வித்தியாசமான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

வித்தியாசமான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா? கடல் மீனில் உடலுக்கு நன்மை தரும் ஒமேகா 3 உள்ளது. வாரத்திற்கு 3 முறை மீன் உணவு சாப்பிட்டு வந்தால் மூளை சிறப்பாக இயங்கும். மேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை சரியாகும். மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதயநோயை கட்டுப்படுத்தலாம். மீன் சாப்பிடுவதன் மூலம் நரம்புத் தளர்ச்சி நோயை கட்டுப்படுத்தலாம். தேவையான பொருட்கள் மீன் – 1 கிலோ பெரிய … Read more

தெருவே கமகமக்கும் ரசம்! இப்படி வச்சு அசத்துங்கள்!!

தெருவே கமகமக்கும் ரசம்! இப்படி வச்சு அசத்துங்கள்!! நம் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிப்பது ரசம் தான்.இந்த ரசம் திரவ வடிவில் இருப்பதினால் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது.ரசத்தில் மட்டும் புளி ரசம்,தக்காளி,மிளகு ரசம் என்று பல வகைகள் இருக்கிறது.ரசம் செரிமான பிரச்சனைக்கு உரிய தீர்வாக இருக்கிறது.சளி பிடித்தவர்கள் மிளகு ரசம் அல்லது தூதுவளை ரசம் வைத்து சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும். அசைவ உணவு சாப்பிட பிறகு 1 டம்ளர் ரசம் குடிப்பதை … Read more

கல்யாண வீட்டு பருப்பு சாம்பார்!! சமையல்காரர் சொன்ன டிப்ஸ்! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

கல்யாண வீட்டு பருப்பு சாம்பார்!! சமையல்காரர் சொன்ன டிப்ஸ்! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே! பருப்பு சாம்பார் நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று.நம்மில் பெரும்பாலானோருக்கு துவரம் பருப்பு என்றால் அலாதி பிரியம்.இந்த பருப்பில் பல்வேறு சுவையில் சாம்பார் செய்யப்பட்டு வருகிறது.காய்கள் போட்டு,போடாமல்,கீரை போட்டு செய்வது என்று பல விதமாக செய்யப்பட்டாலும் கல்யாண வீட்டு ஸ்டைலில் செய்யப்படும் பருப்பு சாம்பார் தான் பெஸ்ட்.பருப்பு பிடிக்காதவர்கள் கூட விரும்பி உண்பார்கள்.சுவை அவ்வளவு அருமையாக இருக்கும்.இந்த ருசியான சாம்பார் … Read more

கலப்படமில்லாத பெருங்காய பொடி வீட்டிலேயே தயாரிக்கலாம்.. இதோ முழுமையான விளக்கம்!

கலப்படமில்லாத பெருங்காய பொடி வீட்டிலேயே தயாரிக்கலாம்.. இதோ முழுமையான விளக்கம்! கட்டி பெருங்காயம் பயன்படுத்துவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். அதை சிலருக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது. பெரும்பாலோர் பெருங்காய பொடியைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், கடையில் பெருங்காயம் பொடி வாங்கும்போது, இதனுடன் வேறு சில பொருள்களை சேர்த்து விடுவார்கள். இதனால் இதன் நறுமணம் வேறு மாதிரியாக இருக்கும். கவலை வேண்டாம்… பெருங்காயத்தை எப்படி வீட்டிலேயே பொடி செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம் – தேவையான பொருட்கள் … Read more

நாக்கில் எச்சில் ஊறும் சுவையான மாம்பழ பாயாசம் – செய்வது எப்படி?

நாக்கில் எச்சில் ஊறும் சுவையான மாம்பழ பாயாசம் – செய்வது எப்படி? மாம்பழம் என்று பெயரைக் கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறுதா? பின்னே இருக்காதா என்ன… நாம் விரும்பி சாப்பிடும் பழங்களில் மாம்பழம் முதலிடம் பிடிக்கும். இதன் சுவையான எல்லோரும் அடிமையாகிவிடுவார்கள். மேலும் மாம்பழம் சுவைக்கு புகழ் பெற்றது மட்டுமல்ல, அதனுள் இருக்கும் மருத்துவ குணங்கள்தான். இத்தனை ஆற்றல் மாம்பழத்திற்கு உண்டு. மாம்பழத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு குறைவாக உள்ளது. மேலும், அதில் நார்ச்சத்து மற்றும் … Read more

கமகமக்க ஆற்காடு மட்டன் தொடை கறி குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

கமகமக்க ஆற்காடு மட்டன் தொடை கறி குழம்பு – சுவையாக செய்வது எப்படி? ஆட்டு இறைச்சி வாங்கும் போது, ஆட்டின் தொடைப் பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும். அதனால்தான் அனைவரும் ஆடு தொடைக்கறி என்று கேட்டு வாங்குவார்கள். ஆனால், தொடை பகுதியில் சதை அதிகமாக இருந்தாலும், சாப்பிட சற்று கடினமாகத்தான் இருக்கும். அதற்கு முக்கிய காரணம், ஆடு நடக்கிறதால், அதன் தொடை பகுதி தசை நன்றாக இறுகி கெட்டியாகிவிடும். இப்படி இறுக்கமான தொடைக்கறியில் எப்படி மிருதுவாக, சுவையாக … Read more

திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான பப்பாளி பழ அல்வா – செய்வது எப்படி?

திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான பப்பாளி பழ அல்வா – செய்வது எப்படி? மலிவாக கிடைக்கும் பப்பாளி பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் பப்பாளி பழம் சிறந்தது. பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு நல்ல சுவையையும் கொடுக்கிறது. பப்பாளி பழத்தில் நார்சத்து, கரோட்டின், வைட்டமின் சி, உட்பட பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும், பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால், இதய நோய் போன்ற பலவிதமான நோய்கள் குணமாகும். பப்பாளி பழம் … Read more

பிளாக் டீ இப்படி செய்து சுவைத்து பாருங்கள்.. டேஸ்ட் மறக்காது!

பிளாக் டீ இப்படி செய்து சுவைத்து பாருங்கள்.. டேஸ்ட் மறக்காது! மக்கள் அதிகம் விரும்பி பருகும் பிளாக் டீ அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டு இருக்கிறது. பிளாக் டீ,சாயா,கடுங்காப்பி,கருப்பு தேநீர் என்று மக்களால் பல பெயர்களில் அழைக்கப்படும் இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.இவை உடலில் உள்ள அசாதாரண செல்களை அழிக்கிறது.இந்த கருப்பு தேநீரில் 2.4 கிராம் கலோரிகள்,0.4 கிராம் கார்போஹைட்ரேட்டுகள்,0.1 கிராம் நார்ச்சத்துக்கள்,0.1 கிராம் புரதங்கள் இருக்கின்றது.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையான பொருட்கள்:- தண்ணீர் – … Read more

சுவைக்க சுவைக்க சாப்பிட தூண்டும் ஆற்காடு மக்கன் பேடா – சுவையாக செய்வது எப்படி?

சுவைக்க சுவைக்க சாப்பிட தூண்டும் ஆற்காடு மக்கன் பேடா – சுவையாக செய்வது எப்படி? ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரம்பரிய உணவு உள்ளது. எத்தனை தலைமுறைகள் வந்தாலும் அதன் ருசி மாறாது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரில் ஸ்பெஷல் உணவு என்றால் அது மக்கன் பேடா தான். மக்கன் என்றால் உருது மொழியில் நயம் என்று சொல்லப்படுகிறது. பேடா என்றும் சர்க்கரை பாகு. நயமாக தொண்டை குழியில் செல்வதால் அதனை மக்கள் பேடா என்று அழைத்திருக்கிறார்கள். … Read more

பொட்டுக்கடலை சாப்பிடுவதால் இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமா!!?

பொட்டுக் கல்லை சாப்பிடுவதால் இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமா!!? பொட்டுக் கடலையை நாம் சாப்பிடும் பொழுது நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொட்டுக் கடலையை நம் வீட்டில் சட்னி அரைக்க நாம் பயன்படுத்துவோம். இந்த பொட்டுக் கடலையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த பொட்டுக் கடலையை நாம் தொடர்ந்து சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு இரும்புச்சத்து, தாமிரம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகிய சத்துக்கள் உள்ளது. இந்த … Read more