கல்வி அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! மருத்துவ படிப்பிற்கு வந்த நியூ அப்டேட்!

Sudden announcement by the Minister of Education! New update for medical studies!

கல்வி அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! மருத்துவ படிப்பிற்கு வந்த நியூ அப்டேட்! நமது தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு பல எதிர்ப்புகள் வருடம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த நீட் தேர்வானது மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் நுழைவுத் தேர்வாக எழுதுவர்.இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு படிப்பதற்கு செல்ல முடியும். கொரோனா தொற்றின் காரணத்தினால் தேர்வானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஒரு பக்கம் தேர்வு நடக்கக் கூடாது என்று  பல எதிர்ப்புகள் … Read more

செப்டம்பர் 5 நீட் தேர்வு! மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த தேர்வு மையம்!

September 5th Need to Choose! Exam center that shocked students!

செப்டம்பர் 5 நீட் தேர்வு! மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த தேர்வு மையம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகாளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த கொரோனாவின் அச்சுறுத்தலால் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதிக தொற்று உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தினர்.மேலும் கொரோனா அதிகளவு பரவும் என்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.பத்து மற்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அராசாங்கம் ஆள் பாஸ் செய்தது. நமது தமிழ்நாட்டில் … Read more

தமிழக அரசு மாணவர்களுக்கு அளித்த குட் நியூஸ்! இன்று முதல் கல்லூரி சேர்க்கை!

Good news given by Tamil Nadu government to students! First college admission today!

தமிழக அரசு மாணவர்களுக்கு அளித்த குட் நியூஸ்! இன்று முதல் கல்லூரி சேர்க்கை! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது.கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு பரவ ஆரம்பித்த காலக்கட்டத்தில் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருந்தனர்.அதேபோல கொரோனாவின் விஸ்வரூபம் ஆரம்பிக்கும் காலம் முன்பே அரசாங்கமும் மக்கள் நலன் கருதி முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.மக்களும் கால வரையின்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அவ்வாறு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்ததில் தொற்றின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. அப்போது மாணவர்களுக்கும் தேர்வின்றி … Read more

பொதுத்தேர்வு ரத்தா? +2 மாணவர்களுக்கு தமிழக அரசு தரப்போகும் குட் நியூஸ்!

General election canceled? Good news from the Tamil Nadu government for +2 students!

பொதுத்தேர்வு ரத்தா? +2 மாணவர்களுக்கு தமிழக அரசு தரப்போகும் குட் நியூஸ்! கொரோனா தொற்றானது கடந்த ஆண்டு ஆரம்பித்த நிலையில் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் முடிவில்லாமல் தொடர்கிறது.மக்கள் அனைவரும் இத்தொற்றிலிருந்து மீள்வதற்கு பெருமளவு முயற்சி செய்து வருகின்றனர்.இத்தொற்றிலிருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்து நோய்கள் உருமாறி பரவ ஆரம்பித்துவிட்டது.இந்நிலையில் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது. அந்தவகையில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே செல்ல வேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அதனைத்தொடர்ந்து கொரோனா … Read more

ஆசிரியர்ளுக்கு நற்செய்தி! மே 1ம் தேதி முதல் பள்ளிக்கூடம் வரவேண்டாம்!

teacher

ஆசிரியர்ளுக்கு நற்செய்தி! மே 1ம் தேதி முதல் பள்ளிக்கூடம் வரவேண்டாம்! தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இதற்கான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2021-21ஆம் கல்வி ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் காரணமாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணாக்கர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து கல்வி கற்கும் சூழல் ஏற்படவில்லை. 9 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் துவக்கப்பட்டு கோவிட்-19 … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! புத்தகத்தை பார்த்து எழுத புதிய உத்தரவு!

Good news for students! New order to look at the book and write!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! புத்தகத்தை பார்த்து எழுத புதிய உத்தரவு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தது.அதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது.அதில் நூற்றுக்கு 60 சதவீத மாணவர்களே ஆன்லைன் மூலம் பாடங்களை கற்றனர்.மீதமுள்ளவர்களால் பாடங்களை கற்க முடியவில்லை. அதன்பின் கொரோனா தொற்றானது சிறிதளவு குறையவே சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே … Read more

ஒத்திவைக்கப்படுமா +2 தேர்வு? தொடங்கியது ஆலோசனை!!

Will the +2 choice be postponed? Started consultation

தமிழ்நாட்டில் நாட்கள் செல்ல செல்ல வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது கடந்த மார்ச் மாதம் வரையில் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வைரஸ் தற்சமயம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை தற்சமயம் விதித்திருக்கிறது அதோடு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களும் நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு முறை மற்றும் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார் அதோடு எல்லோரும் தடுப்பூசி போட்டுக் … Read more

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு!! செய்முறை தேர்வுகளை மேற்கொள்ள புதிய வழிமுறைகள்!! கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!!

Attention Plus 2 Students !! New ways to make recipe choices !! Education Department Action Notice !!

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு!! செய்முறை தேர்வுகளை மேற்கொள்ள புதிய வழிமுறைகள்!! கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!! இதியாவில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் அரசு பல முக்கிய கட்டுப்பாடுகளை மேற்கொண்டது. அதில் ஒன்றாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகலுக்கு தடை செய்தது. இதனால் கடந்த ஆண்டு முழுதும் மாணவர்கள் பள்ளி படிப்பினை ஆன்லைன்னில் மேற்கொண்டனர். 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆல் பாஸ் … Read more

BREAKING: மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

BREAKING: Shocking news for students! Chennai High Court orders!

BREAKING: மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கொரோன காலக்கட்டத்தில் மக்கள் அனைவரின் நலன் கருதி 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து 4மாதங்களுக்கு மேல் ஊரடங்கு போடப்பட்டது.அப்போது மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது.அதன்பின் கல்லூரியில் அரியர் தேர்வுகள் மற்றும் இதர தேர்வுகளை தமிழக அரசாங்கம் ஆள் பாஸ் செய்தது.அதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கும் 10 மற்றும் 11- ம் வகுப்புக்கான தேர்வுகளையும் ரத்து செய்து ஆள் பாஸ் … Read more

சிபிஎஸ் தேர்வுகள் ரத்து! முதல்வரின் அடுத்த கோரிக்கை!

CBS exams canceled! Chief's next request!

சிபிஎஸ் தேர்வுகள் ரத்து! முதல்வரின் அடுத்த கோரிக்கை! இக்காலத்தில் கொரோனாவால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி பல உயிர்களையும் இழந்து வருகின்றோம்.தற்போது உலகளவில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி வரும் நிலையில் பல நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்ககோரி அந்நாட்டின் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக அளவு கொரோனா தொற்று பரவிய நிலையில் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. 12வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.அதனால் மத்திய … Read more