நடு வானில் பிறந்த குழந்தை!

பொதுவாக ஆரோக்கியமான கர்ப்ப காலத்தில், 36 வாரங்கள் வரை விமானத்தில் செல்வது பாதுகாப்பானது. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான விமான நிறுவனங்கள் 36 வது வாரத்திற்கு முன் வரை கர்ப்பிணிப் பெண்களின் மூன்றாவது டிரைமிஸ்டெர் வரை உள்நாட்டில் பறக்க அனுமதிக்கின்றன. சில சர்வதேச விமானங்கள் 28 வாரங்களுக்குப் பிறகு பயணத்தை கட்டுப்படுத்துகின்றன. காற்றழுத்தம் மற்றும்/அல்லது ஈரப்பதம் குறைவது உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ தீங்கு விளைவிக்கும். ஆனால் விமானத்தில் செல்வதினால் கருச்சிதைவோ, அல்லது வேறு ஏதேனும் பாதிப்போ ஏற்படும் … Read more

நேரடி விமானப் போக்குவரத்துத்திற்கு அனுமதி வழங்கிய கனடா அரசு! மகிழ்ச்சியில் இந்தியா!

நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் இருந்து அயல் நாடுகளுக்கு விமான போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியதை அடுத்து மெல்ல, மெல்ல மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வு அறிவித்தனர். அதனடிப்படையில் முதலில் ஒரு நாட்டு போக்குவரத்துகள் தொடங்கின. தற்போது நோய்தொற்று பாதிப்பு குறைந்து வருகின்ற சூழ்நிலையில், இந்தியாவிலிருந்து வருகை தரும் நேரடி விமானங்களை அனுமதிக்க இன்றைய தினம் முதல் கனடா … Read more

நடுவானில் சென்றபோது ஏற்பட்ட திடீர் கோளாறு! உடனே விமானிகள் செய்த செயல்!

Sudden malfunction while going in the middle! The action taken by the pilots immediately!

நடுவானில் சென்றபோது ஏற்பட்ட திடீர் கோளாறு! உடனே விமானிகள் செய்த செயல்! சென்னையிலிருந்து அந்தமான் போர்ட் பிளேயர் நோக்கி இன்று காலை 8.40 மணி அளவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 117 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 123 பேர் அந்தமான் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு நடுவானில் பறந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று விமானத்தில் ஏதோ தொழில் நுட்பக் கோளாறு … Read more

விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோதே பிறந்த குழந்தை! ஆப்கன் பெண் பெற்றெடுத்தார்!

Pregnant lady delivers child in flying plane

விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோதே பிறந்த குழந்தை! ஆப்கன் பெண் பெற்றெடுத்தார்! ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர்.இதனால் அந்த நாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.அந்நாட்டு மக்கள் பலரும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.உலக நாடுகள் பலவும் ஆப்கன் நாட்டு மக்களை மீட்பதற்கு உதவிபுரிந்து வருகின்றனர்.விமானங்கள் மூலம் அந்நாட்டு மக்கள் பலரும் வெளியேறி வருகின்றனர். இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தாலிபான் அமைப்பு ஷரியத் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.இந்த சட்டத்தின்படி பல கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்படும்.மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு … Read more

தப்பி பிழைப்போரிடம் இதை செய்ய சொல்லும் தாய்மார்கள்! அதன் காரணமாக ஏற்பட்ட நிகழ்வு!

Mothers who tell survivors to do this! Event caused by it!

தப்பி பிழைப்போரிடம் இதை செய்ய சொல்லும் தாய்மார்கள்! அதன் காரணமாக ஏற்பட்ட நிகழ்வு! ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் போர் ஏற்பட்டு ஆப்கன் அரசை தலீபான்கள்  கைப்பற்றி உள்ளனர். தற்போது புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான்கள் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய அரசுக் கட்டமைப்பு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், அது பெண்களுக்கு ஷரியத் சட்டப்படி அமைக்கப்படும் எனவும் தலிபான்கள் கூறியுள்ளனர். … Read more

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை! இந்தியாவில் நீளும் விமான சேவைக்கான தடை!!

Passengers banned from international flights! Prolonged ban on flights in India !!

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை! இந்தியாவில் நீளும் விமான சேவைக்கான தடை!! தற்போது தீவிரமாக  பரவி வரும் கொரோனா வைரஸ்-ன் 2 ஆம்,  3 ஆம் மற்றும் 4 ஆம் அலையின் காரணமாக இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்துள்ளது மற்றும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் விமான சேவைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.  டி.ஜி.சி.ஏ இயங்கு நகரம் திட்டமிடப்பட்டபடி சர்வதேச பயணிகள் போக்குவரத்துக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் தடை … Read more

தடுமாற்றத்துடன் தரையிறங்கிய விமானம் – தாறுமாறான மோதல்!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தடுமாற்றத்துடன் தரையிறங்கியுள்ளது. அப்போது அங்கு வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. விமானத் துறை அதிகாரிகளிடம் இதனை விசாரித்த போது, விமானத்தில் இயந்திர பழுது நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது இடையில் இயந்திர பழுது ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் விமானி விரைவாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்ச்சித்துள்ளார். மேலும் விமானம் வேகமாக நெடுஞ்சாலையில் திடீரென்று தரையிறக்கப்பட்டது. … Read more

விமான பயிற்சியில் விபரீதமாக உயிரிழந்த இரு விமானிகள்

பறப்பதையே கனவாக கொண்ட விமானிகள் இருவருக்கு பரிதாப நிலை நேர்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ராணுவ ஜெட்டில் விமானிகளுக்கு பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. பயிற்சி அளிக்கப்படும் விமானம் டி-38, இது 14வது படையை சேர்ந்ததாகும். இதில் முன்தினம் மாலையில் எப்பொழுதும் போலவே பயிற்சி நடைபெற்று வந்துள்ளது. இந்த விமானம் மிசிசிப்பியிலுள்ள கொலம்பஸ் என்கின்ற விமானதளத்திலிருந்து புறப்மட்டு சென்று புளோரிடாவில் இருக்கும் டல்லாஹஸ்ஸிக்கு செல்லும். இதுவே அவர்களின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சியின் போதும் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் … Read more

சர்வதேச பயணிகளின் விமானங்களுக்கு தடை நீட்டிப்பு – மத்திய அரசு தகவல்!

வெளிநாடுகளுக்கான பயணிகளின் விமான சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீட்டிப்பு. அதாவது சர்வதேச பயணிகளின் விமான சேவைகளுக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் : “விமான சேவைக்கு நீட்டிக்கப்பட்ட தடையால், பன்னாட்டு சரக்கு போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா ஏறத்தாழ 24 நாடுகளுக்கும் மேல் தனது விமான சேவையை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். … Read more

கங்காரு வடிவமிட்டுப் பயணத்தை முடித்த விமானம்

ஆஸ்திரேலிய விமான நிறுவனமான Qantas அதன் போயிங் 747 ரக விமானத்தின் கடைசிப் பயணத்தைச் சென்ற வாரம் புதன்கிழமையன்று இனிதே நடத்தி முடித்தது. நிறுவனத்தின் சின்னமாகிய கங்காரு வடிவத்தை ஆகாயத்தில் அமைத்தவாறு பறந்தது அந்த விமானம். அந்த அதிசய சாகசத்தைக் காண மக்கள் சிட்னி விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். கொரோனா கிருமிப்பரவலால் விமானச் சேவைகளுக்கான தேவை குறைந்துள்ளது. அதனால், Qantas நிறுவனத்தின் 747 ரக விமானங்கள் திட்டமிட்டதற்கு 6 மாதம் முன்னதாகவே ஓய்வுபெற்றுள்ளன. இரண்டாம் எலிசபெத் அரசியார் … Read more