ஆட்சியில் ஏகப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு விமர்சனம் … Read more

23ஆம் தேதி வெளியாகிறது இடைக்கால பட்ஜெட்! மக்களை கவரும் வகையில் இருக்கும் என்று தகவல்!

23ஆம் தேதி வெளியாகிறது இடைக்கால பட்ஜெட்! மக்களை கவரும் வகையில் இருக்கும் என்று தகவல்!

தமிழக இடைக்கால பட்ஜெட்டை எதிர்வரும் 23 ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாநிலத்தின் நிதி அமைச்சரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார். தமிழக சட்டசபையின் இந்த வருடத்திற்கான முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி ஆரம்பமானது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபை கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது இதனையடுத்து எதிர்வரும் 23ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் … Read more

சசிகலாவின் சக்கர வியூகத்தை உடைத்து எறிந்த எடப்பாடி பழனிச்சாமி!

சசிகலாவின் சக்கர வியூகத்தை உடைத்து எறிந்த எடப்பாடி பழனிச்சாமி!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் செல்வதற்கு கஸ்டமர் போடும் நிலைக்கு நாங்கள் முன்பு அதிமுக எனும் மிகப்பெரிய இயக்கமும் தமிழ்நாட்டின் ஆட்சியின் சசிகலா வசம் இருந்து வந்தது. முதலில் ஆட்சி கையை விட்டு போனது அதன் பிறகு கட்சியின் அவர் கைவிட்டு போய்விட்டது. ஆனாலும் அவர் மறுபடியும் தமிழகம் திரும்பிய பின்னர் ஆட்சியை கைப்பற்ற இயலவில்லை. ஆனாலும் கட்சியை கைபற்றி விடலாம் என்ற நினைப்பில் சசிகலா காய் நகர்த்தி வந்தார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் … Read more

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அதிமுக தலைமைக்கழகம்! பரபரப்பானது தேர்தல் களம்!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அதிமுக தலைமைக்கழகம்! பரபரப்பானது தேர்தல் களம்!

தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது ஆனாலும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அதிமுக மற்றும் திமுக என்ற பிரதான கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சென்ற தேர்தலில் விருப்ப மனு தாக்கல் செய்வது மற்றும் வேட்பாளர் அறிவிப்பாக இருந்தாலும் எப்பொழுதும் அதிமுக எல்லோருக்கும் முன்பாகவே அனைத்தையும் செய்து வந்தது அது போல இந்த தேர்தலிலும் எல்லோருக்கும் முன்னதாகவே அந்த கட்சி உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ளலாம் … Read more

மீண்டும் ஒருமுறை விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மீண்டும் ஒருமுறை விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விவசாயிகளை பயன் அடைய செய்யும் வகையில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். தமிழக சட்டசபைக்கு வருகின்ற மே மாதம் வாக்கில் தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுக சார்பில் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது . அதனை தொடர்ந்து முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அந்த கட்சியின் தலைமை அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொந்த … Read more

சொன்னதை செய்த ஈபிஎஸ்! வெறுப்பில் எதிர்க்கட்சித் தலைவர்!

சொன்னதை செய்த ஈபிஎஸ்! வெறுப்பில் எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழக கூட்டுறவுத் துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110ன் கீழ் சமீபத்தில் அறிவித்தார். 16.4 3 இலட்சம் விவசாயிகள் தமிழக கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பு காரணமாக விவசாயிகள் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்கள் அதோடு முதல்வருக்கு அவர்கள் சார்பாக நன்றியும் தெரிவிக்கப்பட்டது. இந்த … Read more

ஆறு பால் ஆறு சிக்ஸ்! தூள்கிளப்பும் எடப்பாடியார்!

ஆறு பால் ஆறு சிக்ஸ்! தூள்கிளப்பும் எடப்பாடியார்!

ஸ்டாலின் போடும் பந்தசல எந்தவிதமான நண்பர்களாக இருந்தாலும் சரி அதனை சிக்சர்களாக மாற்றி வருகின்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டசபையில் இன்றைய தினம் விதி எண் 110ன் கீழ் விவசாயிகளுடைய கடன் சுமையை குறைக்கும் வகையில், ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடி கூட்டுறவு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் காரணமாக, 16.4 மூன்று லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் … Read more

கூட்டணி தொகுதி பங்கீடு! இன்றுகூடுகிறது அவசர ஆலோசனை கூட்டம்!

கூட்டணி தொகுதி பங்கீடு! இன்றுகூடுகிறது அவசர ஆலோசனை கூட்டம்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறை தண்டனையிலிருந்து விடுதலை அடைந்தார். இந்த நிலையில், அவர் பெங்களூரு நகரிலேயே ஓய்வு எடுத்து வந்தார். நாளை மறுதினம் சசிகலா சென்னை திரும்ப இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ,சசிகலா விடுதலை ஆன அன்றிலிருந்து பல மாவட்டங்களிலும் ஆளும் கட்சியான அதிமுகவை சார்ந்தவர்களும் சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகள் அடித்து ஒட்டி வருகிறார்கள். அவ்வாறு சுவரொட்டிகளை அடித்து … Read more

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! அதிர்ச்சியில் திமுக!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! அதிர்ச்சியில் திமுக!

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், மற்றும் துப்புரவு பணியாளர்கள்,என்று சுமார் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 524 பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி ஆணையிட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நன்றிகளை தெரிவித்து இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் … Read more