காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்!

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்! நாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது நீர்தான். அதனால் தண்ணீர் என்பது அனைத்துளுமே நிறைந்திருக்கும். தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதனால் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். எப்பொழுதும் காலையில் எழுந்தவுடன் பல் தேய்த்த உடனே டீ, காபி ,பால் குடிப்பதுதான் வழக்கமாக அனைவரும் வைத்திருக்கின்றார்கள். ஆனால் இதற்கெல்லாம் மேலானதாக இருப்பது காலையில் எழுந்தவுடன் பல் … Read more

வைட்டமின் A நிறைந்த கேரட்.. நாவூற வைக்கும் பாயசம் எப்படி செய்வது?

கேரட்டில் உள்ள வைட்டமின் A பார்வை திறனை மேம்படுத்துகிறது. கேரட்டில் கலோரிகள் குறைவாக உள்ளதால் டயட்டில் இருப்பவர்கள் அதனை உணவில் சேர்த்து கொள்ளலாம். கேரட்டில் சுவையான பாயாசம் செய்து கொடுத்தாக் வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். தேவையானவை : கேரட் – 250 கிராம் வெல்லம் – கால் கப் தண்ணீர் – தேவையான அளவு தேங்காய் பால் – ஒரு கப் ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் உப்பு – ஒரு சிட்டிகை நெய் – … Read more

வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!!

வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!! தற்போதைய உலகில் உணவு பழக்க வழக்கம் மாறுபட்டதால் மாரடைப்பு சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது. இதனை தடுக்க வாரத்தில் மூன்று முறை நமது உணவில் ஆரோக்கியமிக்க உணவுகளை சேர்த்துக் கொள்ள. அதில் முதலாவதாக பிஸ்தா: முந்திரி திராட்சை பாதாம் போன்ற நட்ஸ்களில் ஒன்றுதான் பிஸ்தா. இதனை தினம்தோறும் பாதாமுடன் சேர்த்து சாப்பிட்டால் இதயம் வலுப்பெறும். குறிப்பாக பாதாம்மை விட பிஸ்தாவில் அதிக அளவு சூப்பர் … Read more

நீங்கள் இந்த பிளட் குரூப் உடையவரா? கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது!

நீங்கள் இந்த பிளட் குரூப் உடையவரா? கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது! ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரத்த குரூப் இருக்கும். அந்த வகையில் மொத்தம் எட்டு வகையான இரத்த குரூப்பில் உள்ளது. ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. ஒரு ரத்த குரூப் உள்ளவர்கள் எந்த உணவை உட்கொண்டால் அவர்களுக்கு அதிகளவு ஆரோக்கியத்தை தரும் என்றபடி ஆய்வுகள் வெளியாகி உள்ளது. ஒவ்வொருவரும் உண்ணும் உணவானது அவரின் உடல்நிலைக்கேற்ப வேறுபடும். ஏனென்றால் ஒவ்வொருவரும் உண்ணும் உணவு உடன் வேதியில் மாற்றம் நடப்பதால் ஒருவருக்கு … Read more

பால்பவுடரில் பர்ஃபியா? நாவூற வைக்கும் சுவையான ரெசிபி உங்களுக்காக…!

குழந்தைகளுக்கான பால்பவுடர் அனைவருக்கும் பிடிக்கும். அப்படி அனைவருக்கும் பிடித்த பால் பவுடரிக் சுவையான பர்ஃபி செய்து கொடுக்கலாம் வாங்க. தேவையானவை : பால் பவுடர் – 2 கப் பால் அரை கப் பொடி செய்யப்பட்ட சர்க்கரை – அரை கப் நெய் – தேவையான அளவு விருப்பமான நட்ஸ் – (பொடித்தது )விருப்பத்திற்கேற்ப குங்குமப்பூ – 4 சிட்டிகை செய்முறை : அடுப்பில் ஒரு நான்டிஸ்க் தவாவை வைத்து அதில், நெய் ஊற்றவும். அது உருகியதும் … Read more

மொறு மொறு மீன் பக்கோடா.. எப்படி செய்வது?

மீனில் பல ரெசிபிகள் செய்து சாப்பிடலாம்.வழக்கமான குழம்பு, வறுவல் போல இல்லாமல் மீனில் சுவையான மொறு மொறு பக்கோடா செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவர். எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம், தேவையானவை : முள் நீக்கிய மீன் துண்டுகள் – கால் கிலோ முட்டை – 2 சோளமாவு – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – சிறிதளவு மஞ்சள் தூள் – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவைக்கு mii முள் … Read more

மழை வந்துவிட்டதா? சுட சுட கேழ்வரகு பக்கோடா செய்து கொடுத்து அசத்துங்கள்..!

மழைக்காலத்தில் சூடாக சாப்பிட விரும்புவர். ஆனால், நாம் செய்யும் உணவுகள் எல்லாம் சத்துள்ளதாக இருக்குமா என்பது கேள்வி குறி. மழைநேரத்தில் மொறுமொறுப்பாகவும் சத்தாகவும் இருக்கும் சூப்பரான கேழ்வரகு பக்கோடா செய்து கொடுங்கள். தேவையானவை : கேழ்வரகு மாவு – 100 கிராம், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 1 இஞ்சி – சிறிய துண்டு கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு … Read more

நாவூற வைக்கும் கோவைக்காய் பொறியல்… உடனே செஞ்சி கொடுங்க..!

கோவைக்காயை உணவில் சேர்த்து வர சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல், பொடுகு, முடி உதிர்வு, பல் பிரச்சனை போன்றவைகளுக்கு தீர்வளிக்கும். கோவைக்காயில் சுவையான பொறியல் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம். தேவையானவை : கோவக்காய் – 300 கிராம் பச்சை மிளகாய் – 4 வெங்காயம் – 2 கடலை பருப்பு – 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி கடுகு … Read more

கோதுமை ரவையில் பாயாசம் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? நாவூற வைக்கும் சூப்பர் ரெசிபி..!

கோதுமை ரவையில் இட்லி, உப்புமா, கிச்சடி போன்றவை செய்து சாப்பிட்டு இருப்போம்.ஆனால், கோதுவையைல் ரவையில் சுவையான பாயாசம் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? உங்களுக்காக சூப்பர் ரெசிபி. தேவையானவை : கோதுமை ரவை – 1 கப் ஜவ்வரிசி – அரை கப் தண்ணீர் – 3 கப் வெல்லம் அல்லது கருப்பட்டி – 2 கப் தேங்காய் பால் – 3 கப் ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன் முந்திரி – விருப்பத்திற்கேற்ப நெய் – … Read more

மழைக்காலம் வந்து விட்டது.. சளி இருமலா? அப்போ இந்த ரசம் சாப்பிடுங்கள்..!

மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் , மூக்கடைப்பு,சைனஸ் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இவை அனைத்திற்கும் தூதுவளை சிறந்த பலனை தரும். தூதுவளையில் துவையல், சூப் , ரசம் போன்றவை செய்து உணவில் சேர்த்து கொள்ளலாம். தற்போது சுவையான தூதுவளை ரசம் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம். தேவையானவை : தூதுவளை கீரை – 1கப் பூண்டு – 6 பல் தக்காளி – 3 மஞ்சள் தூள் – 1/4 tsp மிளகு – … Read more