EPS

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக பிரம்மாண்ட மாநாடு! அதிர்ச்சியில் திமுக!
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக எதிர்வரும் 28 ஆம் தேதி ஒரு பிரமாண்டமான மாநாடு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ...

என் அனுபவம் தான் அவருடைய வயது! உதயநிதிக்கு சுளீர் பதிலளித்த முதலமைச்சர்!
அதிமுகவின் அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று ஸ்டாலின் பச்சையாக பொய் சொல்லி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முதலமைச்சர் ...

23ஆம் தேதி வெளியாகிறது இடைக்கால பட்ஜெட்! மக்களை கவரும் வகையில் இருக்கும் என்று தகவல்!
தமிழக இடைக்கால பட்ஜெட்டை எதிர்வரும் 23 ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாநிலத்தின் நிதி அமைச்சரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய ...

சசிகலாவின் சக்கர வியூகத்தை உடைத்து எறிந்த எடப்பாடி பழனிச்சாமி!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் செல்வதற்கு கஸ்டமர் போடும் நிலைக்கு நாங்கள் முன்பு அதிமுக எனும் மிகப்பெரிய இயக்கமும் தமிழ்நாட்டின் ஆட்சியின் சசிகலா வசம் ...

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அதிமுக தலைமைக்கழகம்! பரபரப்பானது தேர்தல் களம்!
தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது ஆனாலும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அதிமுக மற்றும் திமுக என்ற ...

மீண்டும் ஒருமுறை விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
விவசாயிகளை பயன் அடைய செய்யும் வகையில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். தமிழக சட்டசபைக்கு வருகின்ற மே ...

சொன்னதை செய்த ஈபிஎஸ்! வெறுப்பில் எதிர்க்கட்சித் தலைவர்!
தமிழக கூட்டுறவுத் துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110ன் கீழ் சமீபத்தில் அறிவித்தார். ...

ஆறு பால் ஆறு சிக்ஸ்! தூள்கிளப்பும் எடப்பாடியார்!
ஸ்டாலின் போடும் பந்தசல எந்தவிதமான நண்பர்களாக இருந்தாலும் சரி அதனை சிக்சர்களாக மாற்றி வருகின்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார். ...

கூட்டணி தொகுதி பங்கீடு! இன்றுகூடுகிறது அவசர ஆலோசனை கூட்டம்!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறை தண்டனையிலிருந்து விடுதலை அடைந்தார். இந்த ...

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! அதிர்ச்சியில் திமுக!
தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், மற்றும் துப்புரவு பணியாளர்கள்,என்று சுமார் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 524 பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி ஆணையிட்டிருக்கிறார் ...