காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்!
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்! நாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது நீர்தான். அதனால் தண்ணீர் என்பது அனைத்துளுமே நிறைந்திருக்கும். தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதனால் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். எப்பொழுதும் காலையில் எழுந்தவுடன் பல் தேய்த்த உடனே டீ, காபி ,பால் குடிப்பதுதான் வழக்கமாக அனைவரும் வைத்திருக்கின்றார்கள். ஆனால் இதற்கெல்லாம் மேலானதாக இருப்பது காலையில் எழுந்தவுடன் பல் … Read more