ஒரே வாரத்தில் அல்சர் சரியாகிவிடும்!! இனி வாழ்நாள் முழுவதும் வராது!!

ஒரே வாரத்தில் அல்சர் சரியாகிவிடும்!! இனி வாழ்நாள் முழுவதும் வராது!! வயசு வித்தியாசமின்றி இன்று அனைவருமே எதிர்கொள்ளும் பிரச்னையாக இருப்பது அல்சர்தான். நேரத்துக்கு உணவு எடுத்துகொள்ளாதது உள்பட பல காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது. தொண்டையில் இருந்து இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்களை வயிற்றுப் புண் அல்லது பெப்டிக் அல்சர் என்கிறோம். காரமான உணவை எடுத்துக்கொள்வதாலும், மனஅழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண் ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது. ஆனால் தற்போது … Read more

காசநோய் வராமல் இருக்கணுமா!! இந்த உணவுகளை ஃபாலோ பண்ணுங்கள் அருமையான டிப்ஸ்!!

காசநோய் வராமல் இருக்கணுமா!! இந்த உணவுகளை ஃபாலோ பண்ணுங்கள் அருமையான டிப்ஸ்!! காச நோய் என்பது மைக்கோ பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகளின் தாக்குதலால் மக்களுக்கு ஏற்படும் பெரும் தொற்றுநோய் ஆகும். இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு சில நேரத்தில் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது மிக ஆபத்தான தொற்று நோயாகவும் உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் மில்லியன் கணக்கில் மக்கள் இந்த நோய்க்கு பலியாகிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு நாளும் மூன்று நிமிடங்களுக்கு இரண்டு பேர் உயிர் இழக்கிறார்கள். … Read more

பிரண்டையை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகள்!! இதனை சாப்பிட்டு பயன்பெறுங்கள்!!

பிரண்டையை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகள்!! இதனை சாப்பிட்டு பயன்பெறுங்கள்!! இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக காணப்படுகிறது மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் மனித நடமாட்டம் குறைவதற்கு காணப்படும் பட்டைய காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. பிரண்டை சாதாரண, சிவப்பு பிரண்டை, உருண்டை பிரண்டை, முப் பிரண்டை, தட்டை பிரண்டை, சதுரப்பிரண்டை, புலி பிரண்டை, ஓலை பிரண்டை என பல வகைப்படும். இதற்கு வஞ்சிரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் சாறு உடலில் பட்டால் அரிப்பை … Read more

கொத்து கொத்தாக முடி கொட்டுதா!! இதோ இந்த ஒரு பழம் மட்டும் போதும் முடி காடு போல் வளர!!

கொத்து கொத்தாக முடி கொட்டுதா!! இதோ இந்த ஒரு பழம் மட்டும் போதும் முடி காடு போல் வளர!! நமக்கு ஏற்படும் பல பிரச்சனைகளில் முக்கிய பிரச்சனை தலை முடி கொட்டுதல் ஆகும். இந்த தலைமுடி கொட்டுதல் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றால் நாம் ஆரஞ்சு பழத்தை சாப்பிடலாம். இந்த ஆரஞ்சு பழம் நம் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடய ஒன்றாக உள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். … Read more

மாம்பழத்தை ஜூசாக குடிக்க கூடாதா! மாம்பழத்தின் நன்மைகள்!!

மாம்பழத்தை ஜூசாக குடிக்க கூடாதா! மாம்பழத்தின் நன்மைகள்!   கோடை காலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். இந்த மாம்பழத்தை பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். மாம்பழத்தில் கலோரிகள் அதிக அளவு இருப்பதால் டயட் மேற்கொள்பவர்கள் சாப்பிட தயங்குவார்கள். ஆனால் மாம்பழத்தை மிதமான அளவில் சாப்பிடும் பொழுது இது எடை குறைக்க உதவும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த மாம்பழத்தின் நன்மைகள், இதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். … Read more

வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மை!

வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மை! காலை எழுந்தவுடன் எந்த வகையான உணவுகளை சாப்பிட வேண்டும்.காலையில் எழுந்தவுடன் நாம் அனைவருமே டீ ,காபி குடிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வர தேனில் உள்ள விட்டமின், மினரல்ஸ், ஸ்லோகனைட்ஸ், என்சைம் ,போன்ற சத்துக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் வயிற்றில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் ஊறவைத்த பாதாம் இந்த பாதாமில் விட்டமின் இ, மெக்னீசியம், புரோட்டின், போன்ற … Read more

கால்சியம் சத்து குறைபாடு ஒரே மாதத்தில் சரியாக வேண்டுமா? ஐந்து அத்திப்பழம் போதும்!

கால்சியம் சத்து குறைபாடு ஒரே மாதத்தில் சரியாக வேண்டுமா? ஐந்து அத்திப்பழம் போதும்! இயற்கையாக கிடைக்கக்கூடிய அத்திப்பழத்தில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். அத்திப்பழம் என்பது நாட்டு அத்தி மற்றும் சீமை அத்தி என்று இரண்டு விதமாக உள்ளது. இதில் உள்ள சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவை அதிகப்படியாக நிறைந்துள்ளது. இதனை நாம் அதிக இடத்தில் பார்க்க முடிவதில்லை ஆனால் கடைகளில் கிடைக்கிறது. இதனை தினசரி … Read more

வெங்காய சாரினை இதனுடன் சேர்த்து காலையில் பருகி வாருங்கள்! ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு குறையும்!

வெங்காய சாரினை இதனுடன் சேர்த்து காலையில் பருகி வாருங்கள்! ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு குறையும்! உடலில் சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலம் காணலாம்.சர்க்கரை நோயானது பெரியவர்களுக்கு ஏற்படக்கூடும் ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு இவ்வித சர்க்கரை நோயானது ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள் அல்லது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரியான அளவு கிடைக்காத பொழுது இவ்வித … Read more

ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா! வெண்டைக்காய் இவ்வாறு பயன்படுத்துங்கள்!

ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா! வெண்டைக்காய் இவ்வாறு பயன்படுத்துங்கள்! சர்க்கரை நோயை ஏழு நாட்களில் குணப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலம் காணலாம். தற்போது உள்ள சூழலில் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய சர்க்கரை நோயானது இளம் வயதில் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் அன்றாடம் வாழ்வில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மற்றும் அதிலிருந்து நமக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது தான்.இதன் விளைவாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு குணப்படுத்திக் கொள்ளலாம் … Read more

சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்? இந்த காயை மட்டும் உனவில் சேர்த்தது கொண்டால் போதும்!

  சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்? இந்த காயை மட்டும் உனவில் சேர்த்தது கொண்டால் போதும்! சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி இந்த காய்கறிகளை தவறாமல் சாப்பிடுங்கள்.தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய சர்க்கரை நோய், இளம் வயது உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. இதனை நாம் அலட்சியமாக எடுத்துக் கொண்டால் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். எனவே தினசரி அன்றாடும் வாழ்வில் எடுத்துக் கொள்ளக்கூடிய காய்கறி வகைகளில் முக்கியமாக சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தும் உணவுகளை பற்றி இந்த … Read more