இந்த பால் குடித்தால் கண் மங்குதல், நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு பறந்து போகும்!

இந்த பால் குடித்தால் கண் மங்குதல், நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு பறந்து போகும்!

அதீத சர்க்கரை நோயினால் அல்லது ஜெனிடிக் பிரச்சனையால் கண்களின் குறைபாடுகள் அதிகமாக இன்றைய இளம் தலைமுறைக்கும் சிறு வயது குழந்தைகளுக்கும் கூட உள்ளது.   பிறந்ததிலிருந்து கண்கள் குறைபாடுகள் ஒரு சில குழந்தைகளுக்கு உள்ளது. அதேபோல் கண்ணாடி அணியும் குழந்தைகளை கண்டால் என்னடா இந்த இந்த வயதிலேயே கண்ணாடி அணிந்திருக்கிறார்கள் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் அதற்கெல்லாம் காரணம் என்ன ஜெனிட்டி குறைபாடாக இருக்கலாம் அல்லது குழந்தைகள் அழும் பொழுது செல்போன்களை கொடுத்து இன்றைய அம்மாக்கள் பார்க்க … Read more

கண் எரிச்சல் தாங்க முடியவில்லையா!!? அதை எவ்வாறு குணப்படுத்துவது!!? இங்கே பாருங்க!!!

கண் எரிச்சல் தாங்க முடியவில்லையா!!? அதை எவ்வாறு குணப்படுத்துவது!!? இங்கே பாருங்க!!!

கண் எரிச்சல் தாங்க முடியவில்லையா!!? அதை எவ்வாறு குணப்படுத்துவது!!? இங்கே பாருங்க!!! நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றான கண் எரிச்சல் பிரச்சனையை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண் எரிச்சல் என்ற பிரச்சனை ஏற்படுகின்றது. டிவி, செல்போன், கணினி முதலானவற்றை தொடர்ந்து பார்க்கும் பொழுது கண் எரிச்சல் பிரச்சனை ஏற்படுகின்றது. இந்த கண் எரிச்சல் பிரச்சனையை குணப்படுத்தும் எளிமையான மருத்துவ … Read more

குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆயுக்கும் கண்ணாடி தேவையில்லை!! இதனை மட்டும் செய்தால் போதும்!! 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆயுக்கும் கண்ணாடி தேவையில்லை!! இதனை மட்டும் செய்தால் போதும்!! 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆயுக்கும் கண்ணாடி தேவையில்லை!! இதனை மட்டும் செய்தால் போதும்!! இக்காலகட்டத்தில் நாம் அனைவரும் அதிகம் மொபைல் பயன்படுத்துவது டிவி பார்ப்பது ஒரு நாள் முழுவதும் கம்ப்யூட்டர் ஒர்க் பண்ணுவது போன்றவைகளால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. அதிகம் நாம் மொபைல் பயன்படுத்துவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கண் புரை மற்றும் ஒளி விலகல் அகவை தடுக்கக்கூடிய குருட்டு தன்மை மற்றும் பார்வை குறைபாடு முக்கிய காரணங்களாகும். கண்புரை குருட்டு தன்மைக்கு முக்கிய காரணம் ஆகிறது. … Read more

கிட்ட பார்வை தூரப்பார்வை கண் எரிச்சல் சரியாக இந்த ஒரு காய் இருந்தால் போதும்!!

கிட்ட பார்வை தூரப்பார்வை கண் எரிச்சல் சரியாக இந்த ஒரு காய் இருந்தால் போதும்!!

கிட்ட பார்வை தூரப்பார்வை கண் எரிச்சல் சரியாக இந்த ஒரு காய் இருந்தால் போதும்!! தற்போது இருக்கும் நிலைமையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்ணாடி போட்டுக் கொண்டுதான் வேலையை செய்கிறார்கள். அந்த காலத்தில் பெரியவர்கள் மட்டுமே கண்ணு தெரியவில்லை என்று கண்ணாடியை பயன்படுத்துவர் ஆனால் தற்போது இருக்கின்ற நிலைமையோ 5 வயது குழந்தை முதல் கண்ணாடி போட்டு தான் பார்க்கின்றனர். கண்பார்வை பிரச்சனைக்கு காரணம் நம்மை சுற்றி இருக்கக்கூடிய சுற்றுச்சூழல்தான் அதிகமாக மொபைல் போனை … Read more

கண் எரிச்சலை சரி பண்ண இதை செய்யுங்கள்!! சில மணி நேரத்தில் உடனடி தீர்வு!!

கண் எரிச்சலை சரி பண்ண இதை செய்யுங்கள்!! சில மணி நேரத்தில் உடனடி தீர்வு!!

கண் எரிச்சலை சரி பண்ண இதை செய்யுங்கள்!! சில மணி நேரத்தில் உடனடி தீர்வு!! தற்போது பெரும்பாலானோர் கண் எரிச்சலால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்வோருக்கு, திரையை அதிகமாக பார்ப்பதால், கண்களில் இருந்து கண்ணீர் வருவதோடு, எரிச்சலும் உண்டாகிறது. அதுமட்டுமின்றி, தற்போது சுற்றுச்சூழல் மிகவும் மாசுபாட்டுடன் இருப்பதால், அதிகப்படியான தூசிகள் கண்களில் படுவதோடு, பாக்டீரியாக்கள் மற்றம் வைரஸ்கள் கண்களை தாக்கி, புண், எரிச்சல் மற்றும் வலி போன்றவற்றை உண்டாக்குகின்றன. மேலும் வெயிலில் நீண்ட … Read more

3 நிமிடங்கள் போதும்!! கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர ஈஸி டிப்ஸ்!!

3 நிமிடங்கள் போதும்!! கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர ஈஸி டிப்ஸ்!!

3 நிமிடங்கள் போதும்!! கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர ஈஸி டிப்ஸ்!! இக்காலகட்டத்தில் நாம் அனைவரும் அதிகம் மொபைல் பயன்படுத்துவது டிவி பார்ப்பது ஒரு நாள் முழுவதும் கம்ப்யூட்டர் ஒர்க் பண்ணுவது போன்றவைகளால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. அதிகம் நாம் மொபைல் பயன்படுத்துவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கண் புரை மற்றும் ஒளிவிளக்கல்  அகவை தடுக்கக்கூடிய குருட்டு தன்மை மற்றும் பார்வை குறைபாடு முக்கிய காரணங்களாகும். கண்புரை குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணம் ஆகிறது. கண்களில் பல பிரச்சனைகள் … Read more

மருந்து மாத்திரை இல்லாமலேயே உடலில் ஏற்படும் அனைத்து வலிகளையும் சரி செய்யும் அற்புத காய்!!

A single remedy for all pathways in the body!! Coriander only!!

மருந்து மாத்திரை இல்லாமலேயே உடலில் ஏற்படும் அனைத்து வலிகளையும் சரி செய்யும் அற்புத காய்!! நம் உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரு நிவாராணியாக கொத்தவரங்காய் செயல்படுகிறது. அது எந்தெந்த நோய்களை சரிபடுத்துகிறது என்பதை பார்க்கலாம். உடலில் சூடு அதிகமாக இருந்தாலும் சரி, குளிர்ச்சியாக இருந்தாலும் சரி இந்த இரண்டையும் உடலில் சமநிலையாக வைக்கும். 10 கொத்தவரங்காயை எடுத்து தேவையான தண்ணீர் ஊற்றி அரைத்து அந்த சாறை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த ஜூசை தினமும் எடுத்துக்கொண்டால் … Read more

உடல் சூடு ஆரம்பித்த சிறுநீர் கடுப்பு வரை அனைத்திற்கும் இந்த ஒரு பழம் போதும்!! 

Just this one fruit is enough!! Cures problems related to body heat!!

உடல் சூடு ஆரம்பித்த சிறுநீர் கடுப்பு வரை அனைத்திற்கும் இந்த ஒரு பழம் போதும்!! கதலி பழம் இந்த ஒரு பழம் மட்டும் போதும் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளை போக்க கூடியது. இந்த கோடைக்காலத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் பிரச்சினை உடல் சூடு. அதாவது அடி வயிற்றில் சூடு, இரப்பையில் இருந்து, சிறு குடல், பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருக்க கூடிய சூடுகளை எல்லாம் தணிக்கிறது. அடுத்து மூத்திரப் பையில் ஏற்படக் கூடிய தோஷங்கள், … Read more

பலாப்பழம் கண் பார்வை திறனை அதிகரிக்குமா!!

பலாப்பழம் கண் பார்வை திறனை அதிகரிக்குமா!!

பலாப்பழம் கண் பார்வை திறனை அதிகரிக்குமா!! கண்களின் பயன்பாடு நமக்கு மிக முக்கியமானது. காலையில் எழுந்து, இரவு படுக்கைக்குச் செல்வது வரையிலும் ஒரு நாளில் கண்களின் பயன்பாடு அளவில்லாத தாகும். கணினியில் இடையறாது பணிபுரிந்து இந்த உலகின் ஒவ்வொரு காட்சிகளையும் நமக்குத் திறந்து காட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் கண்களுக்குப் பாதிப்பு உண்டாகிறது.முக்கனியில் ஒன்றான பலாப்பழம் கண் பார்வைக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி பார்க்கலாம். பல வைட்டமின்களில், பலாப்பழ விதைகளில் உள்ள சிறிய அளவு வைட்டமின் ஏ … Read more

கோடைக்காலத்தில் சந்திக்கும் கண் பிரச்சினைகள்

கோடைக்காலத்தில் சந்திக்கும் கண் பிரச்சினைகள்

கோடைகாலத்தில், வெயிலின் தாக்கத்தால் நான் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம். அதில் ஒன்று கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். கோடைக்காலத்தில் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். எனவே நாம் அளவுக்கு அதிகமான தண்ணீரை அருந்த வேண்டும். வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். சூரியனின் வெப்ப கதிர்கள் நம் சருமத்தை மட்டுமல்லாது நமது கண்ணையும் பாதிக்கிறது. முதலாவதாக கண் வறட்சி. கண்களில் உள்ள நீர்படலம் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினை கோடைக்காலங்களில் மட்டுமல்ல எல்லா பருவ … Read more