ரூ 1000 உரிமைத் தொகை இவர்கள் பெற வாய்ப்பில்லை! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

They are not likely to get the right amount of Rs 1000! Information published by the Minister of Finance!

ரூ 1000 உரிமைத் தொகை இவர்கள் பெற வாய்ப்பில்லை! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்! கடந்த தேர்தலின் பொழுது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அதில் திமுக குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைகள், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாதா  பயணச்சீட்டு, நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் சீட்டு வழங்குதல், … Read more

பெண்களுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் இனி இலவச பேருந்து? பட்ஜெட்டில் வெளிவந்த அசத்தல் அப்டேட்!

Free bus not only for women but also for them? Crazy update on budget!

பெண்களுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் இனி இலவச பேருந்து? பட்ஜெட்டில் வெளிவந்த அசத்தல் அப்டேட்! 2023-24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 2023 24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் காகிதம் இல்லா இ பட்ஜெடை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். … Read more

இவர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

Pension increase for them! Happy news published by the government!

இவர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! இம்மாதம் முதல் நாளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையில் காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு உருவாக்கியது. இந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் அந்த பட்ஜெட்டில் வருவான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கப்பட்டது. அதுபோலவே ஹரியானா மாநிலத்தில் … Read more

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று GST கவுன்சில் கூட்டம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று GST கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 49 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 49 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி விதிப்பு குறித்து விவாதிக்கப்பட … Read more

இனி திமுக ஆட்சியில் மேயரின் ஹேண்ட் பேக் தூக்க புதிய போஸ்டிங்! மூச்சடைக்க  மூன்று மாடி ஓடிய ஊழியர்!

New posting to lift mayor's handbag in DMK rule! Breathtaking three-story run employee!

இனி திமுக ஆட்சியில் மேயரின் ஹேண்ட் பேக் தூக்க புதிய போஸ்டிங்! மூச்சடைக்க  மூன்று மாடி ஓடிய ஊழியர்! மதுரை மாநகராட்சியின் மேயராக தற்போது பதவி வகுத்து வருபவர் இந்திராணி பொன் வசந்த்.இவர் பதவியேற்றத்தில் இருந்து இவருடைய கணவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மேயரின் அறையை ஆக்கிரமித்து அதனை ஒரு கட்சி அலுவலகம் போல் உபோயோகித்து வருகின்றனர். மேலும் முதன்முறையாக மேயருக்கென ஆலோசகர் என ஒருவரை நியமித்துள்ளனர்.இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.இதனை தொடர்ந்து மாமன்றக் கூட்டத்தில் திமுக … Read more

நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை! இந்த துறைகளுக்கு இவ்வளவு நிதியா?

Report issued by the Minister! Is there so much funding for these sectors?

நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை! இந்த துறைகளுக்கு இவ்வளவு நிதியா? இன்று தமிழகத்தின் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதன் மூலம் புதிய திட்டங்கள் குறித்து அறிவித்த நிதி அமைச்சர் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார். துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவே தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டமுதல் பேப்பர் இல்லா பட்ஜெட் என்பதையும் … Read more

தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.1000 – நிதி அமைச்சர்! பட்ஜெட் தாக்கல்!

வரலாற்றில் மிகவும் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்துள்ளார். வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக பொறுப்பு ஏற்றபின் முதல் முறையாக நடக்கும் பட்ஜெட் தாக்கல் இதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை தொடங்கினார். இந்த வரவு செலவு அறிக்கை இந்த நிதி … Read more

கொரோனா காலத்தில் கூட இரட்டிப்பு ஆன கோடீஸ்வரர்கள்! நிர்மலா சீதாராமன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Millionaires who doubled even in the Corona era! Shocking information told by Nirmala Sitharaman!

கொரோனா காலத்தில் கூட இரட்டிப்பு ஆன கோடீஸ்வரர்கள்! நிர்மலா சீதாராமன் சொன்ன அதிர்ச்சி தகவல்! உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தில் பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலை இழப்பு, வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் பல குடும்பங்கள் வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டுள்ளன. அதேசமயம் இந்த நெருக்கடி காலத்திலும் கணிசமான செல்வந்தர்கள் தங்கள் வளத்தை பெருக்கிக் கொண்டே வருகின்றனர். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்திய … Read more

அரசு பேருந்து இவ்வளவு தூரம் சென்றால் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? – நிதி அமைச்சர்!

Does the government know so much loss if the government bus goes so far? - Minister of Finance!

அரசு பேருந்து இவ்வளவு தூரம் சென்றால் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? – நிதி அமைச்சர்! நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களையும், அவர் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளையும்  ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். கடந்த அதிமுக அரசு பதவியில் இருந்தபோது செய்த ஊழல்களையும் வெளிக் கொண்டு வந்து இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்த செயல்களின் மூலம் நாடு எவ்வளவு கடினமான மற்றும் … Read more

கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிர்மலா சீதாராமன்! காப்பீடு என கூறியது வெறும் கண்துடைப்பு!

Nirmala Sitharaman caught red handed! That said insurance is just eye-popping!

கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிர்மலா சீதாராமன்! காப்பீடு என கூறியது வெறும் கண்துடைப்பு! கொரோனா தொற்று சென்ற வருடம் தொடங்கி இந்த வருடம் வரை குறைந்த பாடு இல்லை.அந்தவகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவரை அரசு மருத்துமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ அனுமதிக்கப்படுவர்.கொரோனா தொற்று உறுதியானவர்களின் பக்கத்தில் அவர்கள் சொந்தமே அருகில் இல்லாத நிலையில்,மருத்துவர்கள் தான் கூடுதல் கவனம் எடுத்து பார்த்து வருகின்றனர்.அவ்வாறு கொரோனா நோயாளிகளுடன் சேர்ந்து தொற்றை கவனிக்கும் போது அம்மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு எற்பட்டு … Read more