தலைகீழாக கவிழ்ந்த வேன்! ஒருவர் பலி 16 பேர் கவலைக்கிடம்!

Van overturned! One person died and 16 people are worried!

தலைகீழாக கவிழ்ந்த வேன்! ஒருவர் பலி 16 பேர் கவலைக்கிடம்! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுக்கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்கள்  சிலர் கட்டிட தொழிலாளார்களாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று  அவர்களில் 16 பேர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ராஜன் நகரில் விருந்து நிகழ்ச்சிக்காக சரக்கு வேனில் சென்றுள்ளனர். அதனையடுத்து விருந்து நிகழ்ச்சியை முடித்து விட்டு அனைவரும் சரக்கு வேனில் திரும்பி வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அந்த சரக்கு வேனை சத்தியமங்கலத்தை சேர்ந்த சல்மான் என்பவர் … Read more

ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்து ஜப்தி! நீதி மன்றத்தின்  அதிரடி உத்தரவு!

Government bus seized in Erode district! Action order of the court!

ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்து ஜப்தி! நீதி மன்றத்தின்  அதிரடி உத்தரவு! ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள உக்கரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பன். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு கோபியை அடுத்த புதுரோடு அருகே அவருடைய மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து கருப்பன் மீது மோதியது. அந்த விபத்தில் கருப்பன் பலத்த காயமடைந்தனர். … Read more

தலை நசுங்கி ஓட்டுனர் பலி! அப்பகுதியில் பெரும் பரரப்பு!

The driver died after crushing his head! A great deal of excitement in the area!

தலை நசுங்கி ஓட்டுனர் பலி! அப்பகுதியில் பெரும் பரரப்பு! ஈரோடு மாவட்டம் அரச்சலூர் கூத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவர் அரச்சலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.இவர்  நேற்று இரவு அவரத்தின் சொந்த வேலையாக மோட்டர்சைகளில் ஈங்கூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில்சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அவருக்கு பின்னால் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியானது சுப்பிரமணியம் சென்று கொண்டிருந்த   மோட்டர்சைகளின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. … Read more

லாரி மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! ஈரோட்டில் பரபரப்பு!

Truck and bike collide head-on accident! Sensation in Erode!

லாரி மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! ஈரோட்டில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சென்னிமலை வாய்க்கால் புதூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (35) . இவர் பெயிண்டர்ரக  வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு அவரத்தின் சொந்த வேலைக்காக பசுவபட்டி பிரிவு பகுதியில் அவருடைய  மோட்டார்சைகளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் சங்கரின் முன்னால் லாரி ஓன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சங்கரின் மோட்டர்சைக்கில் எதிர்பாராதவிதமாக மோட்டர்சைக்கிள் … Read more

தொடர்ந்து மிதந்து வரும் பெண்களின்  சடலங்கள்!  அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!  

Floating female corpses! Local people in shock!

தொடர்ந்து மிதந்து வரும் பெண்களின்  சடலங்கள்!  அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! ஈரோடு  மாவட்டம்  மொடக்குறிச்சி பகுதியில்  சென்ற வாரம் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்  ஒருவர் நிர்வாணமான நிலையில்  சடலம் வாய்க்காலில் மிதந்து வந்தது. அதனை தொடர்ந்து நேற்று சுமார் 45  வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவர் வெள்ளோடு அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் சடலமாக மிதந்து வந்தது. இந்த சம்பவம் நடந்ததை அடுத்து  அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் போலீசார் விசாரணையில் ஈரோடு … Read more

 ஆர்.டி.ஓ  அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்! விநாயகர் சிலை வைப்பதற்கு தடையா?

People besieged the RTO office! Is there a ban on placing an idol of Lord Ganesha?

 ஆர்.டி.ஓ  அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்! விநாயகர் சிலை வைப்பதற்கு தடையா? விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து ஈரோடு மாவட்டம் கோபி ஆர். டி. ஓ அலுவலகத்தில் ஆர். டி. ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் அப்போது திடீரென இந்து முன்னணி நிர்வாகிகள் … Read more

குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!சோகத்தில்   ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

The child died tragically! The people of the area are sad!

குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!சோகத்தில்   ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! உத்திரபிரதேசம் மாநிலம் ஜூலைப்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(35).இவருடைய மனைவி ரேஷ்மா. இவர்களுக்கு ஆயிஷா(4) என்ற பெண் குழந்தை உள்ளார். கணவன் மனைவி இருவரும் ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரிய வலசு அடுத்த சாணார்காடு பகுதியில் தங்கி அங்குள்ள தறிப்பட்டறையில்  ஆயிஷாவை அழைத்து செல்வது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல அப்துல் ரகுமான் ,ரேஷ்மா இருவரும் தறிபட்டறை வேலைக்கு தங்களது குழந்தையும் அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் தறிப்பட்டறையில் … Read more

பள்ளி மாணவி தற்கொலை! ஈரோட்டில் பரபரப்பு!

School girl suicide! Sensation in Erode!

பள்ளி மாணவி தற்கொலை! ஈரோட்டில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் டி.என் பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் சிலாங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகள் கோபிகா(15) இவர் கொங்கர்பாளையம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கோபிகா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். அதனால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். அதனால் கோபிகா கடந்த 17ஆம் தேதியன்று விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த கோபிகாவின் பெற்றோர்கள் உடனடியாக அவரை மீட்டு … Read more

பேருந்தை சிறை பிடித்த மக்கள்! ஈரோட்டில் பரபரப்பு!

The people who caught the bus! Sensation in Erode!

பேருந்தை சிறை பிடித்த மக்கள்! ஈரோட்டில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் கொடுமுடி பணிமனை பகுதியில் 43ம் எண் கொண்ட அரசு டவுன் பஸ் கொடுமுடியில் இருந்து ஈரோடு வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கொடுமுடிக்கு 43 ம் எண்  பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஊஞ்சலூர் அருகே உள்ள மணிமுத்தூர் பேருந்து நிலையத்தில் பெண்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பேருந்தை நிறுத்த முயன்றுள்ளனர் ஆனால்  … Read more

விவசாயம் செய்து வந்த பெண் திடீர் மரணம்! அப்பகுதியில் பரபரப்பு!

The woman who was farming died suddenly! Excitement in the area!

விவசாயம் செய்து வந்த பெண் திடீர் மரணம்! அப்பகுதியில் பரபரப்பு! டி என் பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கவுண்டபளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்(47) இவருடைய மனைவி தனலட்சுமி(42) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் குடுபத்துடன் அவர்களின் 1ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் வேறு ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளனர். மேலும் வாங்கிய … Read more