தோழிக்கு உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! குடும்பத்தினர் செய்த படுகொலை!

தோழிக்கு உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! குடும்பத்தினர் செய்த படுகொலை! தஞ்சாவூர் அருகே திருப்பனந்தாள் சிவபுரனி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். டேவிட் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 12 ம் தேதி  வங்கிக்கு சென்ற அனிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதன் காரணமாக அனிதாவின் குடும்பத்தினர் அனிதாவை எங்கு தேடியும் காணாத காரணத்தினால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் புகாரை பதிவு … Read more

மீட்பு குழுவில் திடீரென இணைந்த நபர்! தன்னை தானே தேடிய வினோதம்!

The person who suddenly joined the rescue team! The strangeness of finding oneself!

மீட்பு குழுவில் திடீரென இணைந்த நபர்! தன்னை தானே தேடிய வினோதம்! துருக்கி நாட்டில் உள்ள புர்ஷா மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் புட்லு. 50 வயதான இவர்  தனது நண்பர்களுடன் இணைந்து அங்குள்ள ஒரு காட்டிற்குள் சென்று மது அருந்தினார். மது போதையின் காரணமாக அவர்களைப் பிரிந்து காட்டிற்குள் தனியாக பிரிந்து சென்றுவிட்டார். அதன் காரணமாக தனது கணவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை  என அவரது மனைவி போலீசார் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் … Read more

நண்பர்களுடன் குடித்து விட்டு வந்த இளம்பெண்! சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார் ஓட்டுனர்!

The teenager who got drunk with friends! Driving a car using the opportunity!

நண்பர்களுடன் குடித்து விட்டு வந்த இளம்பெண்! சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார் ஓட்டுனர்! பெங்களூர் பகுதியில் வசித்த வட மாநில இளம்பெண் நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்றார். அதன் பின் குடிபோதையில் இருந்த அந்த இளம்பெண் ஒரு நபரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் முருகேஷ்பாளையாவில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். மேலும் அவர் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணாவார். நேற்று முன்தினம் இரவு அந்த பெண் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் … Read more

நண்பனை அழைத்து சென்று கொலை செய்த நண்பர்கள்! போலீசார் அடைந்த அதிர்ச்சி!

Friends who took a friend and killed him! Police shock!

நண்பனை அழைத்து சென்று கொலை செய்த நண்பர்கள்! போலீசார் அடைந்த அதிர்ச்சி! திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் திருமலை பாளையம் தனியார் மேல்நிலைப் பள்ளியின் எதிரில் இருக்கும் வீட்டு மனைப் பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். அதனை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் வாலிபர் கிடந்ததன் காரணமாக அவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டது உறுதியானது. எனவே சம்பவ இடத்திற்கு விரைந்த தாராபுரம் காவல் … Read more

10 மாதங்கள் புதைக்கப்பட்ட இளைஞரின் உடல் மீண்டும் தோண்டியெடுப்பு!

Excavation of the body of a young man buried for 10 months!

10 மாதங்கள் புதைக்கப்பட்ட இளைஞரின் உடல் மீண்டும் தோண்டியெடுப்பு! ராமேஸ்வரம் சின்னவன் பிள்ளை என்னும் தெருவைச் சேர்ந்தவர் மணிராஜ்.இவருடைய மகன் கணேசன் வயது 19 இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஆட்டோ ஓட்டுனராகப் பணிபுரிந்து வருகிறார்.இவரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பாகக் காணவில்லை,அவர் வீட்டில் இருந்தபோது அவரது நண்பர்கள் வந்து அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை காணாமல் போன அவரை குறித்து … Read more

நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன்! மனைவியின் பரிதாப நிலை!

Suspicious husband on behavior! Wife's pathetic condition!

நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன்! மனைவியின் பரிதாப நிலை! சென்னையில், கிண்டி லேபர் காலனியில், லயன்ஸ் ஸ்கூல் ரோட்டை சேர்ந்தவர், நித்யானந்தன். 34 வயதான இவர் லோடு வேன் ட்ரைவராக சென்று கொண்டு உள்ளார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் புவனேஸ்வரி தனது அக்காவின் கணவருடன் அதாவது அவரது மாமாவிடம் செல்போன் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் காரணமாக … Read more

செல்பி எடுக்கும் போது ஏற்பட்ட விபரீதம்! காப்பாற்ற முயன்ற நண்பர்களின் அவல நிலை!

The tragedy that occurred while taking selfies! The plight of friends who tried to save!

செல்பி எடுக்கும் போது ஏற்பட்ட விபரீதம்! காப்பாற்ற முயன்ற நண்பர்களின் அவல நிலை! எங்கு போனாலும் சிலர் செல்பி எடுக்கும் ஆவலில் தன்னிலை மறந்து அருகே என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் செல்பி மோகத்தால் கவரப்பட்டு உள்ளனர். அப்படி எடுக்கும் பட்சத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பார்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். ஆனால் அதை யாரும் செய்வதில்லை. எனவே இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சென்னையைச் சேர்ந்த லோகேஷ் தனது மனைவி பிரியா … Read more

மது குடிக்க அழைத்து கொலை செய்த குழுவை காட்டி கொடுத்த கிணறு! போலீசாரின் அதிரடி!

The well that betrayed the group that took him to drink alcohol and killed him! Police Action!

மது குடிக்க அழைத்து கொலை செய்த குழுவை காட்டி கொடுத்த கிணறு! போலீசாரின் அதிரடி! காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் தாலுகாவில், படப்பை ஊராட்சியில், உள்ள முருகாத்தம்மன் பேட்டையில், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராமு. 34 வயதான இவர் படப்பை அருகே தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி வேலைக்கு சென்ற கணவரை இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது மனைவி பல்வேறு இடங்களில் … Read more

கோவிலுக்கு சென்ற போது ஏற்பட்ட பரிதாப சம்பவத்தினால், அங்கேயே உயிரை விட்ட இளைஞர்!

The young man who died on the way to the temple due to a tragic incident!

கோவிலுக்கு சென்ற போது ஏற்பட்ட பரிதாப சம்பவத்தினால், அங்கேயே உயிரை விட்ட இளைஞர்! சென்னையில் சானிடோரியம், காமாட்சி நகரை சேர்ந்தவர், மணிகண்டன். 28 வயதான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் அவரது நண்பர் மகாலிங்கம் என்பவரை அழைத்துக்கொண்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமியை பார்க்க சென்றுள்ளார். இவரின் வயது 34 ஆகும். சாமி தரிசனம் முடித்து மீண்டும் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவள்ளூரை அடுத்த திருவாரூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற … Read more

நண்பரின் காதை கடித்த நண்பனின் வெறிச்செயல்! அதிர்ந்த ஊர்மக்கள்!

The hysteria of a friend biting a friend's ear! Shocked pigs!

நண்பரின் காதை கடித்த நண்பனின் வெறிச்செயல்! அதிர்ந்த ஊர்மக்கள்! நண்பர்களுக்கு சிலர் எடுத்துக்கட்டாக வாழ்ந்து வருகின்றனர். என்னதான் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டாலும் மற்றவர்களிடம் நண்பனை விட்டு கொடுக்காதவர்களைதான் பார்த்து இருப்போம். ஆனால் இந்த நண்பர்களோ அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் தீவிரத்தின் காரணமாக என்ன செய்து உள்ளார்கள் பாருங்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். 42 வயதான இவரும் அதே ஊரைச் சேர்ந்த சந்துரு என்ற ஞானஸ்கந்தனும் 40 வயதுடைய … Read more