இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! இந்தியா முழுவதும் தற்பொழுது அரிசி மற்றும் கோதுமை போன்றவற்றின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் பொது விநியோக அரிசி மற்றும் இதர பொருட்களை நிறுத்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அரிசி மற்றும் இதர பொருள்களின் விலைவாசியை குறைக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு இதனை விற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. … Read more

இந்த வருடம் பள்ளிகளில் இது கட்டாயம்!! அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!!

இந்த வருடம் பள்ளிகளில் இது கட்டாயம்!! அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பிற்கான வகுப்புகள் தொடங்கப்பட்டு புத்தகங்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. முதலில் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறினர். ஆனால் வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் 7ஆம் தேதி ஆக மாற்றம் செய்யப்பட்டது. அச்சமயத்திலும் வெயிலின் தாக்கம் சிறிதளவு கூட குறையவில்லை. எனவே உயர்கல்வி மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி என்றும் தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு ஜூன் … Read more

செந்தில் பாலாஜி ராஜினாமா.. அமைச்சரவையில் புதிய மாற்றம்!! முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

செந்தில் பாலாஜி ராஜினாமா.. அமைச்சரவையில் புதிய மாற்றம்!! முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கை!! ஓரிரு வாரங்களுக்கு முன்பு வருமானவரித்துறையினர் கரூர் மாவட்டம் என தொடங்கி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். இந்த வருமானவரித்துறை ரெய்டானது தமிழகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக நிர்வாகிகள் மற்றும் வருமானவரித்துறையினர் கைகழுப்பு என தொடங்கி பல திருப்பங்கள் இந்த ஆய்வில் ஏற்பட்டது. இவ்வாறு ஆய்வு மேற்கொண்டதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அமலாக்க … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!! இன்று முதல் பொருட்கள் விநியோகம்!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!! இன்று முதல் பொருட்கள் விநியோகம்!! ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்துவதாக அறிவிப்ப ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த வகையில் இவர்கள், ரேஷன் கடைகளை வருவாய்த்துறையும் கூட்டுறவு துறையும் இணைந்து கண்காணித்து வருவதால் அவர்களால் திறம்பட செயல்பட முடியவில்லை என கூறியுள்ளனர். எனவே இதற்கென்று தனித்துறையை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். மேற்கொண்டு ரேஷன் கடை ஊழியர்கள் மீது தொடர்ந்து வரும் … Read more

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! சிலிண்டர் விலை குறைப்பு குறித்து முக்கிய தகவல்!!

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! சிலிண்டர் விலை குறைப்பு குறித்து முக்கிய தகவல்!! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம் இறக்கம் பொருத்து சிலிண்டரின் விலையானது நிர்ணயம் செய்யப்படும். மேலும் இந்த விலை நிர்ணயமானது அமெரிக்க டாலரின் அடிப்படையில் காணப்படும். கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் வணிக சிலிண்டரின் விலை மட்டும் ஏற்றம் இறக்கமாக இருக்கிறது. அந்த வகையில் வணிகப் … Read more

இன்று முதல் முழு ஊரடங்கு அமல்!! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

இன்று முதல் முழு ஊரடங்கு அமல்!! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!! தற்பொழுது உத்தரகாண்ட் மாநிலத்தில் லவ் ஜிகாத் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. அப்பாவி பெண்களை காதல் வலையில் விழ வைத்து மதமாற்றம் செய்வதையே லவ் ஜிஹாத் என கூறுவர். வடமாநிலங்களில் தற்பொழுது இந்த லவ் ஜி காத் விவகாரம் சற்று தீவிரமாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உத்தரகாண்டில் சிறுபான்மையினர் 14 வயது சிறுமியை கடத்த முயன்றது தான் இதற்கு முதல் படியாக இருந்தது. … Read more

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வெளியாக இருக்கும் பழைய ஓய்வுதிய திட்டம் !!

A happy news for government employees!! Old Retirement Program to be Released Soon !!

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வெளியாக இருக்கும் பழைய ஓய்வுதிய திட்டம் !! நாடு முழுவதும் அரசு ஊழியர்களின் பழைய ஒய்வூதிய திட்டத்திற்க்கான கோரிக்கை நாளுக்கு நாள் வலு பெற்று கொண்டே இருக்கிறது.அதனை பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நிதி செயலாளர் தலைமையில் தேசிய ஒய்வூதிய திட்டத்தில் மாற்றங்களை ஏற்ப்படுத்த குழு ஒன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டது. தேசிய அலுவலக பணியாளர் கவுன்சில்  கூட்டம் ஜூன் 9 ம் தேதி நடந்தது.அந்த கூட்டத்தில் … Read more

இப்படி பான் கார்டு வைத்திருந்தால் 10000 அபராதம்!! அரசு வெளியிட்ட பகீர் தகவல்!!

இப்படி பான் கார்டு வைத்திருந்தால் 10000 அபராதம்!! அரசு வெளியிட்ட பகீர் தகவல்!! பான் கார்டு ஆனது தற்பொழுது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்பொழுது அடையாள அட்டையாக இருப்பது நமக்கு ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தான். இதனை அடுத்து மத்திய அரசானது மூன்றாவதாக பான் கார்டையும் இதில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. எனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் உடன் இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது. இதற்கான … Read more

நெஞ்சு வலி நாடகம்.. விடாது துரத்தும் அமலாக்கத்துறை!! இனி செந்தில் பாலாஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்!!

நெஞ்சு வலி நாடகம்.. விடாது துரத்தும் அமலாக்கத்துறை!! இனி செந்தில் பாலாஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்!! ஓரிரு வாரங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்த  சகோதரர்கள் நண்பர்கள் என அனைவரது வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி வருமானவரித் துறையினரை அவர்களின் வேலையை செய்யவிடாமல் திமுக நிர்வாகிகள், அவர்களை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மையமாக வைத்து நேற்று அமலாக்கத்துறையினர் களத்தில் இறங்கினர்.அந்தவகையில் செந்தில் … Read more

பாஜாகவுடனான கூட்டணி முறிவு.. காலக்கெடு கொடுத்த எடப்பாடி!! மேலிடத்திற்கு எகிறும் பிரஷர்!! 

Breakup of alliance with Bajaka.. Edappadi gave deadline!! Pressure to rise to the top!!

பாஜாகவுடனான கூட்டணி முறிவு.. காலக்கெடு கொடுத்த எடப்பாடி!! மேலிடத்திற்கு எகிறும் பிரஷர்!! இன்று காலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது தொடங்கிய நிலையில்,இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். குறிப்பாக இந்த கூட்டத்தில், வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் யுத்திகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஊழல் செய்தார் என்பதை பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை கூறியது குறித்தும் விவாதித்துள்ளனர். இவ்வாறு … Read more